Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Aaaa aaaaa aaa aaaa aaaa aaaaaa aaaa aaaa ……..

Female Part

{ Paadu nilaavae thaen kavidhai poo malara } (2)

Un paadalai naan thedinen ketkaamalae naan vaadinen

Paadu nilaavae thaen kavidhai poo malara

Female Part

Nee pogum paadhai en poongaavanam

Nee paarkum paarvai en brindhaavanam … mm

Oorengum un raaga oorgolamo

En veedu vaaraamal yen pogumo

Female Part

Kaidhaana podhum kai sera vendum

Unnodu vaazhum oar naalum podhum

En jenmamae eederavae

Male Part

Paadum nilaavae thaen kavidhai poo malarae

Un paadalai naan ketkiren paamaalaiyai naan korkiren

Paadum nilaavae thaen kavidhai poo malarae

Male Part

Oorengum pogum en raagangalae

Un veedu thedum en megangalae … ae

Poo meedhu thaen thoovum kaadhal varam

En nenjil nee oodhum naadhaswaram

Male Part

Kaaveri vellam kai sera thullum

Raagangal serum dhaagangal theerum

Kaadhal nilaa thoodhaagumae

Paadum nilaavae thaen kavidhai poo malarae

Female Part

Un paadalai naan ketkiren

Male Part

Paamaalaiyai naan korkiren

Female Part

Paadum nilaavae

Male Part

Thaen kavidhai

Male & Female : Poo malarae

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஆஆ

ஆஆஆ ஆஆஆ

ஆஆஆ ஆஆஆ

பெண் : { பாடு நிலாவே

தேன் கவிதை பூ மலர } (2)

உன் பாடலை நான்

தேடினேன் கேட்காமலே

நான் வாடினேன் பாடு

நிலாவே தேன் கவிதை

பூ மலர

பெண் : நீ போகும்

பாதை என் பூங்காவனம்

நீ பார்க்கும் பார்வை என்

பிருந்தாவனம் ஊரெங்கும்

உன் ராக ஊர்கோலமோ

என் வீடு வாராமல் ஏன்

போகுமோ

பெண் : கைதான போதும்

கை சேரவேண்டும்

உன்னோடு வாழும் ஓர்

நாளும் போதும் என்

ஜென்மமே ஈடேறவே

ஆண் : பாடும் நிலாவே

தேன் கவிதை பூ மலரே

உன் பாடலை நான் கேட்கிறேன்

பாமாலையை நான் கோர்க்கிறேன்

பாடும் நிலாவே தேன் கவிதை

பூ மலரே

ஆண் : ஊரெங்கும் போகும்

என் ராகங்களே உன் வீடு

தேடும் என் மேகங்களே

பூ மீது தேன் தூவும் காதல்

வரம் என் நெஞ்சில் நீ ஊதும்

நாதஸ்வரம்

ஆண் : காவேரி வெள்ளம்

கை சேர துள்ளும்

ராகங்கள் சேரும்

தாகங்கள் தீரும்

காதல் நிலா தூதாகுமே

பாடும் நிலாவே தேன்

கவிதை பூ மலரே

பெண் : உன் பாடலை

நான் கேட்கிறேன்

ஆண் : பாமாலையை

நான் கோர்க்கிறேன்

பெண் : பாடும் நிலாவே

ஆண் : தேன் கவிதை

ஆண் & பெண் : பூ மலரே

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Udhaya Geetham (1985) · Lyricist: Mu. Metha

Explore this song