Roman script

Singer : T. M. Soundarajan

Music by : S. M. Subbaih Naidu

Lyrics by : Vaali

Male Part

Paithiyakaran pathum solvaan

Pogattum vittu vidu

Paithiyakaran pathum solvaan

Pogattum vittu vidu

Padaithavan iruppaan paarthu kolvaan

Payanathai thodarnthu vidu

Nee payanathai thodarnthu vidu

Male Part

Paithiyakaran pathum solvaan

Pogattum vittu vidu

Male Part

Aindhu viralgalum ondraai irukkum

Manadhin ulagil kedaipaana

Athanai perukkum nallavanaaga

Aandavan kooda iruppaana

Male Part

Ulaiyin vaaiyai moodum kaigal

Oorin vaayai moodiduma

Alaigal ooindhu neeraduvadhu

Aaga koodiya kaariyama

Male Part

Paithiyakaran pathum solvaan

Pogattum vittu vidu

Male Part

Narambilladha naavaal edhaiyum

Varambillamal kooriduvaar

Irundhal varuvaar izhandhaal pirivaar

Naalukku naal thaan maariduvaar

Male Part

Kaaitha maram thaan kalladi padumena

Kan koodaai naam paarthathundu

Buthan yaesu gandhiyai kooda

Kutham solli kettathundu

Buthan yaesu gandhiyai kooda

Kutham solli kettathundu

Male Part

Paithiyakaran pathum solvaan

Pogattum vittu vidu

Padaithavan iruppaan paarthu kolvaan

Payanathai thodarnthu vidu

Nee payanathai thodarnthu vidu

Male Part

Humming…..

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

 பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்

போகட்டும் விட்டு விடு

பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்

போகட்டும் விட்டு விடு

படைத்தவன் இருப்பான் பார்த்துக் கொள்வான்

பயணத்தை தொடந்து விடு...

நீ பயணத்தை தொடந்து விடு...

ஆண் : பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்

போகட்டும் விட்டு விடு

ஆண் : ஐந்து விரல்களும் ஒன்றாய் இருக்கும்

மனிதன் உலகில் கிடைப்பானா

அத்தனை பேர்க்கும் நல்லவனாக

ஆண்டவன் கூட இருப்பானா

ஆண் : உலையின் வாயை மூடும் கைகள்

ஊரின் வாயை மூடிடுமா

அலைகள் ஓய்ந்து நீராடுவது

ஆகக் கூடிய காரியமா....

ஆண் : பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்

போகட்டும் விட்டு விடு

ஆண் : நரம்பில்லாத நாவால் எதையும்

வரம்பில்லாமல் கூறிடுவார்

இருந்தால் வருவார் இழந்தால் பிரிவார்

நாளுக்கு நாள் தான் மாறிடுவார்

ஆண் : காய்த்த மரம்தான் கல்லடி படுமென

கண்கூடாய் நாம் பார்த்ததுண்டு

புத்தன் இயேசு காந்தியைக் கூட

குத்தம் சொல்லிக் கேட்டதுண்டு.....

புத்தன் இயேசு காந்தியைக் கூட

குத்தம் சொல்லிக் கேட்டதுண்டு.....

ஆண் : பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்

போகட்டும் விட்டு விடு

படைத்தவன் இருப்பான் பார்த்துக் கொள்வான்

பயணத்தை தொடந்து விடு...

நீ பயணத்தை தொடந்து விடு...

ஆண் : முனங்கல் ...........

Song information

Singer: T. M. Soundarajan

Music by: S. M. Subbaih Naidu

Lyrics by: Vaali

Release information: From Raja Veettu Pillai (1967) · Singer: T. M. Soundarajan · Lyricist: Vaali · Music: S. M. Subbaih Naidu

Explore this song