Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Male Part

Pachchai vanna thottam kandu

Ichchai konda megam ondru

Kachchai katti aaduthamma

Kaadhal isai paadikkondu

Naan aada ..nee aada

Vaanum aadaatho

Female Part

Paattu onnu mettu onnu

Pakkam pakkam sernthu kondu

Koottugindra inbam ondru

Konjuthamma nenjil indru

Poo megam ..thaalaattum

Sevvaanamae

Male Part

Sila neram un jaadaiyai kandu

Karai meerum en aasaigal angu

Sila neram un jaadaiyai kandu

Karai meerum en aasaigal angu

Male Part

Pookkal malarnthu sivanthu

Uthirnthu vizhunthu medaiyil

Raagam paadaatho

Thaagam paadaatho

Male Part

Pachchai vanna thottam kandu

Ichchai konda megam ondru

Kachchai katti aaduthamma

Kaadhal isai paadikkondu

Naan aada ..nee aada

Vaanum aadaatho

Female Part

Thaen

Panthal itta kodi vannangal

Or aayiram maan

Vanthu sellum kalai sangangal

Female Part

Pon mazhai saaral

Malai aruviyin vellangal

Nam ullangal

Or santhangal paadattumae

Female Part

Paattu onnu mettu onnu

Pakkam pakkam sernthu kondu

Koottugindra inbam ondru

Konjuthamma nenjil indru

Poo megam ..thaalaattum

Sevvaanamae

Male Part

Naan

Konjugindra ila varnangal

Innaattinilae

Minnugindra pasum thangangal

Male Part

Poo manjangal

Thamizh ivai tharum nenjangal

Un angangal

En selvangal aagattumae..ae….

Female Part

Paattu onnu mettu onnu

Pakkam pakkam sernthu kondu

Koottugindra inbam ondru

Konjuthamma nenjil indru

Poo megam ..thaalaattum

Sevvaanamae

Male Part

Pachchai vanna thottam kandu

Ichchai konda megam ondru

Kachchai katti aaduthamma

Kaadhal isai paadikkondu

Naan aada ..nee aada

Vaanum aadaatho

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : பச்சை வண்ண தோட்டம்

கண்டு இச்சை கொண்ட மேகம்

ஒன்று கச்சை கட்டி ஆடுதம்மா

காதல் இசை பாடிக்கொண்டு

நான் ஆட நீ ஆட வானும்

ஆடாதோ

பெண் : பாட்டு ஒன்னு மெட்டு

ஒன்னு பக்கம் பக்கம் சேர்ந்து

கொண்டு கூட்டுகின்ற இன்பம்

ஒன்று கொஞ்சுதம்மா நெஞ்சில்

இன்று பூ மேகம் தாலாட்டும்

செவ்வானமே

ஆண் : சில நேரம் உன்

ஜாடையை கண்டு கரை

மீறும் என் ஆசைகள் அங்கு

சில நேரம் உன் ஜாடையை

கண்டு கரை மீறும் என்

ஆசைகள் அங்கு

ஆண் : பூக்கள் மலர்ந்து

சிவந்து உதிர்ந்து விழுந்து

மேடையில் ராகம் பாடாதோ

தாகம் பாடாதோ

ஆண் : பச்சை வண்ண தோட்டம்

கண்டு இச்சை கொண்ட மேகம்

ஒன்று கச்சை கட்டி ஆடுதம்மா

காதல் இசை பாடிக்கொண்டு

நான் ஆட நீ ஆட வானும்

ஆடாதோ

பெண் : தேன் பந்தல் இட்ட

கொடி வண்ணங்கள் ஓர்

ஆயிரம் மான் வந்து

செல்லும் கலை சங்கங்கள்

பெண் : பொன் மழை சாரல்

மழை அருவியின் வெள்ளங்கள்

நம் உள்ளங்கள் ஓர் சந்தங்கள்

பாடட்டுமே

பெண் : பாட்டு ஒன்னு மெட்டு

ஒன்னு பக்கம் பக்கம் சேர்ந்து

கொண்டு கூட்டுகின்ற இன்பம்

ஒன்று கொஞ்சுதம்மா நெஞ்சில்

இன்று பூ மேகம் தாலாட்டும்

செவ்வானமே

ஆண் : நான் கொஞ்சுகின்ற

இள வர்ணங்கள் இந்நாட்டினிலே

மின்னுகின்ற பசும் தங்கங்கள்

ஆண் : பூ மஞ்சங்கள் தமிழ்

இவை தரும் நெஞ்சங்கள்

உன் அங்கங்கள் என்

செல்வங்கள் ஆகட்டுமே

பெண் : பாட்டு ஒன்னு மெட்டு

ஒன்னு பக்கம் பக்கம் சேர்ந்து

கொண்டு கூட்டுகின்ற இன்பம்

ஒன்று கொஞ்சுதம்மா நெஞ்சில்

இன்று பூ மேகம் தாலாட்டும்

செவ்வானமே

ஆண் : பச்சை வண்ண தோட்டம்

கண்டு இச்சை கொண்ட மேகம்

ஒன்று கச்சை கட்டி ஆடுதம்மா

காதல் இசை பாடிக்கொண்டு

நான் ஆட நீ ஆட வானும்

ஆடாதோ

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by: M. S. Vishwanathan

Release information: From Vasandhathil Or Naal (1982) · Lyricist: Lyricist Not Known

Explore this song