Roman script

Paravaigal Siraginal Song Lyrics is the track from Ninaivil Nindraval Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, Cho Ramasamy, V. S. Raghavan, C. L. Ananthan, K. R. Vijaya, Sachchu, Manorama and A. Sakunthala. This song was sung by L .R. Eswari and the music was composed by V. Kumar. Lyrics works are penned by Vaali.

Singer : L .R. Eswari

Music Director : V. Kumar

Lyricist : Vaali

Female Part

Paravaigal siraginaal

Anaikka kanden aiyaa

Paarthaval paruvathaal

Mayanghi nindren aiyaa

Female Part

Paravaigal siraginaal

Anaikka kanden aiyaa

Paarthaval paruvathaal

Mayanghi nindren aiyaa

Female Part

Paravaigal siraginaal

Anaikka kanden aiyaa

Female Part

Vandugal malargalil uranghuvadhaen

Andhi vaanamum boomiyum nerunghuvadhaen

Vandugal malargalil uranghuvadhaen

Andhi vaanamum boomiyum nerunghuvadhaen

Kodi asainthiada thendralum veesuvadhaen

Kombhil anilgalum ragasiyam pesuvadhaen

Female Part

Paravaigal siraginaal

Anaikka kanden aiyaa

Paarthaval paruvathaal

Mayanghi nindren aiyaa…haaa..aaaa..haaa

Paravaigal siraginaal

Anaikka kanden aiyaa

Female Part

Uyir kondu nadkkindra silaiyallavaa

Idhai unakkendru neeyendru vilai kollavaa

Uyir kondu nadkkindra silaiyallavaa

Idhai unakkendru neeyendru vilai kollavaa

Unnai edhir kondu azhaikkindra manamallavaa

Indru ilamaiyin devadhaikku padhil sollavaa

Female Part

Paravaigal siraginaal

Anaikka kanden aiyaa

Paarthaval paruvathaal

Mayanghi nindren aiyaa…haaa..aaaa..haaa

Paravaigal siraginaal

Anaikka kanden aiyaa

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : பறவைகள் சிறகினால்

அணைக்க கண்டேனைய்யா

பார்த்தவள் பருவத்தால்

மயங்கி நின்றேனைய்யா

பெண் : பறவைகள் சிறகினால்

அணைக்க கண்டேனைய்யா..ஹா

பார்த்தவள் பருவத்தால்

மயங்கி நின்றேனைய்யா ..ஹோ ஓ

பெண் : பறவைகள் சிறகினால்

அணைக்க கண்டேனைய்யா

பெண் : வண்டுகள் மலர்களில் உறங்குவதேன்

அந்தி வானமும் பூமியும் நெருங்குவதேன்

வண்டுகள் மலர்களில் உறங்குவதேன்

அந்தி வானமும் பூமியும் நெருங்குவதேன்

கொடி அசைந்திட தென்றலும் வீசுவதேன்

கொம்பில் அணில்களும் ரகசியம் பேசுவதேன்

பெண் : பறவைகள் சிறகினால்

அணைக்க கண்டேனைய்யா..ஹா

பார்த்தவள் பருவத்தால்

மயங்கி நின்றேனைய்யா ..ஹா ஆஅ ஹா

பறவைகள் சிறகினால்

அணைக்க கண்டேனைய்யா

பெண் : உயிர் கொண்டு நடக்கின்ற சிலையல்லவா

இதை உனக்கென்று நீயின்று விலைக் கொள்ளவா

உயிர் கொண்டு நடக்கின்ற சிலையல்லவா

இதை உனக்கென்று நீயின்று விலைக் கொள்ளவா

உன்னை எதிர்க் கொண்டு அழைக்கின்ற மனமல்லவா

இன்று இளமையின் தேவைக்கு பதில் சொல்லவா

பெண் : பறவைகள் சிறகினால்

அணைக்க கண்டேனைய்யா..ஹா

பார்த்தவள் பருவத்தால்

மயங்கி நின்றேனைய்யா ....ஹா ஆஅ ஹா

பறவைகள் சிறகினால்

அணைக்க கண்டேனைய்யா

Song information

Singer: L .R. Eswari

Release information: From Ninaivil Nindraval (1967) · Singer: L .R. Eswari · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song