Roman script

Singers : S. Janaki and K. J. Yesudas

Music by : Chandrabose

Male Part

Lalla laala laalaa

Lalla laala laalaa

Lalla laala laala laa

Laala lallalaa

Aahahaa aahahaa

Oho ho imhumim

Male Part

Chinna chinna poovae

Nee kannaal paaru podhum

Chinna chinna poovae

Nee kannaal paaru podhum

Thottu thottu pesu

En thunbam ellaam theerum

Kannae un kai pattaal

Kaanja kodi pinju vidum

Patta maram paaloorum

Paagarkaa thenoorum.. oh..oh..oho

Female Part

Chinna chinna poovae

Nee kannaal paaru podhum

Thottu thottu pesu

En thunbam ellaam theerum

Male Part

Ulagathil poovellaam

Un pola azhagilla

Naanum un ammaavum

Pannaadha thavamilla

Then paandi mannavano

Muzhugithaan muththeduthaan

Thaenae un ammaavoo

Muzhugaama muththeduthaa

Kannae dheivam kanden

Undhan kannil sannidhi

Un mutham pattu echil pattaa

Konjam nimmadhi

Male Part

Chinna chinna poovae

Nee kannaal paaru podhum

Female Part

Thottu thottu pesu

En thunbam ellaam theerum

Male Part

Paappaa nee illaama

Pasi thookkam vaaradhu

Un pecha kekkaama

Oru naalum vidiyaadhu

Nee unna paal kinnam

Podhaadhu pon maanae

Nilavennum kinnaththai

Naan kondu varuvenae

Poovum poovum unna paarthu

Pesi kondathu

Indha kaattil odum odai kooda

Un per sonnadhu

Female Part

Chinna chinna poovae

Nee kannaal paaru podhum

Thottu thottu pesu

En thunbam ellaam theerum

Male Part

Kannae un kai pattaal

Kaanja kodi pinju vidum

Patta maram paaloorum

Paagarkaa thaenoorum.. oh..oh..oho

Male Part

Chinna chinna poovae

Nee kannaal paaru podhum

Thottu thottu pesu

En thunbam ellaam theerum

Thanna naanae naanae naa

Naanae naane naa

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே . யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : லலலல....லலலல...

லலலல....லலலல...

ஆஆஆ...ஓஓஒ...

ஆண் : சின்ன சின்ன பூவே

நீ கண்ணால் பாரு போதும்

சின்ன சின்ன பூவே

நீ கண்ணால் பாரு போதும்

தொட்டு தொட்டு பேசு

என் துன்பம் எல்லாம் தீரும்

கண்ணே உன் கை பட்டால்

காஞ்ச கொடி பிஞ்சு விடும்

பட்ட மரம் பாலூறும்

பாகற்காய் தேனூறும்.. ஓ..ஓ..ஓஹோ

பெண் : சின்ன சின்ன பூவே

நீ கண்ணால் பாரு போதும்

தொட்டு தொட்டு பேசு

என் துன்பம் எல்லாம் தீரும்

ஆண் : உலகத்தில் பூவெல்லாம்

உன் போல அழகில்ல

நானும் உன் அம்மாவும்

பண்ணாத தவமில்ல

தென் பாண்டி மன்னவனோ

முழுகித்தான் முத்தெடுத்தான்

தேனே உன் அம்மாவோ

முழுகாம முத்தெடுத்தா

கண்ணே தெய்வம் கண்டேன்

உந்தன் கண்ணில் சன்னிதி

உன் முத்தம் பட்டு எச்சில் பட்டா

கொஞ்சம் நிம்மதி.......

ஆண் : சின்ன சின்ன பூவே

நீ கண்ணால் பாரு போதும்

பெண் : தொட்டு தொட்டு பேசு

என் துன்பம் எல்லாம் தீரும்

ஆண் : பாப்பா நீ இல்லாம

பசி தூக்கம் வாரது

உன் பேச்ச கேக்காம

ஒரு நாளும் விடியாது

நீ உண்ண பால் கிண்ணம்

போதாது பொன் மானே

நிலவென்னும் கிண்ணத்தை

நான் கொண்டு வருவேனே

பூவும் பூவும் உன்ன பார்த்து

பேசிக் கொண்டது

இந்த காட்டில் ஓடும் ஒடை கூட

உன் பேர் சொன்னது

பெண் : சின்ன சின்ன பூவே

நீ கண்ணால் பாரு போதும்

தொட்டு தொட்டு பேசு

என் துன்பம் எல்லாம் தீரும்

ஆண் : கண்ணே உன் கை பட்டால்

காஞ்ச கொடி பிஞ்சு விடும்

பட்ட மரம் பாலூறும்

பாகற்காய் தேனூறும்.. ஓ..ஓ..ஓஹோ

ஆண் : சின்ன சின்ன பூவே

நீ கண்ணால் பாரு போதும்

தொட்டு தொட்டு பேசு

என் துன்பம் எல்லாம் தீரும்...

தன்னன்னானதானா......தன்னன்னானதானா......

Song information

Singers: S. Janaki and K. J. Yesudas

Music by: Chandrabose

Release information: From Shankar Guru (1987) · Lyricist: Vairamuthu

Explore this song