Roman script

Singer : Uma Ramanan

Music by : Ilayaraja

Female Part

Palliaraikkul malligaiyai alli iraikka

Palliaraikkul malligaiyai alli iraikka

Ennaivida innoruthi yen

Ennidathil athanaiyum thaen

En raaja ….un rojaaa

Semboovoo ponno naanoo yaaroo

Female Part

Palliaraikkul malligaiyai alli iraikka

Palliaraikkul malligaiyai alli iraikka

Female Part

Neeralandha megam indru

Neendhugindra vaanam endru

Female Part

Neeralandha megam indru

Neendhugindra vaanam endru

Naanirukka neeirukka

Naadagangal nooru undu

Maalai mudhal kaalai varai

Maaran kanai paaindhirukka

Female Part

Palliaraikkul malligaiyai alli iraikka

Palliaraikkul malligaiyai alli iraikka

Female Part

Paathirathil paalai vaithu

Paarthirukkum kangal undoo

Naethirathil aasai vaithu

Nindrirukkum nenjam undoo

Thozhil nidham koodum vidham

Koththum kili naanirukka

Female Part

Palliaraikkul malligaiyai alli iraikka

Palliaraikkul malligaiyai alli iraikka

Female Part

Ezhirandu logam ellaam

En irandu kannil undu

Female Part

Ezhirandu logam ellaam

En irandu kannil undu

Vinn malarndha sorgam ellaam

Kann malarndha ponnil undu

Oodai varum odam ena

Paedai unai paarthirukka

Female Part

Palliaraikkul malligaiyai alli iraikka

Palliaraikkul malligaiyai alli iraikka

Ennaivida innoruthi yen

Ennidathil athanaiyum thaen

En raaja ….un rojaaa

Semboovoo ponno naanoo yaaroo

Female Part

Palliaraikkul malligaiyai alli iraikka

Palliaraikkul malligaiyai alli iraikka

Palliaraikkul malligaiyai alli iraikka

தமிழ்

பாடகி : உமா ரமணன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க

பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க

என்னைவிட இன்னொருத்தி ஏன்

என்னிடத்தில் அத்தனையும் தேன்

என் ராஜா.........உன் ரோஜா

செம்பூவோ பொன்னோ நானோ யாரோ

பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க

பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க

பெண் : நீரளந்த மேகம் இன்று

நீந்துகின்ற வானம் என்று

பெண் : நீரளந்த மேகம் இன்று

நீந்துகின்ற வானம் என்று

நானிருக்க நீயிருக்க

நாடகங்கள் நூறு உண்டு

மாலை முதல் காலை வரை

மாறன் கணை பாய்ந்திருக்க.........

பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க

பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க

பெண் : பாத்திரத்தில் பாலை வைத்து

பார்த்திருக்கும் கண்கள் உண்டோ

நேத்திரத்தில் ஆசை வைத்து

நின்றிருக்கும் நெஞ்சம் உண்டோ

தோளில் நிதம் கூடும் விதம்

கொத்தும் கிளி நானிருக்க........

பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க

பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க

பெண் : ஏழிரண்டு லோகமெல்லாம்

என் இரண்டு கண்ணில் உண்டு

பெண் : ஏழிரண்டு லோகமெல்லாம்

என் இரண்டு கண்ணில் உண்டு

விண் மலர்ந்த சொர்க்கம் எல்லாம்

கண் மலர்ந்த பெண்ணில் உண்டு

ஓடை வரும் ஓடம் என

பேடை உனை பார்த்திருக்க..........

பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க

பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க

என்னைவிட இன்னொருத்தி ஏன்

என்னிடத்தில் அத்தனையும் தேன்

என் ராஜா.........உன் ரோஜா

செம்பூவோ பொன்னோ நானோ யாரோ

பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க

பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க

பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க

Song information

Singer: Uma Ramanan

Music by: Ilayaraja

Release information: From Balanagamma (1981) · Singer: Uma Ramanan · Lyricist: Vaali · Music: Ilayaraja

Explore this song