Roman script

Singers : T. M. Soundararajan and Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Male Part

Paavakkadai theruvil

Paduthirundha paavi enai

Gnyanakkadal thannil

Nadakka vitta vel muruga

Aarupadai nayaganae

Avamadhikkum maanidarkku

Maarudhalai kaatti

Manam thiruthum vel Muruga

Muruga

Male Part

Sathiya thirukkolam

Muthaiyan vadivendra

Thaththuvam arindhen kandha

Sathiya thirukkolam

Muthaiyan vadivendra

Thaththuvam arindhen kandha

Male Part

Piththanin vilayaattu

Pizhai poruthae undhan

Perarul thandhaai kandha

Male Part

Kai sumandhaal enna

Thalai sumandhaal enna

Kandhanai sumakkindradhu

Avan kadan thandha en meni

Kaalathilae vandhu

Kadanaiyum theerkkindrathu

Kadanaiyum theerkkindrathu

Male Part

Muruga

Sathiya thirukkolam

Muthaiyan vadivendra

Thaththuvam arindhen kandha

Thaththuvam arindhen kandha

Female Part

Maadhumayaal maindhan

Maasi magam kaana

Maanudam thiralgindradhu

Maadhumayaal maindhan

Maasi magam kaana

Maanudam thiralgindradhu

Female Part

Indha makkalin vinaiyenum

Sikkalai theerkkum karam

Sikkalil irukkindradhu

Karam sikkalil irukkindradhu

Male Part

Azhagappan menikku

Azhagu seithaal adhil

Arul neri jolikkindradhu

Thiru aandiappan kaalil

Aasigal pera vendi

Arasangam varugindradhu

Female Part

Venthanal pol ezhundha

Vidhiyinil thudippaarkku

Sandhanam tharugindradhu

Nalla veettu kulamagalai

Vilakketri vaikka cholli

Kungumam idugindradhu

Mangala kungumam idugindradhu

Male Part

Avanidam ponavarkku

Avanai adaindhavarkku

Yamanidam bayamillaiyae

Andha sivanidam om endraal

Ivanidam porul ketppaan

Ivanukku mel illaiyae

Both : Undaana aayudhangal

Onbathu ethirthaalum

Dhandayudham kaakkumae

Avanai kondaadum pergalukku

Kurai yaavum odividum

Kodaanu kodi varumae

Kodaanu kodi varumae

தமிழ்

பாடகர்கள் : டி. சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : பாவக்கடைத் தெருவில்

படுத்திருந்த பாவியென்னை

ஞானக் கடல் தன்னில்

நடக்கவிட்ட வேல்முருகன்

ஆறுபடை நாயகனே

அவமதிக்கும் மானிடர்க்கு

மாறுதலைக் காட்டி மனம்

திருந்தும் வேல் முருகா

ஆண் : சத்தியத் திருக்கோலம்

முத்தையன் வடிவென்ற

தத்துவம் அறிந்தேன் கந்தா

சத்தியத் திருக்கோலம்

முத்தையன் வடிவென்ற

தத்துவம் அறிந்தேன் கந்தா

ஆண் : பித்தனின் விளையாட்டுப்

பிழை பொறுத்தே உந்தன்

பேரருள் தந்தாய் கந்தா

ஆண் : கை சுமந்தாலென்ன

தலை சுமந்தாலென்ன

கந்தனைச் சுமக்கின்றது

அவன் கடன் தந்த என் மேனி

காலத்திலே வந்து

கடனையும் தீர்க்கின்றது

கடனையும் தீர்க்கின்றது

ஆண் : முருகா

சத்தியத் திருக்கோலம்

முத்தையன் வடிவென்ற

தத்துவம் அறிந்தேன் கந்தா

தத்துவம் அறிந்தேன் கந்தா

பெண் : மாதுமையாள் மைந்தன்

மாசிமகம் காண

மானிடம் திரள்கின்றது

மாதுமையாள் மைந்தன்

மாசிமகம் காண

மானிடம் திரள்கின்றது

பெண் : இந்த மக்களின் வினை என்னும்

சிக்கலைத் தீர்க்கும் கரம்

சிக்கலில் இருக்கின்றது

கரம் சிக்கலில் இருக்கின்றது

ஆண் : அழகப்பன் மேனிக்கு

அழகு செய்தால் அதில்

அருள் நெறி ஜொலிக்கின்றது

திரு ஆண்டியப்பன் காலில்

ஆசிகள் பெறவேண்டி

அரசாங்கம் வருகின்றது

பெண் : வெந்தணல் போல் எழுந்த

விதியினில் துடிப்போர்க்குச்

சந்தனம் தருகின்றது

நல்ல வீட்டுக் குலமகளை

விளக்கேற்றி வைக்கச் சொல்லி

குங்குமம் இடுகின்றது

மங்கல குங்குமம் இடுகின்றது

ஆண் : அவனிடம் போனவர்க்கு

அவனை அடைதவர்க்கு

எமனிடம் பயமில்லையே

அந்த சிவனிடம் ஓம் என்றால்

இவனிடம் பொருள் கேட்டான்

இவனுக்கு மேலில்லையே

இருவர் : உண்டான ஆயுதங்கள்

ஒன்பது எதிர்த்தாலும்

தண்டாயுதம் காக்குமே

அவனைக் கொண்டாடும் பேருகளுக்கு

குறையாவும் ஓடிவிடும்

கோடானு கோடி வருமே....

கோடானு கோடி வருமே....

Song information

Singers: T. M. Soundararajan and Vani Jayaram

Music by: M. S. Vishwanathan

Release information: From Varuvan Vadivelan (1978) · Lyricist: Kannadasan

Explore this song