Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : M. S. Vishwanathan Male Part Pachchai vanna thottam kandu Ichchai konda megam ondru Kachchai katti aaduthamma Kaadhal isai paadikkondu Naan aada ..nee aada Vaanum aadaatho Female Part Paattu onnu mettu onnu Pakkam pakkam sernthu kondu Koottugindra inbam ondru Konjuthamma nenjil indru Poo megam ..thaalaattum Sevvaanamae Male Part Sila neram un jaadaiyai kandu Karai meerum en aasaigal angu Sila neram un jaadaiyai kandu Karai meerum en aasaigal angu Male Part Pookkal malarnthu sivanthu Uthirnthu vizhunthu medaiyil Raagam paadaatho Thaagam paadaatho Male Part Pachchai vanna thottam kandu Ichchai konda megam ondru Kachchai katti aaduthamma Kaadhal isai paadikkondu Naan aada ..nee aada Vaanum aadaatho Female Part Thaen Panthal itta kodi vannangal Or aayiram maan Vanthu sellum kalai sangangal Female Part Pon mazhai saaral Malai aruviyin vellangal Nam ullangal Or santhangal paadattumae Female Part Paattu onnu mettu onnu Pakkam pakkam sernthu kondu Koottugindra inbam ondru Konjuthamma nenjil indru Poo megam ..thaalaattum Sevvaanamae Male Part Naan Konjugindra ila varnangal Innaattinilae Minnugindra pasum thangangal Male Part Poo manjangal Thamizh ivai tharum nenjangal Un angangal En selvangal aagattumae..ae…. Female Part Paattu onnu mettu onnu Pakkam pakkam sernthu kondu Koottugindra inbam ondru Konjuthamma nenjil indru Poo megam ..thaalaattum Sevvaanamae Male Part Pachchai vanna thottam kandu Ichchai konda megam ondru Kachchai katti aaduthamma Kaadhal isai paadikkondu Naan aada ..nee aada Vaanum aadaatho
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : பச்சை வண்ண தோட்டம் கண்டு இச்சை கொண்ட மேகம் ஒன்று கச்சை கட்டி ஆடுதம்மா காதல் இசை பாடிக்கொண்டு நான் ஆட நீ ஆட வானும் ஆடாதோ பெண் : பாட்டு ஒன்னு மெட்டு ஒன்னு பக்கம் பக்கம் சேர்ந்து கொண்டு கூட்டுகின்ற இன்பம் ஒன்று கொஞ்சுதம்மா நெஞ்சில் இன்று பூ மேகம் தாலாட்டும் செவ்வானமே ஆண் : சில நேரம் உன் ஜாடையை கண்டு கரை மீறும் என் ஆசைகள் அங்கு சில நேரம் உன் ஜாடையை கண்டு கரை மீறும் என் ஆசைகள் அங்கு ஆண் : பூக்கள் மலர்ந்து சிவந்து உதிர்ந்து விழுந்து மேடையில் ராகம் பாடாதோ தாகம் பாடாதோ ஆண் : பச்சை வண்ண தோட்டம் கண்டு இச்சை கொண்ட மேகம் ஒன்று கச்சை கட்டி ஆடுதம்மா காதல் இசை பாடிக்கொண்டு நான் ஆட நீ ஆட வானும் ஆடாதோ பெண் : தேன் பந்தல் இட்ட கொடி வண்ணங்கள் ஓர் ஆயிரம் மான் வந்து செல்லும் கலை சங்கங்கள் பெண் : பொன் மழை சாரல் மழை அருவியின் வெள்ளங்கள் நம் உள்ளங்கள் ஓர் சந்தங்கள் பாடட்டுமே பெண் : பாட்டு ஒன்னு மெட்டு ஒன்னு பக்கம் பக்கம் சேர்ந்து கொண்டு கூட்டுகின்ற இன்பம் ஒன்று கொஞ்சுதம்மா நெஞ்சில் இன்று பூ மேகம் தாலாட்டும் செவ்வானமே ஆண் : நான் கொஞ்சுகின்ற இள வர்ணங்கள் இந்நாட்டினிலே மின்னுகின்ற பசும் தங்கங்கள் ஆண் : பூ மஞ்சங்கள் தமிழ் இவை தரும் நெஞ்சங்கள் உன் அங்கங்கள் என் செல்வங்கள் ஆகட்டுமே பெண் : பாட்டு ஒன்னு மெட்டு ஒன்னு பக்கம் பக்கம் சேர்ந்து கொண்டு கூட்டுகின்ற இன்பம் ஒன்று கொஞ்சுதம்மா நெஞ்சில் இன்று பூ மேகம் தாலாட்டும் செவ்வானமே ஆண் : பச்சை வண்ண தோட்டம் கண்டு இச்சை கொண்ட மேகம் ஒன்று கச்சை கட்டி ஆடுதம்மா காதல் இசை பாடிக்கொண்டு நான் ஆட நீ ஆட வானும் ஆடாதோ
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by: M. S. Vishwanathan
Release information: From Vasandhathil Or Naal (1982) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
- Film / album: Vasandhathil Or Naal
- Composer: M. S. Vishwanathan