Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Female Part
Aaaa aaaaa aaa aaaa aaaa aaaaaa aaaa aaaa ……..
Female Part
{ Paadu nilaavae thaen kavidhai poo malara } (2)
Un paadalai naan thedinen ketkaamalae naan vaadinen
Paadu nilaavae thaen kavidhai poo malara
Female Part
Nee pogum paadhai en poongaavanam
Nee paarkum paarvai en brindhaavanam … mm
Oorengum un raaga oorgolamo
En veedu vaaraamal yen pogumo
Female Part
Kaidhaana podhum kai sera vendum
Unnodu vaazhum oar naalum podhum
En jenmamae eederavae
Male Part
Paadum nilaavae thaen kavidhai poo malarae
Un paadalai naan ketkiren paamaalaiyai naan korkiren
Paadum nilaavae thaen kavidhai poo malarae
Male Part
Oorengum pogum en raagangalae
Un veedu thedum en megangalae … ae
Poo meedhu thaen thoovum kaadhal varam
En nenjil nee oodhum naadhaswaram
Male Part
Kaaveri vellam kai sera thullum
Raagangal serum dhaagangal theerum
Kaadhal nilaa thoodhaagumae
Paadum nilaavae thaen kavidhai poo malarae
Female Part
Un paadalai naan ketkiren
Male Part
Paamaalaiyai naan korkiren
Female Part
Paadum nilaavae
Male Part
Thaen kavidhai
Male & Female : Poo malaraeதமிழ்
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
பெண் : { பாடு நிலாவே
தேன் கவிதை பூ மலர } (2)
உன் பாடலை நான்
தேடினேன் கேட்காமலே
நான் வாடினேன் பாடு
நிலாவே தேன் கவிதை
பூ மலர
பெண் : நீ போகும்
பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என்
பிருந்தாவனம் ஊரெங்கும்
உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன்
போகுமோ
பெண் : கைதான போதும்
கை சேரவேண்டும்
உன்னோடு வாழும் ஓர்
நாளும் போதும் என்
ஜென்மமே ஈடேறவே
ஆண் : பாடும் நிலாவே
தேன் கவிதை பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே தேன் கவிதை
பூ மலரே
ஆண் : ஊரெங்கும் போகும்
என் ராகங்களே உன் வீடு
தேடும் என் மேகங்களே
பூ மீது தேன் தூவும் காதல்
வரம் என் நெஞ்சில் நீ ஊதும்
நாதஸ்வரம்
ஆண் : காவேரி வெள்ளம்
கை சேர துள்ளும்
ராகங்கள் சேரும்
தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே
பாடும் நிலாவே தேன்
கவிதை பூ மலரே
பெண் : உன் பாடலை
நான் கேட்கிறேன்
ஆண் : பாமாலையை
நான் கோர்க்கிறேன்
பெண் : பாடும் நிலாவே
ஆண் : தேன் கவிதை
ஆண் & பெண் : பூ மலரேSong information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Udhaya Geetham (1985) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Udhaya Geetham
- Composer: Ilayaraja