Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

Paavai paavai thaan

Aasai aasai thaan

Paarthu pesinaal yega bogam thaan

Thaanae vandhaal vaasam illaiyo

Female Part

Anaikkum pazhakkam

Kodukkum mayakkam

Anaikkum pazhakkam

Kodukkum mayakkam

Aan pennidam thandhadho kandadho

Enakkum unakkum irukkum nerukkam

Enakkum unakkum irukkum nerukkam

Yaar yaaridam kandadho thandhadho

Female Part

Paavai paavai thaan

Aasai aasai thaan

Paarthu pesinaal yega bogam thaan

Thaanae vandhaal vaasam illaiyo

Female Part

Ponnai thatti pottu kondaal

Nenjil mattum minnalaam…

Ennai katti pottu kondaal

Manjam thottu konjalaam

Konjalaam konjalaam

Kasappum inippum manathin ninaippu

Orr pennidam ulladhae nalladhu

Female Part

Paavai paavai thaan

Aasai aasai thaan

Paarthu pesinaal yega bogam thaan

Thaanae vandhaal vaasam illaiyo

Female Part

Endha pennai sondham endru

Undhan kangal sollumo…

Andha pennai munnae vaithaal

Nenjam engae sellumo sellumo sellumo

Jolikkum vilakkil irukkum neruppu

Paadhaiyum kaattalaam

Theeyaiyum moottalaam

Female Part

Paavai paavai thaan

Aasai aasai thaan

Paarthu pesinaal yega bogam thaan

Thaanae vandhaal vaasam illaiyo

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : பாவை பாவைத்தான்

ஆசை ஆசைத்தான்

பார்த்து பேசினால் ஏக போகம்தான்

தானே வந்தால் வாசம் இல்லையோ

பெண் : பாவை பாவைத்தான்

ஆசை ஆசைத்தான்

பார்த்து பேசினால் ஏக போகம்தான்

தானே வந்தால் வாசம் இல்லையோ

பெண் : அணைக்கும் பழக்கம்

கொடுக்கும் மயக்கம்

அணைக்கும் பழக்கம்

கொடுக்கும் மயக்கம்

ஆண் பெண்ணிடம் தந்ததோ கண்டதோ

எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம்

எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம்

யார் யாரிடம் கண்டதோ தந்ததோ

பெண் : பாவை பாவைத்தான்

ஆசை ஆசைத்தான்

பார்த்து பேசினால் ஏக போகம்தான்

தானே வந்தால் வாசம் இல்லையோ

பெண் : பொன்னைத் தட்டி போட்டுக் கொண்டால்

நெஞ்சில் மட்டும் மின்னலாம்....

என்னை கட்டிப் போட்டுக் கொண்டால்

மஞ்சம் தொட்டுக் கொஞ்சலாம்

கொஞ்சலாம் கொஞ்சலாம்

கசப்பும் இனிப்பும் மனத்தின் நினைப்பும்

ஓர் பெண்ணிடம் உள்ளதே நல்லது

பெண் : பாவை பாவைத்தான்

ஆசை ஆசைத்தான்

பார்த்து பேசினால் ஏக போகம்தான்

தானே வந்தால் வாசம் இல்லையோ

பெண் : எந்தப் பெண்ணை சொந்தம் என்று

உந்தன் கண்கள் சொல்லுமோ

எந்தப் பெண்ணை சொந்தம் என்று

உந்தன் கண்கள் சொல்லுமோ

பெண் : அந்த பெண்ணை முன்னே வைத்தால்

நெஞ்சம் எங்கே செல்லுமோ செல்லுமோ

ஜொலிக்கும் விளக்கில் இருக்கும் நெருப்பு

பாதையும் காட்டலாம்

தீயையும் மூட்டலாம்

பெண் : பாவை பாவைத்தான்

ஆசை ஆசைத்தான்

பார்த்து பேசினால் ஏக போகம்தான்

தானே வந்தால் வாசம் இல்லையோ

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Enga Mama (1970) · Lyricist: Vaali

Explore this song