Roman script

Singer : T. M. Soundararajan

Music by : Vishwanathan-Ramamoorthy

Male Part

Pallaakku vaanga ponen

Oorvalam poga

Naan paadhiyilae thirumbi vandhen

Thani maramaaga

Male Part

Pallaakku vaanga ponen

Oorvalam poga

Naan paadhiyilae thirumbi vandhen

Thani maramaaga

Male Part

Malligai poo vaangi vandhen

Pennukku chooda

Malligai poo vaangi vandhen

Pennukku chooda

Adhai man meedhu pottu vittaen

Veiyilil vaada veiyilil vaada

Male Part

Pallaakku vaanga ponen

Oorvalam poga

Naan paadhiyilae thirumbi vandhen

Thani maramaaga

Male Part

Mana maedai poda sonnaen

Mangalam illai

Manamagalai kaana vandhen

Kungumam illai

Male Part

Mana maedai poda sonnaen

Mangalam illai

Manamagalai kaana vandhen

Kungumam illai

Kaadhalukkae vaazhndhirundhen

Karpanai illai

Kalyaanam kolvadhu mattum

En vasamillai en vasamillai

Male Part

Pallaakku vaanga ponen

Oorvalam poga

Naan paadhiyilae thirumbi vandhen

Thani maramaaga

Male Part

Kannaalae pennai andru

Kandadhu paavam

Kanda udan kaadhal nenjil

Kondadhu paavam

Male Part

Kannaalae pennai andru

Kandadhu paavam

Kanda udan kaadhal nenjil

Kondadhu paavam

Konda pinnae pirivai cholli

Vandhadhu paavam

Verum koodaaga boomiyil innum

Vaazhvadhu paavam vaazhvadhu paavam

Male Part

Pallaakku vaanga ponen

Oorvalam poga

Naan paadhiyilae thirumbi vandhen

Thani maramaaga

Male Part

Pallaakku vaanga ponen

Oorvalam poga

Naan paadhiyilae thirumbi vandhen

Thani maramaaga

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

ஆண் : பல்லாக்கு வாங்கப் போனேன்

ஊர்வலம் போக

நான் பாதியிலே திரும்பி வந்தேன்

தனி மரமாக

ஆண் : பல்லாக்கு வாங்கப் போனேன்

ஊர்வலம் போக

நான் பாதியிலே திரும்பி வந்தேன்

தனி மரமாக

ஆண் : மல்லிகைப் பூ வாங்கி வந்தேன்

பெண்ணுக்குச் சூட

மல்லிகைப் பூ வாங்கி வந்தேன்

பெண்ணுக்குச் சூட

அதை மண் மீது போட்டு விட்டேன்

வெய்யிலில் வாட வெய்யிலில் வாட

ஆண் : பல்லாக்கு வாங்கப் போனேன்

ஊர்வலம் போக

நான் பாதியிலே திரும்பி வந்தேன்

தனி மரமாக

ஆண் : மண மேடை போடச் சொன்னேன்

மங்கலம் இல்லை

மணமகளை காண வந்தேன்

குங்குமம் இல்லை

ஆண் : மண மேடை போடச் சொன்னேன்

மங்கலம் இல்லை

மணமகளை காண வந்தேன்

குங்குமம் இல்லை

காதலுக்கே வாழ்ந்திருந்தேன்

கற்பனை இல்லை

கல்யாணம் கொள்வது மட்டும்

என் வசமில்லை என் வசமில்லை

ஆண் : பல்லாக்கு வாங்கப் போனேன்

ஊர்வலம் போக

நான் பாதியிலே திரும்பி வந்தேன்

தனி மரமாக

ஆண் : கண்ணாலே பெண்ணை அன்று

கண்டது பாவம்

கண்ட உடன் காதல் நெஞ்சில்

கொண்டது பாவம்

ஆண் : கண்ணாலே பெண்ணை அன்று

கண்டது பாவம்

கண்ட உடன் காதல் நெஞ்சில்

கொண்டது பாவம்

கொண்ட பின்னே பிரிவைச் சொல்லி

வந்தது பாவம்

வெறும் கூடாக பூமியில் இன்னும்

வாழ்வது பாவம் வாழ்வது பாவம்

ஆண் : பல்லாக்கு வாங்கப் போனேன்

ஊர்வலம் போக

நான் பாதியிலே திரும்பி வந்தேன்

தனி மரமாக

ஆண் : பல்லாக்கு வாங்கப் போனேன்

ஊர்வலம் போக

நான் பாதியிலே திரும்பி வந்தேன்

தனி மரமாக

Song information

Singer: T. M. Soundararajan

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Panakkara Kudumbam (1964) · Lyricist: Kannadasan

Explore this song