Roman script
Singers : M. M. Mariyappa and T. V. Rathinam
Music by : S. M. Subbaiah Naidu
Females : Paattai enna solvaen paalki
Paattai enna solvaen paalki
Paavalar gnjaana oviyamaana thamizh
Paattai enna solvaen paalki
Paavalar gnjaana oviyamaana thamizh
Paattai enna solvaen paalki
Females : Paattinilum porul thotratthilum…
Aa…aa…aa…
Paattinilum porul thotratthilum innisai
Kootturavilum inbam oottidum aanandha
Females : Paattai enna solvaen paalki
Paavalar gnjaana oviyamaana thamizh
Paattai enna solvaen paalki
Male Part
{Eppadi sangeedham
Male Part
Sakkarai pongal maadhiri
Orae inippu aana
Male Part
Enna
Male Part
Indha paattoda oruvar aadinaa
Male Part
Oruvar enna iruvar aadattum
Male Part
M… aadattum} (Dialogue)
Females : Aattam aanandham tharum shadhur
Aattam aanandham tharum
Azhagaana mayil polum
Oyilaaga aadum shadhur
Aattam aanandham tharum
Azhagaana mayil polum
Oyilaaga aadum shadhur
Aattam aanandham tharum
Male Part
{Eppadi aattam
Male Part
Aattam nallaathaan irukku
Aanaa anjaaru paer saerndhaadinaa
Male Part
Appadiyae aadattum
Male Part
Sari aadattum} (Dialogue)
Females : Paattukkisaindha raaga thaalang kootti
Thamizh paattukkisaindha raaga thaalang kootti
Paarvaiyudan karangal kaalgalaatti
Kann paarvaiyudan karangal kaalgalaatti
Theettum kavipporul theriyakkaatti
Pulavar theettum kavipporul theriyakkaatti
Sindhai magizhayindha dhaegaarogyam perum
Females : Aattam aanandham tharum
Azhagaana mayil polum
Oyilaaga aadum shadhur
Aattam aanandham tharum
Male Part
{Sishyaa
Male Part
Guruji
Male Part
Manadhirku ondrum thirupthiyaaga
Illaiyae
Male Part
M… Adhai naanum nenachaen
Neengalum sonneenga
Male Part
Sari ini penn thaedum vaelaikku
Naamae purappaduvom
Male Part
Sari purappaduvom} (Dialogue)தமிழ்
பாடகர்கள் : எம். எம். மாரியப்பா மற்றும் டி. வி. ரத்தினம்
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
இருவர் : பாட்டையென்ன சொல்வேன் பால்கி
பாட்டையென்ன சொல்வேன் பால்கி
பாவலர் ஞான ஓவியமான தமிழ்
பாட்டையென்ன சொல்வேன் பால்கி
பாவலர் ஞான ஓவியமான தமிழ்
பாட்டையென்ன சொல்வேன் பால்கி
இருவர் : பாட்டினிலும் பொருள் தோற்றத்திலும்......
ஆ......ஆ......ஆ
பாட்டினிலும் பொருள் தோற்றத்திலும் இன்னிசை
கூட்டுறவிலும் இன்பம் ஊட்டிடும் ஆனந்தப்
இருவர் : பாட்டையென்ன சொல்வேன் பால்கி
பாவலர் ஞான ஓவியமான தமிழ்
பாட்டையென்ன சொல்வேன் பால்கி
ஆண் : {எப்படி சங்கீதம்
ஆண் : சக்கரை பொங்கல் மாதிரி
ஒரே இனிப்பு ஆனா
ஆண் : என்ன
ஆண் : இந்த பாட்டோட ஒருவர் ஆடினா
ஆண் : ஒருவர் என்ன இருவர் ஆடட்டும்
ஆண் : ம்...ஆடட்டும்} (வசனம்)
இருவர் : ஆட்டம் ஆனந்தம் தரும் சதுர்
ஆட்டம் ஆனந்தம் தரும்
அழகான மயில் போலும்
ஒயிலாக ஆடும் சதுர்
ஆட்டம் ஆனந்தம் தரும்
அழகான மயில் போலும்
ஒயிலாக ஆடும் சதுர்
ஆட்டம் ஆனந்தம் தரும்
ஆண் : {எப்படி ஆட்டம்
ஆண் : ஆட்டம் நல்லாத்தான் இருக்கு
ஆனா அஞ்சாறு பேர் சேர்ந்தாடினா
ஆண் : அப்படியே ஆடட்டும்
ஆண் : சரி ஆடட்டும்} (வசனம்)
இருவர் : பாட்டுக்கிசைந்த ராக தாளங் கூட்டி
தமிழ் பாட்டுக்கிசைந்த ராக தாளங் கூட்டி
பார்வையுடன் கரங்கள் கால்களாட்டி
கண் பார்வையுடன் கரங்கள் கால்களாட்டி
தீட்டும் கவிப்பொருள் தெரியக்காட்டி
புலவர் தீட்டும் கவிப்பொருள் தெரியக்காட்டி
சிந்தை மகிழயிந்த தேகாரோக்யம் பெரும்
பெண்கள் : ஆட்டம் ஆனந்தம் தரும்
அழகான மயில் போலும்
ஒயிலாக ஆடும் சதுர்
ஆட்டம் ஆனந்தம் தரும்
ஆண் : {சிஷ்யா
ஆண் : குருஜி
ஆண் : மனதிற்கு ஒன்றும் திருப்தியாக
இல்லையே
ஆண் : ம்...அதை நானும் நெனச்சேன்
நீங்களும் சொன்னீங்க
ஆண் : சரி இனி பெண் தேடும் வேலைக்கு
நாமே புறப்படுவோம்
ஆண் : சரி புறப்படுவோம்} (வசனம்)Song information
Singers: M. M. Mariyappa and T. V. Rathinam
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Rajakumari (1947) · Lyricist: Udumalai Narayanakavi
Explore this song
- Singer: M. M. Mariyappa and T. V. Rathinam
- Film / album: Rajakumari
- Composer: S. M. Subbaiah Naidu