Roman script
Singer : T. M. Soundararajan Music by : Vishwanathan-Ramamoorthy Male Part Pallaakku vaanga ponen Oorvalam poga Naan paadhiyilae thirumbi vandhen Thani maramaaga Male Part Pallaakku vaanga ponen Oorvalam poga Naan paadhiyilae thirumbi vandhen Thani maramaaga Male Part Malligai poo vaangi vandhen Pennukku chooda Malligai poo vaangi vandhen Pennukku chooda Adhai man meedhu pottu vittaen Veiyilil vaada veiyilil vaada Male Part Pallaakku vaanga ponen Oorvalam poga Naan paadhiyilae thirumbi vandhen Thani maramaaga Male Part Mana maedai poda sonnaen Mangalam illai Manamagalai kaana vandhen Kungumam illai Male Part Mana maedai poda sonnaen Mangalam illai Manamagalai kaana vandhen Kungumam illai Kaadhalukkae vaazhndhirundhen Karpanai illai Kalyaanam kolvadhu mattum En vasamillai en vasamillai Male Part Pallaakku vaanga ponen Oorvalam poga Naan paadhiyilae thirumbi vandhen Thani maramaaga Male Part Kannaalae pennai andru Kandadhu paavam Kanda udan kaadhal nenjil Kondadhu paavam Male Part Kannaalae pennai andru Kandadhu paavam Kanda udan kaadhal nenjil Kondadhu paavam Konda pinnae pirivai cholli Vandhadhu paavam Verum koodaaga boomiyil innum Vaazhvadhu paavam vaazhvadhu paavam Male Part Pallaakku vaanga ponen Oorvalam poga Naan paadhiyilae thirumbi vandhen Thani maramaaga Male Part Pallaakku vaanga ponen Oorvalam poga Naan paadhiyilae thirumbi vandhen Thani maramaaga
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆண் : பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக ஆண் : பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக ஆண் : மல்லிகைப் பூ வாங்கி வந்தேன் பெண்ணுக்குச் சூட மல்லிகைப் பூ வாங்கி வந்தேன் பெண்ணுக்குச் சூட அதை மண் மீது போட்டு விட்டேன் வெய்யிலில் வாட வெய்யிலில் வாட ஆண் : பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக ஆண் : மண மேடை போடச் சொன்னேன் மங்கலம் இல்லை மணமகளை காண வந்தேன் குங்குமம் இல்லை ஆண் : மண மேடை போடச் சொன்னேன் மங்கலம் இல்லை மணமகளை காண வந்தேன் குங்குமம் இல்லை காதலுக்கே வாழ்ந்திருந்தேன் கற்பனை இல்லை கல்யாணம் கொள்வது மட்டும் என் வசமில்லை என் வசமில்லை ஆண் : பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக ஆண் : கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம் கண்ட உடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம் ஆண் : கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம் கண்ட உடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம் கொண்ட பின்னே பிரிவைச் சொல்லி வந்தது பாவம் வெறும் கூடாக பூமியில் இன்னும் வாழ்வது பாவம் வாழ்வது பாவம் ஆண் : பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக ஆண் : பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Panakkara Kudumbam (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Panakkara Kudumbam
- Composer: Vishwanathan-Ramamoorthy