Roman script
Panangarukka Song Lyrics from Sir – 2024 Film, Starring Vimal, Chaya Devi, Siraj S, Saravanan and Others. This song was sung by G. V. Prakash Kumar and Saindhavi and the music was composed by Siddhu Kumar. Lyrics works are penned by Viveka. Singers : G. V. Prakash Kumar and Saindhavi Music by : Siddhu Kumar Lyrics by : Viveka Female Part Panangarukka panangarukka Tharichcha meesa Kolaiyarutha kolaiyarutha Ennathaan pesa Female Part Kalanguna kulathil Oru veraa meena pola Malanga naan mulikkirendaa Thaniyaa thaniyaa Male and Chorus : Nee kothu kothaa poo pootha Kollam kandenae Atha kothi kothi pogaththaan Neram paarthenae Male Part Iru kannaala yaetho aanene… Female Part Panangarukka panangarukka Tharichcha meesa Kolaiyarutha kolaiyarutha Ennathaan pesa Male Part Arai kuraiya alanja manam Motha muraiyaa urugi poyachu Ulagam neeyaachu Male Part Mugavarithan tholainjirunthu Kaditham onnu moraiyaa saernthaachu
Mukoortham paarthaachchu Female Part Ada manthirane Thanthirane maayakkaara Un maarbil kann moodum Inbam pothaathaa Intha vaazhkkai theeraama Nedu naal thodaruma… Female Part Panangarukka panangarukka Tharichcha meesa Kolaiyarutha kolaiyarutha Ennathaan pesa Male Part ……………… Female Part Veragadupaa olai kothikum Manasukulla arisi aanene Kolanju poraene Female Part Malai mulungi semichathupol Oru mayakkam thimiraa paarthaane Thirudan neethaanae Male Part En sothai ezhuthi thara sonna Sogamaa tharuven Unnai kettaa sathiyama Thaanga maatenae Intha vaazhkai unnoda Iruntha pothumae Female Part Panangarukka panangarukka Tharichcha meesa Kolaiyarutha kolaiyarutha Ennathaan pesa Female Part Kalanguna kulathil Oru veraa meena pola Malanga naan mulikkirendaa Thaniyaa thaniyaa Male and Chorus : Nee kothu kothaa poo pootha Kollam kandenae Atha kothi kothi pogaththaan Neram paarthenae Male Part Iru kannaala yaetho aanene…
தமிழ்
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இசையமைப்பாளர் : சித்து குமார் பாடலாசிரியர் : விவேகா பெண் : பணங்கருக்கா பணங்கருக்கா தரிச்ச மீசை கொலையறுத்தா கொலையறுத்தா என்னதான் பேச பெண் : கலங்குன குளத்தில் ஒரு வெறா மீன போல மலங்க நான் முழிக்குறேன்டா தனியா தனியா ஆண் மற்றும் குழு : நீ கொத்து கொத்தா பூ பூத்த கோலம் கண்டேனே அதை கொத்தி கொத்தி போகத்தான் நேரம் பார்த்தேனே ஆண் : இரு கண்ணால ஏதோ ஆனேனே..... பெண் : பணங்கருக்கா பணங்கருக்கா தரிச்ச மீசை கொலையறுத்தா கொலையறுத்தா என்னதான் பேச ஆண் : அரகுறையா அலைஞ்ச மனம் மொத மொறையா உருகி போயாச்சு உலகம் நீயாச்சு ஆண் : முகவரித்தான் தொலைஞ்சயிருந்த கடிதம் ஒன்னும் மொறையா சேர்ந்தாச்சு முகூர்த்தம் பார்த்தாச்சு பெண் : அட மந்திரனே தந்திரனே மாயக்காரா உன் மார்பில் கண்மூடும் இன்பம் போதாதா இந்த வாழ்க்கை தீராம நெடுநாள் தொடருமா.... பெண் : பணங்கருக்கா பணங்கருக்கா தரிச்ச மீசை கொலையறுத்தா கொலையறுத்தா என்னதான் பேச ஆண் : …................................. பெண் : வெரகடுப்பா ஒலை கொதிக்கும் மனசுக்குள்ள அரிசி ஆனேனே கொலைஞ்சு போறேனே பெண் : மலை முழுங்கி செமிச்சதுபோல் ஒரு மயக்கம் திமிரா பார்த்தானே திருடன் நீதானே ஆண் : என் சொத்தை எழுதி தரச்சொன்னா சொகமா தருவேன் உன்னை கேட்டா சத்தியமா தாங்க மாட்டேனே இந்த வாழ்க்கை உன்னோட இருந்தா போதுமே பெண் : பணங்கருக்கா பணங்கருக்கா தரிச்ச மீசை கொலையறுத்தா கொலையறுத்தா என்னதான் பேச பெண் : கலங்குன குளத்தில் ஒரு வெறா மீன போல மனங்கன முழிக்குறேன்டா தனியா தனியா ஆண் மற்றும் குழு : நீ கொத்து கொத்தா பூ பூத்த கோலம் கண்டேனே அதை கொத்தி கொத்தி போகத்தான் நேரம் பார்த்தேனே ஆண் : இரு கண்ணால ஏதோ ஆனேனே....
Song information
Singers: G. V. Prakash Kumar and Saindhavi
Music by: Siddhu Kumar
Lyrics by: Viveka
Release information: From Sir (2024) · Singer: G. V. Prakash Kumar and Saindhavi · Lyricist: Viveka · Music: Siddhu Kumar
Explore this song
- Singer: G. V. Prakash Kumar and Saindhavi
- Film / album: Sir
- Composer: Siddhu Kumar
- Lyricist: Viveka