Roman script

Singer : K. S. Chithra

Music by : R. D. Burman

Female Part

Paravai kaadhal paravai

Nenjil ninaikkum andha uravai

Paravai kaadhal paravai

Nenjil ninaikkum andha uravai

Female Part

Andru pirinthathu annakili

Indru inainthathu ennapadi

Vizhigal malarum indha adhikaalai nerathil

Pani sindhum eerathil

Female Part

Paravai kaadhal paravai

Nenjil ninaikkum andha uravai

Female Part

Yenindha mayakkam indru evarai ketpadho

Thaen engu inikkum endru erumbai ketpadho

Mella mella maeniyil minnal vandhu poguthoo

Ullae enna oosaiyoo odai ondru ooduthoo

Iduppil sariyum saelai pol idhayan nazhuvudho

Female Part

Paravai kaadhal paravai

Nenjil ninaikkum andha uravai

Female Part

Naan indru vizhithu kondae kanavu kaangiren

Oo oo oo andha pani thulliyil ulagam paarkkiren

Kaadhal vandha pinbuthaan gyaanam konjam vandhadhu

Maunam ennum vaarthaikku yedho artham ulladhu

Vaanukkum mannukkum oonjal katta vasadhi vandhadhu

Female Part

Paravai kaadhal paravai

Nenjil ninaikkum andha uravai

Paravai kaadhal paravai

Nenjil ninaikkum andha uravai

Female Part

Andru pirinthathu annakili

Indru inainthathu ennapadi

Vizhigal malarum indha adhikaalai nerathil

Pani sindhum eerathil

Female Part

Paravai kaadhal paravai

Nenjil ninaikkum andha uravai

Mmm mmm mmm hmmm…

தமிழ்

பாடகி : கே . எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : பறவை காதல் பறவை

நெஞ்சில் நினைக்கும் அந்த உறவை

பறவை காதல் பறவை

நெஞ்சில் நினைக்கும் அந்த உறவை

பெண் : அன்று பிரிந்தது அன்னக்கிளி

இன்று இணைந்தது எண்ணப்படி

விழிகள் மலரும் இந்த அதிகாலை நேரத்தில்

பனி சிந்தும் ஈரத்தில்....

பெண் : பறவை காதல் பறவை

நெஞ்சில் நினைக்கும் அந்த உறவை

பெண் : ஏனிந்த மயக்கம் இன்று எவரை கேட்பதோ

தேன் எங்கு இனிக்கும் என்று எறும்பை கேட்பதோ

மெல்ல மெல்ல மேனியில் மின்னல் வந்து போகுதோ

உள்ளே என்ன ஓசையோ ஓடை ஒன்று ஓடுதோ

இடுப்பில் சரியும் சேலைப் போல் இதயம் நழுவுதோ

பெண் : பறவை காதல் பறவை

நெஞ்சில் நினைக்கும் அந்த உறவை

பெண் : நான் இன்று விழித்துக் கொண்டே கனவு காண்கிறேன்

ஓஓஓ..அந்த பனித் துளிக்குள் உலகம் பார்க்கிறேன்

காதல் வந்த பின்புதான் ஞானம் கொஞ்சம் வந்தது

மௌனம் என்னும் வார்த்தைக்கு ஏதோ அர்த்தம் உள்ளது

வானுக்கும் மண்ணுக்கும் ஊஞ்சல் கட்ட வசதி வந்தது

பெண் : பறவை காதல் பறவை

நெஞ்சில் நினைக்கும் அந்த உறவை

பறவை காதல் பறவை

நெஞ்சில் நினைக்கும் அந்த உறவை

பெண் : அன்று பிரிந்தது அன்னக்கிளி

இன்று இணைந்தது எண்ணப்படி

விழிகள் மலரும் இந்த அதிகாலை நேரத்தில்

பனி சிந்தும் ஈரத்தில்....

பெண் : பறவை காதல் பறவை

நெஞ்சில் நினைக்கும் அந்த உறவை

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........

Song information

Singer: K. S. Chithra

Music by: R. D. Burman

Release information: From En Vazhi Thani Vazhi (1988) · Singer: K. S. Chithra · Lyricist: Vairamuthu · Music: Chandrabose

Explore this song