Roman script

Singer : P. Susheela

Music by : V. Kumar

Female Part

Pallaandu pallaandu pallaayiram aandu

Thambathigal vaazhiyavae illaram kandu

Pallaandu pallaandu pallaayiram aandu

Thambathigal vaazhiyavae illaram kandu

Nalloergal maeloergal saatthiranggal kondu

Nalamaaga vaazhiyavae nallaram kandu

Female Part

Pallaandu pallaandu pallaayiram aandu

Thambathigal vaazhiyavae illaram kandu

Female Part

Penn kazhutthtil

Vizhuvathenna moondru mudichu

Ondru petroerku adanggiyaval ennum mudichu

Ondru petroerku adanggiyaval ennum mudichu

Kanavanukku udamai ennum irandu mudichu

Moondru kadavulukku bayanthavalaai kaattum mudichu

Female Part

Pallaandu pallaandu pallaayiram aandu

Thambathigal vaazhiyavae illaram kandu

Female Part

Naerizhaal kazhuththil ulla thaali enbathu

Aaa……aa……aa…..aaa…..aa….

Naerizhaal kazhuththil ulla taali enbathu

Athu nimirnthu varum aadavarai vilaga solvathu

Koemagalin kaalil ulla vanggi enbathu

Athu thuninthu varum vanjiyarai vilaga solvathu

Female Part

Pallaandu pallaandu pallaayiram aandu

Thambathigal vaazhiyavae illaram kandu

Female Part

Paalai poela thaaimai thanai

Valarththu kolgiraar

Avar pazhaththai poela inimai thanai

Pagirnthu kolgiraar

Paalai poela thaaimai thanai

Valarththu kolgiraar

Avar pazhaththai poela inimai thanai

Pagirnthu kolgiraar

Female Part

Kundru poela erivathenna kuththu vilakku

Kundru poela erivathenna kuththu vilakku

Athu koelam pottu kaatuvathu kudumba vilakku…..

Kudumba vilakku……

Female Part

Pallaandu pallaandu pallaayiram aandu

Thambathigal vaazhiyavae illaram kandu

Nalloergal maeloergal saatthiranggal kondu

Nalamaaga vaazhiyavae nallaram kandu

Female Part

Pallaandu pallaandu pallaayiram aandu

Thambathigal vaazhiyavae illaram kandu

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பெண் : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு

தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு

தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு

நல்லோர்கள் மேலோர்கள் சாத்திரங்கள் கொண்டு

நல்லோர்கள் மேலோர்கள் சாத்திரங்கள் கொண்டு

நலமாக வாழியவே நல்லறம் கண்டு

பெண் : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு

தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு

பெண் : பெண் கழுத்தில் விழுவதென்ன மூன்று முடிச்சு

ஒன்று பெற்றோர்க்கு அடங்கியவள் என்னும் முடிச்சு

ஒன்று பெற்றோர்க்கு அடங்கியவள் என்னும் முடிச்சு

கணவனுக்கே உடமை என்னும் இரண்டு முடிச்சு

மூன்று கடவுளுக்கு பயந்தவளாய் காட்டும் முடிச்சு

பெண் : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு

தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு

பெண் : நேரிழையாள் கழுத்தில் உள்ள தாலி என்பது

ஆஅ.....ஆ......ஆ......ஆஅ......ஆ....

நேரிழையாள் கழுத்தில் உள்ள தாலி என்பது

அது நிமிர்ந்து வரும் ஆடவரை விலக சொல்வது

கோமகனின் காலில் உள்ள மிஞ்சி என்பது

அது துணிந்து வரும் வஞ்சியரை விலக சொல்வது

பெண் : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு

தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு

பெண் : பாலைப் போல தூய்மை தன்னை

வளர்த்து கொள்கிறார்

அவர் பழத்தை போல இனிமை தன்னை

பகிர்ந்து கொள்கிறார்

பாலைப் போல தூய்மை தன்னை

வளர்த்து கொள்கிறார்

அவர் பழத்தை போல இனிமை தன்னை

பகிர்ந்து கொள்கிறார்

பெண் : குன்று போல எரிவதென்ன குத்துவிளக்கு....

குன்று போல எரிவதென்ன குத்துவிளக்கு

அது கோலம் போட்டு காட்டுவது குடும்ப விளக்கு

குடும்ப விளக்கு......

பெண் : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு

தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு

நல்லோர்கள் மேலோர்கள் சாத்திரங்கள் கொண்டு

நலமாக வாழியவே நல்லறம் கண்டு

பெண் : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு

தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு

Song information

Singer: P. Susheela

Music by: V. Kumar

Release information: From Kasthuri Vijayam (1975) · Lyricist: Kannadasan

Explore this song