Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male Part

Haei… parakkum paingili

Sirikkum poongodi

Valaikkul yen veezhndhadhammaa

Mayakkum maalaiyil thavikkum vaelaiyil

Thunaikku naan thaevaiyammaa

Male Part

Parakkum paingili

Sirikkum poongodi

Valaikkul yen veezhndhadhammaa

Mayakkum maalaiyil thavikkum vaelaiyil

Thunaikku naan thaevaiyammaa

Male Part

{Anji anji ilam vanji vandhu

Enai kenji kenji thoda sonnaal thodalaamo

Aangal endra inam aavadhillai yena

Andru sonna mozhi kaatril vidalaamo} (2)

Chinna poo maeni thaalaamal poraadumo

Ini mun pola ennodu vaayaadumo

Male Part

Parakkum paingili

Sirikkum poongodi

Valaikkul yen veezhndhadhammaa

Mayakkum maalaiyil thavikkum vaelaiyil

Thunaikku naan thaevaiyammaa

Male Part

Mangai endra kulam

Manjal noolai idum

Mannan kaigal thoda

Man mael pirandhadhammaa

Naettru indru alla oru kodi yugam

Paarthu salitha kadhai unakken

Marandhadhammaa

Thaalam koodaadhu engindra

Paattaedhammaa

Thendral thodum podhu

Virumbaadha poovaedhammaa

Male Part

Parakkum paingili

Sirikkum poongodi

Valaikkul yen veezhndhadhammaa

Mayakkum maalaiyil thavikkum vaelaiyil

Thunaikku naan thaevaiyammaa

Male Part

{Alli naadagathai

Aadi paarkkum indha

Valli unnai indha aanmai

Vellumammaa

Andhi naeram thamizh

Sindhu paadi varum

Mandha maarudhathai

Kettaal sollum ammaa} (2)

Saeval koovaamal

Pozhudhendrum vidiyaadhammaa

Naan udhavaamal unnaalae

Mudiyaadhammaa

Male Part

Parakkum paingili

Sirikkum poongodi

Valaikkul yen veezhndhadhammaa

Mayakkum maalaiyil thavikkum vaelaiyil

Thunaikku naan thaevaiyammaa

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஹேய்... பறக்கும் பைங்கிளி

சிரிக்கும் பூங்கொடி

வலைக்குள் ஏன் வீழ்ந்ததம்மா

மயக்கும் மாலையில் தவிக்கும் வேளையில்

துணைக்கு நான் தேவையம்மா......

ஆண் : பறக்கும் பைங்கிளி

சிரிக்கும் பூங்கொடி

வலைக்குள் ஏன் வீழ்ந்ததம்மா

மயக்கும் மாலையில் தவிக்கும் வேளையில்

துணைக்கு நான் தேவையம்மா......

ஆண் : {அஞ்சி அஞ்சி இளம் வஞ்சி வந்து

எனை கெஞ்சி கெஞ்சி தொடச் சொன்னால்

தொடலாமோ

ஆண்கள் என்ற இனம் ஆவதில்லையென

அன்று சொன்ன மொழி காற்றில் விடலாமோ} (2)

சின்ன பூமேனி தாளாமல் போராடுமோ

இனி முன் போல என்னோடு வாயாடுமோ.....

ஆண் : பறக்கும் பைங்கிளி

சிரிக்கும் பூங்கொடி

வலைக்குள் ஏன் வீழ்ந்ததம்மா

மயக்கும் மாலையில் தவிக்கும் வேளையில்

துணைக்கு நான் தேவையம்மா......

ஆண் : மங்கை என்ற குலம்

மஞ்சள் நூலை இடும்

மன்னன் கைகள் தொட

மண் மேல் பிறந்ததம்மா

நேற்று இன்று அல்ல ஒரு கோடி யுகம்

பார்த்து சலித்த கதை உனக்கேன்

மறந்ததம்மா

தாளம் கூடாது என்கின்ற

பாட்டேதம்மா

தென்றல் தொடும் போது

விரும்பாத பூவேதம்மா

ஆண் : பறக்கும் பைங்கிளி

சிரிக்கும் பூங்கொடி

வலைக்குள் ஏன் வீழ்ந்ததம்மா

மயக்கும் மாலையில் தவிக்கும் வேளையில்

துணைக்கு நான் தேவையம்மா

ஆண் : {அல்லி நாடகத்தை

ஆடிப் பார்க்கும் இந்த

வள்ளி உன்னை இந்த ஆண்மை

வெல்லுமம்மா

அந்தி நேரம் தமிழ்

சிந்து பாடி வரும்

மந்த மாருதத்தை

கேட்டால் சொல்லுமம்மா} (2)

சேவல் கூவாமல்

பொழுதென்றும் விடியாதம்மா

நான் உதவாமல் உன்னாலே

முடியாதம்மா.......

ஆண் : பறக்கும் பைங்கிளி

சிரிக்கும் பூங்கொடி

வலைக்குள் ஏன் வீழ்ந்ததம்மா

மயக்கும் மாலையில் தவிக்கும் வேளையில்

துணைக்கு நான் தேவையம்மா

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Anna Nee En Deivam (1970) · Lyricist: Ambikapathi

Explore this song