Roman script

Singer : Mano

Music by : S. A. Rajkumar

Male Part

Oho ooho oho ooho ho

Ehaehae…ae….ae….

Chorus : Oohho….

Male Part

Paaru thambi paaru

Pattanaththa paaru paarukullae nalla ooru

Ooru nalla ooru

Uththamargal paaru kuttram kurai solvathaaru

Male Part

Vanthavarellaam inga vaazhnthavangathaan

Annan thambiyaa onnu saernthavangathaan

Idhu maanam kaakkum ganthi dhesamadaa

Chorus : Oohho ho ho

Male : Nenjil eeram konda veera bhoomiyadaa

Chorus : Oohho ho ho

Male Part

Paaru thambi paaru

Pattanaththa paaru paarukullae nalla ooru

Male Part

Koolikku uzhaippom oorukku koduppom

Vaervaikku engal naattil madhippirukku

Pesidum mozhigal aayiram irukku

Aanaalum sinthanaigal ondru namakku

Male Part

Karpulla kadhalgal ingu irukku

Veeramum maanamum kangal namakku

Kamarajar vaazhnthu sendra bhoomiyallavaa

Theeyil indru poop pariththa dhesamallavaa

Chorus

………………

Male Part

Yaei paaru thambi paaru

Pattanaththa paaru paarukullae nalla ooru

Chorus

oho oho oho oho

Male Part

Aha nampikkai irunthaa naalaigal unakku

Bhoomikkul yaezhikkoru pangu irukku

Koondukkul kidanthaa rekkaigal edharkku

Pakkaththil unakkoru vaanam irukku

Male Part

Poovukkul indraikkum kaththi mulaikkum

Saththiyam andraikkae kannai thirakkum

Kottukindra kanneer enna konja nenjamaa

Aringyar annaa vaazhntha naattil anbu panjamaa

Chorus

………………

Male Part

Paaru thambi paaru

Pattanaththa paaru paarukullae nalla ooru

Ooru nalla ooru

Uththamargal paaru kuttram kurai solvathaaru

Male Part

Vanthavarellaam inga vaazhnthavangathaan

Annan thambiyaa onnu saernthavangathaan

Idhu maanam kaakkum ganthi dhesamadaa

Chorus : Oohho ho ho

Male : Nenjil eeram konda veera bhoomiyadaa

Chorus : Oohho ho ho

Male Part

…………………

தமிழ்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : ஓஹோ ஓஓஹோ ஓஹோ ஓஓஹோ ஹோ.....

எஹேஹே....ஏ.....ஏ......

குழு : ஓஹ்ஹோ.....

ஆண் : பாரு தம்பி பாரு

பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு

ஊரு நல்ல ஊரு

உத்தமர்கள் பாரு குற்றம் குறை சொல்வதாரு

ஆண் : வந்தவரெல்லாம் இங்க வாழ்ந்தவங்கதான்

அண்ணன் தம்பியா ஒன்னு சேர்ந்தவங்கதான்

இது மானம் காக்கும் காந்தி தேசமடா

குழு : ஓஹ்ஹோ ஹோ ஹோ

ஆண் : நெஞ்சில் ஈரம் கொண்ட வீர பூமியடா

குழு : ஓஹ்ஹோ ஹோ ஹோ

ஆண் : பாரு தம்பி பாரு

பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு

ஆண் : கூலிக்கு உழைப்போம் ஊருக்கு கொடுப்போம்

வேர்வைக்கு எங்கள் நாட்டில் மதிப்பிருக்கு

பேசிடும் மொழிகள் ஆயிரம் இருக்கு

ஆனாலும் சிந்தனைகள் ஒன்று நமக்கு

ஆண் : கற்புள்ள காதல்கள் இங்கு இருக்கு

வீரமும் மானமும் கண்கள் நமக்கு

காமராஜர் வாழ்ந்து சென்ற பூமியல்லவா

தீயில் இன்று பூப் பறித்த தேசமல்லவா

குழு : ..........................

ஆண் : ஏய் பாரு தம்பி பாரு

பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு

குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ

ஆண் : அஹ நம்பிக்கை இருந்தா நாளைகள் உனக்கு

பூமிக்குள் ஏழைக்கொரு பங்கு இருக்கு

கூண்டுக்குள் கிடந்தா ரெக்கைகள் எதற்கு

பக்கத்தில் உனக்கொரு வானம் இருக்கு

ஆண் : பூவுக்குள் இன்றைக்கும் கத்தி முளைக்கும்

சத்தியம் அன்றைக்கே கண்ணை திறக்கும்

கொட்டுகின்ற கண்ணீர் என்ன கொஞ்ச நெஞ்சமா

அறிஞர் அண்ணா வாழ்ந்த நாட்டில் அன்பு பஞ்சமா

குழு : ..........................

ஆண் : பாரு தம்பி பாரு

பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு

ஊரு நல்ல ஊரு

உத்தமர்கள் பாரு குற்றம் குறை சொல்வதாரு

ஆண் : வந்தவரெல்லாம் இங்க வாழ்ந்தவங்கதான்

அண்ணன் தம்பியா ஒன்னு சேர்ந்தவங்கதான்

இது மானம் காக்கும் காந்தி தேசமடா

குழு : ஓஹ்ஹோ ஹோ ஹோ

ஆண் : நெஞ்சில் ஈரம் கொண்ட வீர பூமியடா

குழு : ஓஹ்ஹோ ஹோ ஹோ

ஆண் : .........................

Song information

Singer: Mano

Music by: S. A. Rajkumar

Release information: From Simmarasi (1998) · Lyricist: Soundar

Explore this song