Roman script
Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Lyrics by : Vaali Male Part Padiththaen padiththaen kadhal paadam Idhuthaan idhuthaan pallikkoodam Female : Inimael unnoduthaan Ennaalum iruppaen pinnoduthaan Male Part Thaviththaen sollaamalthaan Andraadam thookkam illamalthaan Female : Mayakkam kodukkum maalai neram oo…. Male Part Padiththaen padiththaen kadhal paadam Idhuthaan idhuthaan pallikkoodam Female Part Poovaaram podaamal pulli mayil vaaduthu En nenjum rajave unnai suttri oduthu Poovaaram podaamal pulli mayil vaaduthu En nenjum rajave unnai suttri oduthu Female Part Anthi veyil kaainthaalum Angam ellaam koosuthu Chandhiranai paarththaalum Senthanalaai thoondruthu Female Part Nee theenda naan theenda Ninaikkaiyil iniththidum iniththidum Male Part Padiththaen padiththaen kadhal paadam Idhuthaan idhuthaan pallikkoodam Female Part …………….. Male : ………………… Male Part Naan podum pon vilangu Manjal nira thaalithaan Unakkaaga pottathalla Enakkaana velithaan Naan podum pon vilangu Manjal nira thaalithaan Unakkaaga pottathalla Enakkaana velithaan Female Part Kann irandum moodaamal kattil kadhai pesavum Un udambu verkkaamal kaattru vanthu veesavum Male Part Poonthaenae pon maanae Unai thoda enakkoru varam kodu Female Part Padiththaen padiththaen kadhal paadam Idhuthaan idhuthaan pallikkoodam Male : Inimael unnoduthaan Ennaalum iruppaen pinnoduthaan Female Part Thaviththaen sollaamalthaan Andraadam thookkam illamalthaan Male : Mayakkam kodukkum maalai neram oo…. Female Part Padiththaen padiththaen kadhal paadam Idhuthaan idhuthaan pallikkoodam
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம் இதுதான் இதுதான் பள்ளிக்கூடம் பெண் : இனி மேல் உன்னோடுதான் எந்நாளும் இருப்பேன் பின்னோடுதான் ஆண் : தவித்தேன் சொல்லாமல்தான் அன்றாடம் தூக்கம் இல்லாமல்தான் பெண் : மயக்கம் கொடுக்கும் மாலை நேரம் ஓ...... ஆண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம் இதுதான் இதுதான் பள்ளிக்கூடம் பெண் : பூவாரம் போடாமல் புள்ளி மயில் வாடுது என் நெஞ்சும் ராஜாவே உன்னைச் சுற்றி ஓடுது பூவாரம் போடாமல் புள்ளி மயில் வாடுது என் நெஞ்சும் ராஜாவே உன்னைச் சுற்றி ஓடுது பெண் : அந்தி வெயில் காய்ந்தாலும் அங்கம் எல்லாம் கூசுது சந்திரனைப் பார்த்தாலும் செந்தனலாய் தோன்றுது பெண் : நீ தீண்ட நான் தீண்ட நினைக்கையில் இனித்திடும் இனித்திடும் ஆண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம் இதுதான் இதுதான் பள்ளிக்கூடம் பெண் : .............................. ஆண் : .............................. ஆண் : நான் போடும் பொன் விலங்கு மஞ்சள் நிறத் தாலிதான் உனக்காகப் போட்டதல்ல எனக்கான வேலி தான் நான் போடும் பொன் விலங்கு மஞ்சள் நிறத் தாலிதான் உனக்காகப் போட்டதல்ல எனக்கான வேலி தான் பெண் : கண் இரண்டும் மூடாமல் கட்டில் கதை பேசவும் உன் உடம்பு வேர்க்காமல் காற்று வந்து வீசவும் ஆண் : பூந்தேனே பொன் மானே உனைத் தொட எனக்கொரு வரம் கொடு பெண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம் இதுதான் இதுதான் பள்ளிக்கூடம் ஆண் : இனி மேல் உன்னோடுதான் எந்நாளும் இருப்பேன் பின்னோடுதான் பெண் : தவித்தேன் சொல்லாமல்தான் அன்றாடம் தூக்கம் இல்லாமல்தான் ஆண் : மயக்கம் கொடுக்கும் மாலை நேரம் ஓ...... பெண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம் இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்
Song information
Singers: Mano and K. S. Chithra
Music by: Ilayaraja
Lyrics by: Vaali
Release information: From Ithu Engal Neethi (1988) · Singer: Mano and K. S. Chithra · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Ithu Engal Neethi
- Composer: Ilayaraja
- Lyricist: Vaali