Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male Part

Panam ennadaa panam panam…

Gunam thaanadaa nirandharam…

Male Part

Panam ennadaa panam panam

Gunam thaanadaa nirandharam

Panam ennadaa panam panam

Gunam thaanadaa nirandharam

Ennidathil illaadhadhaa

Nalla vilai pesaadhadhaa

Athanaiyum pettrenadaa

Thatthuvathai kattrenadaa

Irakka manathai kedukkum arakkan

Panam panam panam haa…

Male Part

Panam ennadaa panam panam…

Gunam thaanadaa nirandharam…

Male Part

Sondhamillai bandhamillai

Yeri midhikkum

Thol meedhu yeri nindru

Kaadhai kadikkum

Pala kodi serthaalum melum ninaikkum

Padu paavi engindra perai kodukkum

Panathaalae nalla ullam peiyaanadhu

Gunathaalae adhu meendum thaayaanadhu

Male Part

Ponnulagil neeraadinen

Kannizhandhu kondaadinen

Mannanukkum melaaginen

Thannanthani aalaaginen

Irakka manathai kedukkum arakkan

Panam panam panam haa…

Male Part

Panam ennadaa panam panam…

Gunam thaanadaa nirandharam…

Male Part

Kaasu endra sollin porul

Kuttram enbadhu

Kaasu vara odi vidum

Suttram enbadhu

Naanayam endraal adhan per

Nermai enbadhu

Nallavarkku kaasu panam

Thaevaiyattradhu

Bagavaanin maniyosai

Ketkindradhu

Panam ennum peraasai maraigindradhu

Male Part

Nalla buthi yaar thandhadhu…

Pillaiyidam thaan vandhadhu…

Male Part

Endha nilai vandhaal enna

Nalla vazhi naan selvadhu

Irakka manathai kedukkum arakkan

Panam panam panam haaa…

Male Part

Panam ennadaa panam panam…

Gunam thaanadaa nirandharam…

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : பணம் என்னடா பணம் பணம்

குணம் தானடா நிரந்தரம்

ஆண் : பணம் என்னடா பணம் பணம்

குணம் தானடா நிரந்தரம்

பணம் என்னடா பணம் பணம்

குணம் தானடா நிரந்தரம்

என்னிடத்தில் இல்லாததா

நல்ல விலை பேசாததா

அத்தனையும் பெற்றேனடா

தத்துவத்தை கற்றேனடா

இரக்க மனதை கெடுக்கும் அரக்கன்

பணம் பணம் பணம் ஹா.....

ஆண் : பணம் என்னடா பணம் பணம்

குணம் தானடா நிரந்தரம்

ஆண் : சொந்தம் இல்லை பந்தம் இல்லை

ஏறி மிதிக்கும்

தோள் மீது ஏறி நின்று

காதைக் கடிக்கும்

பல கோடி சேர்த்தாலும் மேலும் நினைக்கும்

படுபாவி என்கின்ற பேரைக் கொடுக்கும்

பணத்தாலே நல்ல உள்ளம் பேய் ஆனது

குணத்தாலே அது மீண்டும் தாய் ஆனது

ஆண் : பொன்னுலகில் நீராடினேன்

கண்ணிழந்து கொண்டாடினேன்

மன்னனுக்கும் மேலாகினேன்

தன்னந்தனி ஆளாகினேன்

இரக்க மனதை கெடுக்கும் அரக்கன்

பணம் பணம் பணம் ஹா

ஆண் : பணம் என்னடா பணம் பணம்

குணம் தானடா நிரந்தரம்

ஆண் : காசு என்ற சொல்லின் பொருள்

குற்றம் என்பது

காசு வர ஓடி விடும்

சுற்றம் என்பது

நாணயம் என்றால் அதன் பேர்

நேர்மை என்பது

நல்லவருக்கு காசு பணம்

தேவையற்றது

பகவானின் மணியோசை

கேட்கின்றது

பணம் என்னும் பேராசை மறைகின்றது

ஆண் : நல்ல புத்தி யார் தந்தது.....

பிள்ளையிடம் தான் வந்தது....

ஆண் : எந்த நிலை வந்தால் என்ன

நல்ல வழி நான் செல்வது

இரக்க மனதை கெடுக்கும் அரக்கன்

பணம் பணம் பணம் ஹா.....

ஆண் : பணம் என்னடா பணம் பணம்

குணம் தானடா நிரந்தரம்

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Andaman Kadhali (1978) · Lyricist: Kannadasan

Explore this song