Roman script

Singers : S. Janaki and K. J. Yesudas

Music by : Ilayaraja

Female Part

Maalai karukkalil solaikkarunguyil

Yaen paadudho

Male Part

Sodi kuyilonnu paadi parandhadha

Thaan thaedudho

Female Part

Kannukkullae vaa vaa

Nenjukkullae po po

Male Part

Kannukkullae vaa vaa

Nenjukkullae po po en jeevanae

Female Part

Maalai karukkalil solaikkarunguyil

Yaen paadudho

Male Part

Sodi kuyilonnu paadi parandhadha

Thaan thaedudho

Male Part

Ponnunnaa ponnalla dheva manga

Boomikku vandhadhenna

Female Part

Kannunnaa kannalla kaandhamammoi

Kadhaiyonnu sonnadhenna

Male Part

Kai valaiyo naan valaikka

Nee varuvaai naan rasikka

Female Part

Kannathil sendhoora kolamida

Kaiyodu kai kondu thaalamida nee odi vaa

Male Part

Maalai karukkalil solaikkarunguyil

Yaen paadudho

Female Part

Sodi kuyilonnu paadi parandhadha

Thaan thaedudho

Male Part

Kannukkullae vaa vaa

Female Part

Nenjukkullae po po en jeevanae

Male Part

Maalai karukkalil solaikkarunguyil

Yaen paadudho

Female Part

Koo… koo…

Female Part

Iravellaam poo maala aagathumaa

Maharaasn dhegathula

Male Part

Marudhaani naan vandhu poosattumaa

Maharaani paadhathula

Female Part

Un madi mael naan mayanga

Naal vidindhaal kan uranga

Male Part

Kaavaeri aathukku kallil ana

Kasthoori maanukku nenjil ana

Naan podavaa

Female Part

Maalai karukkalil solaikkarunguyil

Yaen paadudho

Male Part

Ho ho ho ho

Sodi kuyilonnu paadi parandhadha

Thaan thaedudho

Female Part

Kannukkullae vaa vaa

Nenjukkullae po po

Male Part

Kannukkullae vaa vaa

Nenjukkullae po po en jeevanae

Female Part

Maalai karukkalil solaikkarunguyil

Yaen paadudho

Male Part

Koo koo

Sodi kuyilonnu paadi parandhadha

Thaan thaedudho

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மாலைக் கருக்கலில்

சோலைக் கருங்குயில்

ஏன் பாடுதோ

ஆண் : சோடிக் குயிலொன்னு

பாடிப் பறந்தத தான் தேடுதோ

பெண் : கண்ணுக்குள்ளே வா வா

நெஞ்சுக்குள்ளே போ போ

ஆண் : கண்ணுக்குள்ளே வா வா

நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே

பெண் : மாலைக் கருக்கலில்

சோலைக் கருங்குயில்

ஏன் பாடுதோ

ஆண் : சோடிக் குயிலொன்னு

பாடிப் பறந்தத தான் தேடுதோ

ஆண் : பொண்ணுன்னா பொண்ணல்ல

தேவ மங்க பூமிக்கு வந்ததென்ன

பெண் : கண்ணுன்னா கண்ணல்ல காந்தமம்மோய்

கதையொண்ணு சொன்னதென்ன

ஆண் : கை வளையோ நான் வளைக்க

நீ வருவாய் நான் ரசிக்க

பெண் : கன்னத்தில் செந்தூரக் கோலமிட

கையோடு கை கொண்டு தாளமிட நீ ஓடி வா

ஆண் : மாலைக் கருக்கலில்

சோலைக் கருங்குயில்

ஏன் பாடுதோ

பெண் : சோடிக் குயிலொன்னு

பாடிப் பறந்தத தான் தேடுதோ

ஆண் : கண்ணுக்குள்ளே வா வா

பெண் : நெஞ்சுக்குள்ளே போ போ

என் ஜீவனே

ஆண் : மாலைக் கருக்கலில்

சோலைக் கருங்குயில்

ஏன் பாடுதோ

பெண் : கூ....கூ.....

பெண் : இரவெல்லாம் பூ மால ஆகட்டுமா

மகாராசன் தேகத்தில

ஆண் : மருதாணி நான் வந்து பூசட்டுமா

மகராணி பாதத்தில

பெண் : உன் மடி மேல் நான் மயங்க

நாள் விடிந்தால் கண் உறங்க

ஆண் : காவேரி ஆத்துக்கு கல்லில் அண

கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அண

நான் போடவா

ஆண் : மாலைக் கருக்கலில்

சோலைக் கருங்குயில்

ஏன் பாடுதோ

ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ

சோடிக் குயிலொன்னு

பாடிப் பறந்தத தான் தேடுதோ

பெண் : கண்ணுக்குள்ளே வா வா

நெஞ்சுக்குள்ளே போ போ

ஆண் : கண்ணுக்குள்ளே வா வா

நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே

பெண் : மாலைக் கருக்கலில்

சோலைக் கருங்குயில்

ஏன் பாடுதோ

ஆண் : கூ கூ

சோடிக் குயிலொன்னு

பாடிப் பறந்தததான் தேடுதோ

Song information

Singers: S. Janaki and K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Neethiyin Marupakkam (1985) · Lyricist: Vairamuthu

Explore this song