Roman script

Singers : T.M. Soundararajan and P. Susheela

 Music by : Viswanathan Ramamoorthy

Female Part

{ Paatuku paateduthu

Naan paaduvadhai kettayo

Thulli varum velalaiyae

Nee poi thoodhu solla maatayo } (2)

Male Part

{ Kothum kili

Ingiruka oi kovai

Pazham angiruka } (2)

Male Part

{ Thathi varum

Velalaiyae neepoi

Thoodhu solla maatayo } (2)

Male Part

Kothum kili

Ingiruka kovai

Pazham angiruka hoi

Male Part

Thathi varum

Velalaiyae neepoi

Thoodhu solla maatayo

Female Part

Ilam vaazham

Thandaaga elumicham

Kodiyaaga irunthavalai

Kai pudichu iravellam kan

Muzhichu illaadha aasaiyilae

En manasa aadavittan

Female Part

Aadavitta machanae

Odam vittu ponanae

Odam vittu ponanae oh oh..

Odam vittu ponanae

Female Part

Oorengum

Thoonkaiyilae naan

Ullmoochu vaangaiyilae hoi

Osaiyidum poonkaatrae

Needhaan odipoi sollividu

Male Part

Minnalaai vagideduthu

Megamaai thalaimudithu

Pinnalaai jadaipotu en

Manasa edaipotu

Male Part

Meen pudika

Vandhavalae naan

Pudika porenae

Male Part

Mai ezhudhum

Kannaalae poi

Ezhudhi ponaalae

Male Part

Aasaiku aasai

Vachen naan appurandhaan

Kaadhalichen hoi osaiyidum

Poonkaatrae needhaan odipoi sollividu

Female Part

Vaazhaipoo

Thiriyeduthu vennaiyilae

Neiyeduthu ezhai mana

Kudisaiyilae yethi vachan

Oru vilaku

Female Part

Yethi vacha

Kaigalilae en manasa

Naan koduthen

Female Part

Nenju matum

Angiruka naan matum

Ingiruka naan matum ingiruka

Ho ho ho naan matum ingiruka

Male Part

Thamarai avaliruka

Ingae sooriyan naaniruka ho

Saatchi sollum chandhiranae

Neepoi sedhi solla maatayo

Male & Female : Paatuku

Paateduthu naan paaduvadhai

Kettayo saatchi sollum

Chandhiranae neepoi seidhi

Solla maatayo

Female Part

………………………………….

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : { பாட்டுக்குப் பாட்டெடுத்து

நான் பாடுவதைக் கேட்டாயோ

துள்ளி வரும் வெள்ளலையே

நீ போய்த் தூது சொல்ல

மாட்டாயோ } (2)

ஆண் : { கொத்தும் கிளி

இங்கிருக்க ஓய் கோவைப்

பழம் அங்கிருக்க } (2)

ஆண் : { தத்தி வரும்

வெள்ளலையே நீ

போய் தூது சொல்ல

மாட்டாயோ } (2)

ஆண் : கொத்தும் கிளி

இங்கிருக்க கோவைப்

பழம் அங்கிருக்க ஹோய்

ஆண் : தத்தி வரும்

வெள்ளலையே நீ

போய் தூது சொல்ல

மாட்டாயோ

பெண் : இளம் வாழம்

தண்டாக எலுமிச்சம்

கொடியாக இருந்தவளைக்

கைப் பிடிச்சு இரவெல்லாம்

கண் முழிச்சு இல்லாத

ஆசையிலே என் மனச

ஆடவிட்டான்

பெண் : ஆடவிட்ட

மச்சானே ஓடம் விட்டு

போனானே ஓடம் விட்டு

போனானே ஓ ஓ ஓடம்

விட்டு போனானே

பெண் : ஊரெங்கும்

தூங்கையிலே நான்

உள்மூச்சு வாங்கையிலே

ஹோய் ஓசையிடும்

பூங்காற்றே நீதான் ஓடி

போய்ச் சொல்லி விடு

ஆண் : மின்னலாய்

வகிடெடுத்து மேகமாய்த்

தலைமுடித்து பின்னலாய்

ஜடைபோட்டு என் மனச

எடைபோட்டு

ஆண் : மீன் புடிக்க

வந்தவள நான்

புடிக்க போறேனே

ஆண் : மை எழுதும்

கண்ணாலே பொய்

எழுதிப் போனாளே

ஆண் : ஆசைக்கு

ஆசை வச்சேன்

நான் அப்புறந்தான்

காதலிச்சேன் ஹோய்

ஓசையிடும் பூங்காற்றே

நீதான் ஓடிப்போய்

சொல்லிவிடு

பெண் : வாழைப்பூ

திரி எடுத்து வெண்ணையிலே

நெய் எடுத்து ஏழை மனக்

குடிசையிலே ஏத்தி வச்சான்

ஒரு விளக்கு

பெண் : ஏத்தி வச்ச

கைகளிலே என் மனச

நான் கொடுத்தேன்

பெண் : நெஞ்சு மட்டும்

அங்கிருக்க நான் மட்டும்

இங்கிருக்க நான் மட்டும்

இங்கிருக்க ஹோ ஹோ

ஹோ நான் மட்டும்

இங்கிருக்க

ஆண் : தாமரை அவளிருக்க

இங்கே சூரியன் நானிருக்க

ஹோ சாட்சி சொல்லும்

சந்திரனே நீ போய் சேதி

சொல்ல மாட்டாயோ

ஆண் & பெண் : பாட்டுக்குப் பாட்டெடுத்து

நான் பாடுவதைக் கேட்டாயோ

சாட்சி சொல்லும் சந்திரனே

நீ போய் சேதி சொல்ல

மாட்டாயோ

பெண் : ............................

Song information

Singers: T.M. Soundararajan and P. Susheela

Music by: Viswanathan Ramamoorthy

Release information: From Padagotti (1964) · Lyricist: Vaali

Explore this song