Roman script
Singer : S. P. Balasubrahmaniyam Music by : S. A. Rajkumar Male Part Paarthu paarthu kangal poothirupen Nee varuvai yena Poothu poothu punnagai serthuvaipen Nee varuvai yena Male Part Thendralaga nee varuvayaa Jannalagiren Theerthamaga nee varuvayaa Megamagiren Male Part Vannamaga nee varuvayaa Pookalagiren Vaarthaiyaga nee varuvaya Kavidhai aagiren Female chorous : Nee varuvai yena Nee varuvai yena Male Part Paarthu paarthu kangal poothirupen Nee varuvai yena Poothu poothu punnagai serthuvaipen Nee varuvai yena Male Part Karaigalil odhungiya kilinjalgal Unakena dhinam dhinam segarithen Kumudhamum vigatanum nee padipayena Vaasaganagi vitten Male Part Kavidhai noolodu kola puthagam Unakai semikiren Kanavil unnodu enna pesalam Dhinamum yosikiren Oru kagam kaavena karaindhaalum Yen vaasal paarkiren Female chorous : Nee varuvai yena Nee varuvai yena Male Part
Paarthu paarthu kangal poothirupen
Nee varuvai yena
Poothu poothu punnagai serthuvaipen
Nee varuvai yena
Female Part
Aaa aah aah …. aaa aah aah
Male Part
Yenakulla vedhanai nilavuku therindhidum
Nilavukum jodi illai
Ezhuthiya kavidhaigal unai vandhu serndhida
Kavidhaikum kaalgal illai
Male Part
Uzhagil pen varkam nooru kodiyaam
Adhilae nee yaaradi
Sarugai vandhae naan kaathirukiren
Engae un kaaladi
Male Part
Mani sari paarthu dhinam vazhi paarthu
Iru vizhigal theigiren
Female chorous : Nee varuvai yena
Nee varuvai yena
Male Part
Paarthu paarthu kangal poothirupen
Nee varuvai yena
Poothu poothu punnagai serthuvaipen
Nee varuvai yena
Male Part
Thendralaga nee varuvayaa
Jannalagiren
Theerthamaga nee varuvayaa
Megamagiren
Male Part
Vannamaga nee varuvayaa
Pookalagiren
Vaarthaiyaga nee varuvaya
Kavidhai aagiren
Female chorous : { Nee varuvai yena
Nee varuvai yena } (2)தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
ஆண் : பார்த்துப் பார்த்துக்
கண்கள் பூத்திருப்பேன் நீ
வருவாயென பூத்துப் பூத்துப்
புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென
ஆண் : தென்றலாக நீ
வருவாயா ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா
மேகமாகிறேன்
ஆண் : வண்ணமாக
நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா
கவிதை ஆகிறேன்
பெண் குழு : நீ
வருவாயென நீ
வருவாயென
ஆண் : பார்த்துப் பார்த்துக்
கண்கள் பூத்திருப்பேன் நீ
வருவாயென பூத்துப் பூத்துப்
புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென
ஆண் : கரைகளில்
ஒதுங்கிய கிளிஞ்சல்கள்
உனக்கென தினம்தினம்
சேகரித்தேன் குமுதமும்
விகடனும் நீ படிப்பாயென
வாசகனாகி விட்டேன்
ஆண் : கவிதை நூலோடு
கோலப் புத்தகம் உனக்காய்
சேமிக்கிறேன் கனவில்
உன்னோடு என்ன பேசலாம்
தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவெனக்
கரைந்தாலும் என் வாசல்
பார்க்கிறேன்
பெண் குழு : நீ
வருவாயென நீ
வருவாயென
ஆண் : பார்த்துப் பார்த்துக்
கண்கள் பூத்திருப்பேன் நீ
வருவாயென பூத்துப் பூத்துப்
புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென
பெண் : .............................
ஆண் : எனக்குள்ள
வேதனை நிலவுக்குத்
தெரிந்திடும் நிலவுக்கும்
ஜோடியில்லை எழுதிய
கவிதைகள் உனை வந்து
சேர்ந்திட கவிதைக்கும்
கால்களில்லை
ஆண் : உலகில்
பெண்வர்க்கம் நூறு
கோடியாம் அதிலே நீ
யாரடி சருகாய் வந்தே
நான் காத்திருக்கிறேன்
எங்கே உன் காலடி
ஆண் : மணி சரிபார்த்து
தினம் வழிபார்த்து இரு
விழிகள் தேய்கிறேன்
பெண் குழு : நீ
வருவாயென நீ
வருவாயென
ஆண் : பார்த்துப் பார்த்துக்
கண்கள் பூத்திருப்பேன் நீ
வருவாயென பூத்துப் பூத்துப்
புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென
ஆண் : தென்றலாக நீ
வருவாயா ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா
மேகமாகிறேன்
ஆண் : வண்ணமாக
நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா
கவிதை ஆகிறேன்
பெண் குழு : { நீ
வருவாயென நீ
வருவாயென } (2)Song information
Singer: S. P. Balasubrahmaniyam
Music by: S. A. Rajkumar
Release information: From Nee Varuvai Ena (1999) · Lyricist: Ravishankar
Explore this song
- Singer: S. P. Balasubrahmaniyam
- Film / album: Nee Varuvai Ena
- Composer: S. A. Rajkumar