Roman script

Singers : Janaki, Malaysia Vasudevan and Kamal Haasan

Music by : Ilayaraja and Gangai Amaran

Lyrics by : Pulamaipithan

Male Part

Ada vaada kannu raja endru paadum

Mazhai megam enthan thaai pol vanthu thedum

Ada vaada kannu raja endru paadum

Mazhai megam enthan thaai pol vanthu thedum

Male Part

Malar thottil ingae podum

Mana kannil indrae

Thaai paadum thaalaattai naan ketkkiraen

Male Part

Ada vaada kannu raja endru paadum

Mazhai megam enthan thaai pol vanthu thedum

Male Part

Chiththiraiyil pooththaval intha poovai

Shenbaga poo kangalil enna paarvai

Aththai magal kannamo anthi vaanam

Yaar varavai kandathaal intha naanam

Male Part

Seedhana kaattrum senthamizh paattum

Ondrinil ondru sangamam indru

Eththanaiyo karpanai ingu naam kaanalaam

Male Part

Ada vaada kannu raja endru paadum

Mazhai megam enthan thaai pol vanthu thedum

Male Part

……………..

Male Part

Saaralilae poonguyil raagam paadum

Neeraruvi mellavae thaalam podum

Chorus

……………..

Male : ……………..

Male Part

Thaen mazhalai pillaigal aadi paadum

Senthamizho ennaiyum pillai aakkum

Male Part

Sooriyan ingae suduvathum illai

Koodiya kaigal viduvathum illai

Vaa magalae vanthu paar sorkkam ingillaiyo

Male Part

Ada vaada kannu raja endru paadum

Mazhai megam enthan thaai pol vanthu thedum

Malar thottil ingae podum

Mana kannil indrae

Thaai paadum thaalaattai naan ketkkiraen

Male Part

Ada vaada kannu raja endru paadum

Mazhai megam enthan thaai pol vanthu thedum

Chorus

……………..

Male : ……………..

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், கமல்ஹாசன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் கங்கை அமரன்

பாடலாசிரியர் : புலமைப்பித்தன்

பெண் : ..........................

பெண் : பாதி கள்ளில் மயக்கம்

மறு பாதி காதல் மயக்கம்......

ஸா பா ஸா பா ஸா

பாதி கள்ளில் மயக்கம்

மறு பாதி காதல் மயக்கம்

பாடப் பாட வரும் ராக பாவம்

சுதி போடப் போட இனிக்கும்.......

பெண் : பாதி கள்ளில் மயக்கம்......

மறு பாதி காதல் மயக்கம்......

ஆண் : வில்லை ராமன் ஒடித்தான்

ஜானகிக்கு அன்றே மாலை கொடுத்தான்

ஏ ஹே ....ஆ.....ஆ.....ஹான்....ஆ....

வில்லை ராமன் ஒடித்தான்

ஜானகிக்கு அன்றே மாலை கொடுத்தான்

ஆண் : கள்ளை நானும் குடித்தேன்

காதலி உன் கையை நாளை பிடிப்பேன் ஏன்

கள்ளை நானும் குடித்தேன்

காதலி உன் கையை நாளை பிடிப்பேன்

பெண் : காம பாணத்துக்கும்

சோம பானத்துக்கும்

என்ன என்ன பொருத்தம்.....

ஆண் : பாதி கள்ளில் மயக்கம்

மறு பாதி காதல் மயக்கம்

பாடப் பாட வரும் ராக பாவம்

சுதி போடப் போட இனிக்கும்.......

ஆண் : பாதி கள்ளில் மயக்கம்

மறு பாதி காதல் மயக்கம்

பெண் : கண்ணா என்று அழைத்தாள்

ராதை அவள் கட்டில் பாடம் படித்தாள் ஏய்.....

ஆண் : ஆ....ஆ....ஆ....ஆஹ்.....

கண்ணா என்று அழைத்தாள்

ராதை அவள் கட்டில் பாடம் படித்தாள் ஏய்......

பெண் : உன்னை நானும் நினைத்தேன்

மஞ்சம் இட உள்ளம் நாளும் துடித்தேன்

உன்னை நானும் நினைத்தேன்

மஞ்சம் இட உள்ளம் நாளும் துடித்தேன்

ஆண் : ஆ.......ராஜ போதை இது ராணி போதையது

என்ன என்ன பொருத்தம்.......

பெண் : பாதி கள்ளில் மயக்கம்

மறு பாதி காதல் மயக்கம்

பாடப் பாட வரும் ராக பாவம்

சுதி போடப் போட இனிக்கும்.......

ஆண் : பாதி கள்ளில் மயக்கம்

மறு பாதி காதல் மயக்கம்

பாடப் பாட வரும் ராக பாவம்

சுதி போடப் போட இனிக்கும்.......

ஆண் : ..........................

Song information

Singers: Janaki, Malaysia Vasudevan and Kamal Haasan

Music by: Ilayaraja and Gangai Amaran

Lyrics by: Pulamaipithan

Release information: From Sankarlal (1982) · Singer: Janaki, Malaysia Vasudevan and Kamal Haasan · Lyricist: Pulamaipithan · Music: Ilayaraja and Gangai Amaran

Explore this song