Roman script

Singer : K. S. Chithra

Music by : Gangai Amaran

Female Part

Paneer poovin paarvaiyil kanneer kolam thaan

Thaneer vendum verinil veneer vellam thaan

Nenjil edho vedhanai sonnaal theeraadho

Kanneer sindhum kaaranam solla koodathoo

Female Part

Paneer poovin paarvaiyil kanneer kolam thaan

Thaneer vendum verinil veneer vellam thaan

Female Part

Poo mudithavan kai pidithavan

Vaazhvoo konja kaalam

Pen mayanginaal kann kalanginaal

Yaar thaan ival kaaval

Female Part

Ival kaluthil oru thaali

Idhu nilakkuma enum kelvi

Vidai thaedi paarkkavoo

Female Part

Paneer poovin paarvaiyil kanneer kolam thaan

Thaneer vendum verinil veneer vellam thaan

Female Part

Yen thudikkiraai yen thavikkiraai

Ketka orr deivam illai

Naal muzhudhum pen thozhuvadhu

Koyil konda kallai

Female Part

Palam kodukkumoo ival poojai

Uyir pizhaikkumo indha velai

Vidai thaedi paarkavoo

Female Part

Paneer poovin paarvaiyil kanneer kolam thaan

Thaneer vendum verinil veneer vellam thaan

Nenjil edho vedhanai sonnaal theeraadho

Kanneer sindhum kaaranam solla koodathoo

Female Part

Paneer poovin paarvaiyil kanneer kolam thaan

Thaneer vendum verinil veneer vellam thaan

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான்

தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான்

நெஞ்சில் ஏதோ வேதனை சொன்னால் தீராதோ

கண்ணீர் சிந்தும் காரணம் சொல்லக் கூடாதோ

பெண் : பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான்

தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான்

பெண் : பூ முடித்தவன் கைப் பிடித்தவன்

வாழ்வோ கொஞ்சக் காலம்

பெண் மயங்கினாள் கண் கலங்கினாள்

யார்தான் இவள் காவல்

பெண் : இவள் கழுத்தில் ஒரு தாலி

இது நிலைக்குமா எனும் கேள்வி

விடை தேடிப் பார்க்கவோ

பெண் : பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான்

தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான்

பெண் : ஏன் துடிக்கிறாய் ஏன் தவிக்கிறாய்

கேட்க ஓர் தெய்வம் இல்லை

நாள் முழுவதும் பெண் தொழுவது

கோயில் கொண்ட கல்லை

பெண் : பலன் கொடுக்குமோ இவள் பூஜை

உயிர் பிழைக்குமோ இந்த வேளை

விடை தேடிப் பார்க்கவோ

பெண் : பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான்

தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான்

நெஞ்சில் ஏதோ வேதனை சொன்னால் தீராதோ

கண்ணீர் சிந்தும் காரணம் சொல்லக் கூடாதோ

பெண் : பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான்

தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான்

Song information

Singer: K. S. Chithra

Music by: Gangai Amaran

Release information: From Rendum Rendum Anju (1988) · Singer: K. S. Chithra · Lyricist: Vaali · Music: Gangai Amaran

Explore this song