Roman script

Singers : Mano and K. S. Chithra

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male Part

Padiththaen padiththaen kadhal paadam

Idhuthaan idhuthaan pallikkoodam

Female : Inimael unnoduthaan

Ennaalum iruppaen pinnoduthaan

Male Part

Thaviththaen sollaamalthaan

Andraadam thookkam illamalthaan

Female : Mayakkam kodukkum maalai neram oo….

Male Part

Padiththaen padiththaen kadhal paadam

Idhuthaan idhuthaan pallikkoodam

Female Part

Poovaaram podaamal pulli mayil vaaduthu

En nenjum rajave unnai suttri oduthu

Poovaaram podaamal pulli mayil vaaduthu

En nenjum rajave unnai suttri oduthu

Female Part

Anthi veyil kaainthaalum

Angam ellaam koosuthu

Chandhiranai paarththaalum

Senthanalaai thoondruthu

Female Part

Nee theenda naan theenda

Ninaikkaiyil iniththidum iniththidum

Male Part

Padiththaen padiththaen kadhal paadam

Idhuthaan idhuthaan pallikkoodam

Female Part

……………..

Male : …………………

Male Part

Naan podum pon vilangu

Manjal nira thaalithaan

Unakkaaga pottathalla

Enakkaana velithaan

Naan podum pon vilangu

Manjal nira thaalithaan

Unakkaaga pottathalla

Enakkaana velithaan

Female Part

Kann irandum moodaamal kattil kadhai pesavum

Un udambu verkkaamal kaattru vanthu veesavum

Male Part

Poonthaenae pon maanae

Unai thoda enakkoru varam kodu

Female Part

Padiththaen padiththaen kadhal paadam

Idhuthaan idhuthaan pallikkoodam

Male : Inimael unnoduthaan

Ennaalum iruppaen pinnoduthaan

Female Part

Thaviththaen sollaamalthaan

Andraadam thookkam illamalthaan

Male : Mayakkam kodukkum maalai neram oo….

Female Part

Padiththaen padiththaen kadhal paadam

Idhuthaan idhuthaan pallikkoodam

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம்

இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்

பெண் : இனி மேல் உன்னோடுதான்

எந்நாளும் இருப்பேன் பின்னோடுதான்

ஆண் : தவித்தேன் சொல்லாமல்தான்

அன்றாடம் தூக்கம் இல்லாமல்தான்

பெண் : மயக்கம் கொடுக்கும் மாலை நேரம் ஓ......

ஆண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம்

இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்

பெண் : பூவாரம் போடாமல் புள்ளி மயில் வாடுது

என் நெஞ்சும் ராஜாவே உன்னைச் சுற்றி ஓடுது

பூவாரம் போடாமல் புள்ளி மயில் வாடுது

என் நெஞ்சும் ராஜாவே உன்னைச் சுற்றி ஓடுது

பெண் : அந்தி வெயில் காய்ந்தாலும்

அங்கம் எல்லாம் கூசுது

சந்திரனைப் பார்த்தாலும்

செந்தனலாய் தோன்றுது

பெண் : நீ தீண்ட நான் தீண்ட

நினைக்கையில் இனித்திடும் இனித்திடும்

ஆண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம்

இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்

பெண் : ..............................

ஆண் : ..............................

ஆண் : நான் போடும் பொன் விலங்கு

மஞ்சள் நிறத் தாலிதான்

உனக்காகப் போட்டதல்ல

எனக்கான வேலி தான்

நான் போடும் பொன் விலங்கு

மஞ்சள் நிறத் தாலிதான்

உனக்காகப் போட்டதல்ல

எனக்கான வேலி தான்

பெண் : கண் இரண்டும் மூடாமல் கட்டில் கதை பேசவும்

உன் உடம்பு வேர்க்காமல் காற்று வந்து வீசவும்

ஆண் : பூந்தேனே பொன் மானே

உனைத் தொட எனக்கொரு வரம் கொடு

பெண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம்

இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்

ஆண் : இனி மேல் உன்னோடுதான்

எந்நாளும் இருப்பேன் பின்னோடுதான்

பெண் : தவித்தேன் சொல்லாமல்தான்

அன்றாடம் தூக்கம் இல்லாமல்தான்

ஆண் : மயக்கம் கொடுக்கும் மாலை நேரம் ஓ......

பெண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம்

இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்

Song information

Singers: Mano and K. S. Chithra

Music by: Ilayaraja

Lyrics by: Vaali

Release information: From Ithu Engal Neethi (1988) · Singer: Mano and K. S. Chithra · Lyricist: Vaali · Music: Ilayaraja

Explore this song