Roman script

Singer : P. Susheela

Music by : Vijayabhaskar

Female Part

Panimalar neeril aadum azhagai

Rasikka manadhil sugamae

Panimalar neeril aadum azhagai

Rasikka manadhil sugamae

Female Part

Ninaivugal kolam podum ilamai

Kulungum thanga radhamae

Panimalar neeril aadum azhagai

Rasikka manadhil sugamae

Chorus

Ahaaaaa…..

Aaahaa…aaaaaaa…

Female Part

Ennangal inikkattumae

Vannangal malarattumae

Vaalibam sirikkattumae

Vaazkaiyil thodarattumae

Magaraani naan… magaraasi naan

Magaraani naan… magaraasi naan

Manadhu polavae vaazhvu kidaithadhu

Paarkkum yaavaiyum sugam sugamae

Female Part

Panimalar neeril aadum azhagai

Rasikka manadhil sugamae

Chorus

Ahaaaa…

Aaaahaaaa…

Female Part

Kannaana kannan vandhaan

Kannodu kannai vaithaan

Ponnaana punnagaiyil

Pen ennai thazhuvi kondaan

Magaraani naan … magaraasi naan

Magaraani naan …. magaraasi naan

Iravu ponadhu pozhudhu vidindhadhu

Enadhu nenjilae sugam sugamae

Female Part

Panimalar neeril aadum azhagai

Rasikka manadhil sugamae

Female Part

Ellorum ninaippadhillai

Ninaithaalum kidaippadhillai

Kidaithaalum rasippadhillai

Rasithaalum nilaippadhillai

Magaraani naan … magaraasi naan

Magaraani naan … magaraasi naan

Ninaitha yaavaiyum unmaiyaanadhu

Iraivan karunaiyaal sugam sugamae

Female Part

Panimalar neeril aadum azhagai

Rasikka manadhil sugamae

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : விஜயபாஸ்கர்

பெண் : பனி மலர் நீரில் ஆடும் அழகை

ரசிக்க மனதில் சுகமே

பனி மலர் நீரில் ஆடும் அழகை

ரசிக்க மனதில் சுகமே

பெண் : நினைவுகள் கோலம் போடும் இளமை

குலுங்கும் தங்க ரதமே

பனி மலர் நீரில் ஆடும் அழகை

ரசிக்க மனதில் சுகமே

குழு : ...............................

பெண் : எண்ணங்கள் இனிக்கட்டுமே

வண்ணங்கள் மலரட்டுமே

வாலிபம் சிரிக்கட்டுமே

வாழ்க்கையில் தொடரட்டுமே

மகாராணி நான் மகராசி நான்

மகாராணி நான் மகராசி நான்

மனது போலவே வாழ்வு கிடைத்தது

பார்க்கும் யாவையும் சுகம் சுகமே

பெண் : பனி மலர் நீரில் ஆடும் அழகை

ரசிக்க மனதில் சுகமே

குழு : ....................................

பெண் : கண்ணான கண்ணன் வந்தான்

கண்ணோடு கண்ணை வைத்தான்

பொன்னான புன்னகையில்

பெண் என்னைத் தழுவிக் கொண்டான்

மகாராணி நான் மகராசி நான்

மகாராணி நான் மகராசி நான்

இரவு போனது பொழுது விடிந்தது

எனது நெஞ்சிலே சுகம் சுகமே

பெண் : பனி மலர் நீரில் ஆடும் அழகை

ரசிக்க மனதில் சுகமே

பெண் : எல்லோரும் நினைப்பதில்லை

நினைத்தாலும் கிடைப்பதில்லை

கிடைத்தாலும் ரசிப்பதில்லை

ரசித்தாலும் நினைப்பதில்லை

மகாராணி நான் மகராசி நான்

மகாராணி நான் மகராசி நான்

நினைத்த யாவையும் உண்மையானது

இறைவன் கருணையால் சுகம் சுகமே

பெண் : பனி மலர் நீரில் ஆடும் அழகை

ரசிக்க மனதில் சுகமே

Song information

Singer: P. Susheela

Music by: Vijayabhaskar

Release information: From Uravu Solla Oruvan (1975) · Singer: P. Susheela · Lyricist: Panchu Arunachalam · Music: Vijayabhaskar

Explore this song