Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Dha dhada rinaa oh…

Jadhari…dha ri dhanaa naa oh

Male Part

{Paattu thalaivan

Paadinaal paattu thaan

Koottam rasikkum

Thaalamae pottu thaan} (2)

Male Part

Sorndha bodhu

Sertha surudhi

Sorgha logham

Kaattudhingae

Ulagamae aadum thannaalae

Male Part

Paattu thalaivan

Paadinaal paattu thaan

Koottam rasikkum

Thaalamae pottu thaan

Male Part

Kaadhal pesum…mmm

Thaazham poovae..ae….

Oviyam aanadhae

Kaigal meedhu…uuu

Female Part

Kaigal varnam ..mmm

Theettum neram..mmm

Oviyam devi pol

Aadidum kolam…mmm…

Male Part

Paadidum poongkuyil

Maarbilae aadudhae

Female : Kaadhalae vaazhghavae

Aayiram kaalamae

Male Part

Nee… dhaa….nae

Thaalaattum nilavae

Female Part

Paattu thalaivan

Paadinaal paattu thaan

Kettu rasippen

Thaalamae pottu thaan

Female Part

Sorndha bodhu

Sertha surudhi

Sorgha logham

Kaattudhingae

Ulagamae aadum thannaalae

Female Part

Paattu thalaivan

Paadinaal paattu thaan

Kettu rasippen

Thaalamae pottu thaan

Female Part

Paadhi jaamam…mmm

Paayumbodhum…mmm…

Paalnilaa vaanilae

Kaadhal pesum…mmm..

Male Part

Oorai thookkam…mmm…

Aalumbodhu…uuu..

Paarvaigal pesudhae

Paavaiyodu…uuu

Female Part

Kaamanin thaerilae

Oorvalam pogalaam

Male Part

Aasaiyin medaiyil

Naadagam aadalaam

Female Part

Naan…. dhaa…nae

Thaalaattum nilavu

Male Part

Paattu thalaivan

Paadinaal paattu thaan

Female : Kettu rasippen

Thaalamae pottu thaan

Male Part

Sorndha bodhu

Sertha surudhi

Female : Sorga logam

Kaattudhingae

Male Part

Ulagamae aadum

Thannaalae

Female Part

Paattu thalaivan

Paadinaal paattu thaan

Male : Koottam rasikkum

Thaalamae pottu thaan

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : .............................

ஆண் : { பாட்டு தலைவன்

பாடினால் பாட்டு தான்

கூட்டம் ரசிக்கும் தாளமே

போட்டு தான் } (2)

ஆண் : சோர்ந்த போது

சேர்த்த சுருதி

சொர்க்கலோகம் காட்டு

திங்கே உலகமே ஆடும்

தன்னாலே

ஆண் : பாட்டு தலைவன்

பாடினால் பாட்டு தான்

கூட்டம் ரசிக்கும் தாளமே

போட்டு தான்

ஆண் : காதல் பேசும்

தாழம் பூவே ஓவியம்

ஆனதே கைகள் மீது

பெண் : கைகள் வா்ணம்

தீட்டும் நேரம் ஓவியம்

தேவி போல் ஆடிடும்

கோலம்

ஆண் : பாடிடும் பூங்குயில்

மார்பிலே ஆடுதே

பெண் : காதலே வாழ்கவே

ஆயிரம் காலமே

ஆண் : நீ தானே

தாலாட்டும் நிலவே

பெண் : பாட்டு தலைவன்

பாடினால் பாட்டு தான்

கேட்டு ரசிப்பேன் தாளமே

போட்டு தான்

பெண் : சோர்ந்த போது

சேர்த்த சுருதி

சொர்க்கலோகம் காட்டு

திங்கே உலகமே ஆடும்

தன்னாலே

பெண் : பாட்டு தலைவன்

பாடினால் பாட்டு தான்

கேட்டு ரசிப்பேன் தாளமே

போட்டு தான்

பெண் : பாதி ஜாமம்

பாயும் போதும் பால்

நிலா வானிலே

காதல் பேசும்

ஆண் : ஊரை தூக்கம்

ஆளும் போது பார்வைகள்

பேசுதே பாவையோடு

பெண் : காமனின்

தேரிலே ஊர்வலம்

போகலாம்

ஆண் : ஆசையின்

மேடையில் நாடகம்

ஆடலாம்

பெண் : நான் தானே

தாலாட்டும் நிலவு

ஆண் : பாட்டு தலைவன்

பாடினால் பாட்டு தான்

பெண் : கேட்டு ரசிப்பேன்

தாளமே போட்டு தான்

ஆண் : சோர்ந்த போது

சேர்த்த சுருதி

பெண் : சொர்க்கலோகம்

காட்டுதிங்கே

ஆண் : உலகமே

ஆடும் தன்னாலே

பெண் : பாட்டு தலைவன்

பாடினால் பாட்டு தான்

ஆண் : கூட்டம் ரசிக்கும்

தாளமே போட்டு தான்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Idhaya Kovil (1985) · Lyricist: Vaali

Explore this song