Roman script

Nandhan Vanthan Song Lyrics is the track from Ninaivil Nindraval Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, Cho Ramasamy, V. S. Raghavan, C. L. Ananthan, K. R. Vijaya, Sachchu, Manorama and A. Sakunthala. This song was sung by Sarala and the music was composed by V. Kumar. Lyrics works are penned by C. N. Muthu.

Singer : Sarala

Music Director : V. Kumar

Lyricist : C. N. Muthu

Female Part

Nandhan vandhaan kovililae

Nandhi maraindhadhu vaasalilae

Neeyum naanum paarkkum bodhu

Thirai vilundhadhu idaiyilae

Female Part

Nandhan vandhaan kovililae

Nandhi maraindhadhu vaasalilae

Neeyum naanum paarkkum bodhu

Thirai vilundhadhu idaiyilae

Nandhan vandhaan kovililae

Female Part

Aarukaala poosai nadatha

Bakthan vandha poluthilae

Aarukaala poosai nadatha

Bakthan vandha poluthilae

Karadi vandhu pugunthathalae

Poojai nadatha mudiyala

Karadi vandhu pugunthathalae

Poojai nadatha mudiyala

Female Part

Devi irukkum sannadhi vaasal

Thirakkum neram theriyala

Thedi vandha bakthanukkenna

Badhilai solvadhu puriyala

Thedi vandha bakthanukkenna

Badhilai solvadhu puriyala

Female Part

Nandhan vandhaan kovililae

Nandhi maraindhadhu vaasalilae

Neeyum naanum paarkkum bodhu

Thirai vilundhadhu idaiyilae

Nandhan vandhaan kovililae

Female Part

Andru unnai paartha podhu

Aasai vandhadhu manadhinilae

Andru unnai paartha podhu

Aasai vandhadhu manadhinilae

Indru varaiyil urakkam illai

Paruvam vandha vayadhilae

Indru varaiyil urakkam illai

Paruvam vandha vayadhilae

Female Part

Unnidathil kodutha ullam

Ennidathil thirumbala

Unnai thaanae kaadhalithaen

Veliyil solla vazhiyillae

Unnai thaanae kaadhalithaen

Veliyil solla vazhiyillae

Female Part

Nandhan vandhaan kovililae

Nandhi maraindhadhu vaasalilae

Neeyum naanum paarkkum bodhu

Thirai vilundhadhu idaiyilae

Nandhan vandhaan kovililae

தமிழ்

பாடகி : சரளா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : சி. என். முத்து

பெண் : நந்தன் வந்தான் கோவிலிலே

நந்தி மறைத்தது வாசலிலே

நீயும் நானும் பார்க்கும்போது

திரை விழுந்தது இடையிலே.....

பெண் : நந்தன் வந்தான் கோவிலிலே

நந்தி மறைத்தது வாசலிலே

நீயும் நானும் பார்க்கும்போது

திரை விழுந்தது இடையிலே.....

நந்தன் வந்தான் கோவிலிலே

பெண் : ஆறுகால பூசை நடத்த

பக்தன் வந்த பொழுதிலே

ஆறுகால பூசை நடத்த

பக்தன் வந்த பொழுதிலே

கரடி வந்து புகுந்ததாலே

பூஜை நடத்த முடியல

கரடி வந்து புகுந்ததாலே

பூஜை நடத்த முடியல

பெண் : தேவியிருக்கும் சன்னதி வாசல்

திறக்கும் நேரம் தெரியல

தேடி வந்த பக்தனுக்கென்ன

பதிலை சொல்வது புரியல........

தேடி வந்த பக்தனுக்கென்ன

பதிலை சொல்வது புரியல........

பெண் : நந்தன் வந்தான் கோவிலிலே

நந்தி மறைத்தது வாசலிலே

நீயும் நானும் பார்க்கும்போது

திரை விழுந்தது இடையிலே.....

நந்தன் வந்தான் கோவிலிலே

பெண் : அன்று உன்னைப் பார்த்த போது

ஆசை வந்தது மனதிலே

அன்று உன்னைப் பார்த்த போது

ஆசை வந்தது மனதிலே

இன்று வரையில் உறக்கமில்லை

பருவம் வந்த வயதிலே

இன்று வரையில் உறக்கமில்லை

பருவம் வந்த வயதிலே

பெண் : உன்னிடத்தில் கொடுத்த உள்ளம்

என்னிடத்தில் திரும்பல

உன்னைத்தானே காதலித்தேன்

வெளியில் சொல்ல வழியில்லே....

உன்னைத்தானே காதலித்தேன்

வெளியில் சொல்ல வழியில்லே....

பெண் : நந்தன் வந்தான் கோவிலிலே

நந்தி மறைத்தது வாசலிலே

நீயும் நானும் பார்க்கும்போது

திரை விழுந்தது இடையிலே.....

நந்தன் வந்தான் கோவிலிலே

Song information

Singer: Sarala

Release information: From Ninaivil Nindraval (1967) · Singer: Sarala · Lyricist: C. N. Muthu · Music: V. Kumar

Explore this song