Roman script

Singer : P. Susheela

Music by : Vishwanathan- Ramamoorthy

Lyrics by : Kannadasan

Female Part

Pattu piranthavudan paarkka vandhaayae

Paadi mudikku munnae parandhu sendraayae

Nee parandhu sendraayae

Female Part

Pattu piranthavudan paarkka vandhaayae

Paadi mudikku munnae parandhu sendraayae

Nee parandhu sendraayae

Female Part

Koottu kural koduthu odi vandhaayae

Koovum kuyil irukka nee maraindhaayae

Kangal thirandhavudan kaatchi vandhaayae

Kaana therindhavudan kann maraindhaayae

Female Part

Pattu piranthavudan paarkka vandhaayae

Paadi mudikku munnae parandhu sendraayae

Nee parandhu sendraayae

Female Part

Pen mai malarnthavudan pesa veithaayae

Pesa therindhavudan pirinthu vittayae

Unmai vilanga vaika odi vandhaayae

Ullam kalangavittu odi vittayae

Female Part

Pattu piranthavudan paarkka vandhaayae

Paadi mudikku munnae parandhu sendraayae

Nee parandhu sendraayae

Female Part

Pillai kaniyamudhai naan marappenoo

Pesum kili mozhiyai nee marappaayoo

Sollum poluthu namai serthu vaikkadhoo

Thaembum manadhil oru mudivu vaaradhoo

Female Part

Pattu piranthavudan paarkka vandhaayae

Paadi mudikku munnae parandhu sendraayae

Nee parandhu sendraayae

Female Part

Haaa haa haa aa ..hmm mm mm..

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : பாட்டுப் பிறந்தவுடன் பார்க்க வந்தாயே

பாடி முடிக்கு முன்னே பறந்து சென்றாயே

நீ பறந்து சென்றாயே.....

பெண் : பாட்டுப் பிறந்தவுடன் பார்க்க வந்தாயே

பாடி முடிக்கு முன்னே பறந்து சென்றாயே

நீ பறந்து சென்றாயே.....

பெண் : கூட்டுக் குரல் கொடுத்து ஓடி வந்தாயே

கூவும் குயில் இருக்க நீ மறைந்தாயே

கண்கள் திறந்தவுடன் காண வந்தாயே

காணத் தெரிந்தவுடன் கண் மறைந்தாயே

பெண் : பாட்டுப் பிறந்தவுடன் பார்க்க வந்தாயே

பாடி முடிக்கு முன்னே பறந்து சென்றாயே

நீ பறந்து சென்றாயே.....

பெண் : பெண்மை மலர்ந்தவுடன் பேச வைத்தாயே

பேசத் தெரிந்தவுடன் பிரிந்து விட்டாயே

உண்மை விளங்க வைக்க ஓடி வந்தேனே

உள்ளம் கலங்கவிட்டு ஓடி விட்டாயே......

பெண் : பாட்டுப் பிறந்தவுடன் பார்க்க வந்தாயே

பாடி முடிக்கு முன்னே பறந்து சென்றாயே

நீ பறந்து சென்றாயே.....

பெண் : பிள்ளைக் கனியமுதை நான் மறப்பேனோ

பேசும் கிளிமொழியை நீ மறப்பாயோ

செல்லும் பொழுது நமைச் சேர்த்து வைக்காதோ

தேம்பும் மனதில் ஒரு முடிவு வாராதோ

பெண் : பாட்டுப் பிறந்தவுடன் பார்க்க வந்தாயே

பாடி முடிக்கு முன்னே பறந்து சென்றாயே

நீ பறந்து சென்றாயே.....

பெண் : ஹா.ஆஅ...ஆஅ...ஹா ..ஹ்ம்ம் ம்ம் ம்ம்

Song information

Singer: P. Susheela

Music by: Vishwanathan- Ramamoorthy

Lyrics by: Kannadasan

Release information: From Thendral Veesum (1962) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Vishwanathan - Ramamoorthy

Explore this song