Roman script

Singer : T.M. Soundararajan

                             Music by : Viswanathan Ramamoorthy

Male Part

…………………

Male Part

{ Paalum pazhamum

Kaigalil yendhi pavazha

Vaayil punnagai sindhi kola

Mayil pol nee varuvayae

Konjum kiliyae amaidhi kolvayae } (2)

Male Part

{ Unnum azhagai

Paarthirupayae uranga

Vaidhae vizhithirupayae } (2)

Male Part

{ Kannai

Imaipol kaathirupayae

Kaadhar kodiyae kan malarvayae } (2)

Male Part

Paalum pazhamum

Kaigalil yendhi pavazha

Vaayil punnagai sindhi kola

Mayil pol nee varuvayae

Konjum kiliyae amaidhi kolvayae

Male Part

{ Pinju mugathin

Oli ilanthaayae pesi

Pazhagum mozhi marandhaayae } (2)

Male Part

{ Anji nadakum

Nadai melindhaayae

Anna kodiyae amaidhi kolvaayae } (2)

Male Part

Paalum pazhamum

Kaigalil yendhi pavazha

Vaayil punnagai sindhi kola

Mayil pol nee varuvayae

Konjum kiliyae amaidhi kolvayae

Male Part

{ Eendra thaayai

Naan kandadhillai enadhu

Deivam verengum illai } (2)

Male Part

{ Uyirai koduthum

Unai naan kaapen

Udhaya nilavae kan thuyilvayae } (2)

Male Part

Paalum pazhamum

Kaigalil yendhi pavazha

Vaayil punnagai sindhi kola

Mayil pol nee varuvayae

Konjum kiliyae amaidhi kolvayae

Male Part

……………………

தமிழ்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : ..........................

ஆண் : { பாலும் பழமும்

கைகளில் ஏந்தி பவள

வாயில் புன்னகை சிந்தி

கோல மயில் போல் நீ

வருவாயே கொஞ்சும்

கிளியே அமைதி

கொள்வாயே } (2)

ஆண் : { உண்ணும் அழகை

பார்த்திருப்பாயே உறங்க

வைத்தே விழித்திருப்பாயே } (2)

ஆண் : { கண்ணை இமை

போல் காத்திருப்பாயே

காதற் கொடியே கண்

மலர்வாயே } (2)

ஆண் : பாலும் பழமும்

கைகளில் ஏந்தி பவள

வாயில் புன்னகை சிந்தி

கோல மயில் போல் நீ

வருவாயே கொஞ்சும்

கிளியே அமைதி

கொள்வாயே

ஆண் : { பிஞ்சு முகத்தின்

ஒளி இழந்தாயே பேசிப்

பழகும் மொழி மறந்தாயே } (2)

ஆண் : { அஞ்சி நடக்கும்

நடை மெலிந்தாயே

அன்னக் கொடியே

அமைதி கொள்வாயே } (2)

ஆண் : பாலும் பழமும்

கைகளில் ஏந்தி பவள

வாயில் புன்னகை சிந்தி

கோல மயில் போல் நீ

வருவாயே கொஞ்சும்

கிளியே அமைதி

கொள்வாயே

ஆண் : { ஈன்ற தாயை

நான் கண்டதில்லை

எனது தெய்வம்

வேறெங்கும் இல்லை } (2)

ஆண் : { உயிரை கொடுத்தும்

உனை நான் காப்பேன்

உதய நிலவே கண்

துயில்வாயே } (2)

ஆண் : பாலும் பழமும்

கைகளில் ஏந்தி பவள

வாயில் புன்னகை சிந்தி

கோல மயில் போல் நீ

வருவாயே கொஞ்சும்

கிளியே அமைதி

கொள்வாயே

ஆண் : ..........................

Song information

Singer: T.M. Soundararajan

Music by: Viswanathan Ramamoorthy

Release information: From Palum Pazhamum (1961) · Lyricist: Kannadasan

Explore this song