Roman script

Singers : P.B. Sreenivas and S. Janaki

               Music by : Viswanathan Ramamoorthy

Male Part

Paal vannam

Paruvam kandu vel

Vannam vizhigal kandu

Maan vannam naan

Kandu vaadugiren

Female Part

Kan

Vannam angae

Kanden kai vannam

Ingae kanden pen

Vannam noi kondu vaadugiren

Female Part

{ Kannam

Minnum mangai

Vannam undhan

Munnum vandha pinnum

Alli alli nenjil vaika aasaiyillaiyaa } (2)

Female Part

{ Kaar

Vanna koondhal thottu

Ther vanna meni thottu } (2)

Poo vanna paadam solla

Ennam illaiyaa

Male Part

Paal vannam

Paruvam kandu vel

Vannam vizhigal kandu

Maan vannam naan

Kandu vaadugiren

Male Part

{ Manjal

Vanna veyil pattu

Konjum vanna vanji chittu

Anji anji kenjum bodhu

Aasai illaiyaa } (2)

Male Part

{ Ner sendra

Paadhai vitu naan

Sendra bodhu vandhu } (2)

Male Part

Vaa vendru

Alli kolla mangai illaiyaa

Female Part

Kan

Vannam angae

Kanden kai vannam

Ingae kanden pen

Vannam noi kondu vaadugiren

Female Part

Paruvam

Vandha kaalam thottu

Pazhagum kangal paarvai

Kettu endrum unnai enni

Enni yengavillaiyaa

Male Part

Naan

Kandu maalai ittu

Naan unnai tholil vaithu

Oorvalam poi vara

Aasai illaiyaa

Female Part

Kan

Vannam angae

Kanden kai vannam

Ingae kanden pen

Vannam noi kondu vaadugiren

Male Part

Paal vannam

Paruvam kandu vel

Vannam vizhigal kandu

Maan vannam naan

Kandu vaadugiren

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : பால் வண்ணம்

பருவம் கண்டு வேல்

வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான்

கண்டு வாடுகிறேன்

பெண் : கண் வண்ணம்

அங்கே கண்டேன் கை

வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய்

கொண்டு வாடுகிறேன்

பெண் : { கன்னம் மின்னும்

மங்கை வண்ணம் உந்தன்

முன்னும் வந்த பின்னும்

அள்ளி அள்ளி நெஞ்சில்

வைக்க ஆசை இல்லையா } (2)

பெண் : { கார் வண்ண

கூந்தல் தொட்டு தேர்

வண்ண மேனி தொட்டு } (2)

பூ வண்ண பாடம் சொல்ல

எண்ணம் இல்லையா

ஆண் : பால் வண்ணம்

பருவம் கண்டு வேல்

வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான்

கண்டு வாடுகிறேன்

ஆண் : { மஞ்சள் வண்ண

வெயில் பட்டு கொஞ்சும்

வண்ண வஞ்சி சிட்டு

அஞ்சி அஞ்சி கெஞ்சும்

போது ஆசையில்லையா } (2)

ஆண் : { நேர் சென்ற

பாதை விட்டு நான்

சென்ற போது வந்து } (2)

ஆண் : வா வென்று

அள்ளிக் கொள்ள

மங்கை இல்லையா

பெண் : கண் வண்ணம்

அங்கே கண்டேன் கை

வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய்

கொண்டு வாடுகிறேன்

பெண் : பருவம் வந்த

காலம் தொட்டு பழகும்

கண்கள் பார்வை கெட்டு

என்றும் உன்னை எண்ணி

எண்ணி ஏங்கவில்லையா

ஆண் : நான் கண்டு

மாலையிட்டு நான்

உன்னை தோளில்

வைத்து ஊர்வலம்

போய் வர ஆசை

இல்லையா

பெண் : கண் வண்ணம்

அங்கே கண்டேன் கை

வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய்

கொண்டு வாடுகிறேன்

ஆண் : பால் வண்ணம்

பருவம் கண்டு வேல்

வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான்

கண்டு வாடுகிறேன்

Song information

Singers: P.B. Sreenivas and S. Janaki

Music by: Viswanathan Ramamoorthy

Release information: From Paasam (1962) · Lyricist: Lyricist Not Known

Explore this song