Roman script

Paduthaal Purandaal Song Lyrics is a track from Vandikkaran Magan – Tamil Movie 1978, Starring Jai Sankar, M.R. Radha, S.A. Ashokan, Senthamarai, S.V. Subbaiah, T. V. Radhakrishnan, Jayachithra, Rojaramani, Manorama, Thulasi, N. Lalitha, Raasi and Others. This song was sung by S. P. Balasubrahmanyam, Music composed by M. S. Viswanathan and lyrics work penned by Vaali.

Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Karthigai maatham kaarkaalam

Kann kulira engum panimoottam

Udal verththida nindraal paruvasilai

Adhai vedikkai paarththathu

Palliyarai mm…hmm….palliyarai….

Male Part

Paduththaal purandaal urakkamillai

Sugam edukkavum kodukkavum poruththamillai

Sugam edukkavum kodukkavum poruththamillai

Male Part

Madal konda vaazhai

Udal konda paavai

Idai kollavillai

Aval konda selai

Male Part

Avan vantha pinnae atharkenna velai

Avan vantha pinnae atharkenna velai

Vanthaan senthaen thanthaan

Sevvaai meethu oyaamal muththaadinaan

Vannam konjum annam

Than poomeani bodhaigal kondaadinaal

Male : Paduththaal purandaal urakkamillai

Sugam edukkavum kodukkavum poruththamillai

Male Part

Neer konda megam nilam vanthu sera

Anal konda bhoomi kulir kondu aara

Kodi konda poovil madhu vellam oora

Munnum pinnum minnum

Pon maanodu anantha neeraadinaan

Meththai saththam thaththai

Than thaabangal thaalaamal poraadinaal

Male Part

Swaram konda veenai

Avan kondu meetta

Swaram konda veenai

Avan kondu meetta

Sugamendru swarasthaanam kaatta

Uravendra raagam arangettamaaga

Male Part

Inbam ennum santham than paattaaga

Poongothai thaalaattinaal

Innum innum endru

Than kaathaarathaan kettu paaraattunaal

Male Part

Paduththaal purandaal urakkamillai

Sugam edukkavum kodukkavum poruththamillai

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கார்த்திகை மாதம் கார்காலம்

கண் குளிர எங்கும் பனிமூட்டம்

உடல் வேர்த்திட நின்றாள் பருவச்சிலை

அதை வேடிக்கை பார்த்தது..

பள்ளியறை ம்..ஹ்ம்.......பள்ளியறை..

ஆண் : படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை

சுகம் எடுக்கவும் கொடுக்கவும் பொருத்தமில்லை

சுகம் எடுக்கவும் கொடுக்கவும் பொருத்தமில்லை

ஆண் : மடல் கொண்ட வாழை

உடல் கொண்ட பாவை

இடை கொள்ளவில்லை

அவள் கொண்ட சேலை

ஆண் : அவன் வந்த பின்னே அதற்கென்ன வேலை

அவன் வந்த பின்னே அதற்கென்ன வேலை

வந்தான் செந்தேன் தந்தான்

செவ்வாய் மீது ஓயாமல் முத்தாடினான்

வண்ணம் கொஞ்சும் அன்னம்

தன் பூமேனி போதைகள் கொண்டாடினாள்

ஆண் : படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை

சுகம் எடுக்கவும் கொடுக்கவும் பொருத்தமில்லை

ஆண் : நீர் கொண்ட மேகம் நிலம் வந்து சேர

அனல் கொண்ட பூமி குளிர் கொண்டு ஆற

கொடி கொண்ட பூவில் மது வெள்ளம் ஊற

முன்னும் பின்னும் மின்னும்

பொன் மானோடு ஆனந்த நீராடினான்

மெத்தை சத்தம் தத்தை

தன் தாபங்கள் தாளாமல் போராடினாள்

ஆண் : ஸ்வரம் கொண்ட வீணை

அவன் கொண்டு மீட்ட

ஸ்வரம் கொண்ட வீணை

அவன் கொண்டு மீட்ட

சுகமென்று என்று ஸ்வரஸ்தானம் காட்ட

உறவென்ற ராகம் அரங்கேற்றமாக

ஆண் : இன்பம் என்னும் சந்தம் தன் பாட்டாக

பூங்கோதை தாலாட்டினாள்

இன்னும் இன்னும் என்று

தன் காதாரதான் கேட்டு பாராட்டினாள்

ஆண் : படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை

சுகம் எடுக்கவும் கொடுக்கவும் பொருத்தமில்லை

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Vandikkaran Magan (1978) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song