Roman script
Pallandu Kaalam Nee Song Lyrics from Nee Oru Maharani – 1976 Film, Starring Jai Sankar, Srikanth, Thengai Srinivasan, Moorthy, V. K. Ramasamy, S. A. Ashokan, Sujatha, Sripriya and Manorama. This song was sung by P. Susheela and the music composed by Sankar Ganesh. Lyrics works are penned by lyricist Kumaradevan. Singer : P. Susheela Music Director : Sankar Ganesh Lyricist : Kumaradevan Female Part Pallaandu kaalam nee vaazha vendum Pala kodi paadal naan paada vendum Pallaandu kaalam nee vaazha vendum Pala kodi paadal naan paada vendum Neraana paadhai nee sellum paadhai Nenjaara vaazhtha vandhenae paedhai Female Part Pallaandu kaalam nee vaazha vendum Pala kodi paadal naan paada vendum Humming : ……….. Female Part Megham sindhum kanneer Adhu dhaagam theerkkum thanneer Megham sindhum kanneer Adhu dhaagam theerkkum thanneer Andha dhaagam thanindha pinnae Vandha megham therivadhillai Ingu ondrin mudivil ondru Endra ulagin niyathi undu Female Part Pallaandu kaalam nee vaazha vendum Pala kodi paadal naan paada vendum Female Part Vilakkai yettri vaithaen Adhan adiyil irulai kanden Andha irulil ulavugindren Adhil thayakkam thaane konden Naan paadam padikka vandhen Ingae naane paadam aanen Humming : …………… Female Part Malaiyil pirandha mangai Aval tharaiyil thavazhum gangai Malaiyil pirandha mangai Aval tharaiyil thavazhum gangai Ingu thazhuvi sellum nadhiyae Adhu thaangi kollum edhaiyum Andha nadhyai pola vandhen En vidhiyin vazhiyil selven Female Part Pallaandu kaalam nee vaazha vendum Pala kodi paadal naan paada vendum Naan paada vendum naan paada vendum
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : குமாரதேவன் பெண் : பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும் பல கோடி பாடல் நான் பாட வேண்டும் பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும் பல கோடி பாடல் நான் பாட வேண்டும் நேரான பாதை நீ செல்லும் பாதை நெஞ்சார வாழ்த்த வந்தேனே பேதை பெண் : பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும் பல கோடி பாடல் நான் பாட வேண்டும் முனங்கல் : .................. பெண் : மேகம் சிந்தும் கண்ணீர் அது தாகம் தீர்க்கும் தண்ணீர் மேகம் சிந்தும் கண்ணீர் அது தாகம் தீர்க்கும் தண்ணீர் அந்த தாகம் தணிந்த பின்னே வந்த மேகம் தெரிவதில்லை இங்கு ஒன்றின் முடிவில் ஒன்று என்ற உலகின் நியதி உண்டு...... பெண் : பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும் பல கோடி பாடல் நான் பாட வேண்டும் பெண் : விளக்கை ஏற்றி வைத்தேன் அதன் அடியில் இருளைக் கண்டேன் அந்த இருளில் உலவுகின்றேன் அதில் தயக்கம் தானே கொண்டேன் நான் படிக்க வந்தேன் இங்கே நானே பாடம் ஆனேன்.... பெண் : பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும் பல கோடி பாடல் நான் பாட வேண்டும் முனங்கல் : .................. பெண் : மலையில் பிறந்த மங்கை அவள் தரையில் தவழும் கங்கை மலையில் பிறந்த மங்கை அவள் தரையில் தவழும் கங்கை இங்கு தழுவிச் செல்லும் நதியே அது தாங்கிக் கொள்ளும் எதையும் அந்த நதியைப் போல வந்தேன் என் விதியின் வழியில் செல்வேன் பெண் : பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும் பல கோடி பாடல் நான் பாட வேண்டும் நான் பாட வேண்டும் நான் பாட வேண்டும்
Song information
Singer: P. Susheela
Release information: From Nee Oru Maharani (1976) · Singer: P. Susheela · Lyricist: Kumaradevan · Music: Sankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Nee Oru Maharani