Roman script

Singer : S. P. Balasubrahmaniyam

Music by : S. A. Rajkumar

Male Part

Paarthu paarthu kangal poothirupen

Nee varuvai yena

Poothu poothu punnagai serthuvaipen

Nee varuvai yena

Male Part

Thendralaga nee varuvayaa

Jannalagiren

Theerthamaga nee varuvayaa

Megamagiren

Male Part

Vannamaga nee varuvayaa

Pookalagiren

Vaarthaiyaga nee varuvaya

Kavidhai aagiren

Female chorous : Nee varuvai yena

Nee varuvai yena

Male Part

Paarthu paarthu kangal poothirupen

Nee varuvai yena

Poothu poothu punnagai serthuvaipen

Nee varuvai yena

Male Part

Karaigalil odhungiya kilinjalgal

Unakena dhinam dhinam segarithen

Kumudhamum vigatanum nee padipayena

Vaasaganagi vitten

Male Part

Kavidhai noolodu kola puthagam

Unakai semikiren

Kanavil unnodu enna pesalam

Dhinamum yosikiren

Oru kagam kaavena karaindhaalum

Yen vaasal paarkiren

Female chorous : Nee varuvai yena

Nee varuvai yena

Male Part

Paarthu paarthu kangal poothirupen

Nee varuvai yena

Poothu poothu punnagai serthuvaipen

Nee varuvai yena

Female Part

Aaa aah aah …. aaa aah aah

Male Part

Yenakulla vedhanai nilavuku therindhidum

Nilavukum jodi illai

Ezhuthiya kavidhaigal unai vandhu serndhida

Kavidhaikum kaalgal illai

Male Part

Uzhagil pen varkam nooru kodiyaam

Adhilae nee yaaradi

Sarugai vandhae naan kaathirukiren

Engae un kaaladi

Male Part

Mani sari paarthu dhinam vazhi paarthu

Iru vizhigal theigiren

Female chorous : Nee varuvai yena

Nee varuvai yena

Male Part

Paarthu paarthu kangal poothirupen

Nee varuvai yena

Poothu poothu punnagai serthuvaipen

Nee varuvai yena

Male Part

Thendralaga nee varuvayaa

Jannalagiren

Theerthamaga nee varuvayaa

Megamagiren

Male Part

Vannamaga nee varuvayaa

Pookalagiren

Vaarthaiyaga nee varuvaya

Kavidhai aagiren

Female chorous : { Nee varuvai yena

Nee varuvai yena } (2)

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

ஆண் : பார்த்துப் பார்த்துக்

கண்கள் பூத்திருப்பேன் நீ

வருவாயென பூத்துப் பூத்துப்

புன்னகை சேர்த்து வைப்பேன்

நீ வருவாயென

ஆண் : தென்றலாக நீ

வருவாயா ஜன்னலாகிறேன்

தீர்த்தமாக நீ வருவாயா

மேகமாகிறேன்

ஆண் : வண்ணமாக

நீ வருவாயா பூக்களாகிறேன்

வார்த்தையாக நீ வருவாயா

கவிதை ஆகிறேன்

பெண் குழு : நீ

வருவாயென நீ

வருவாயென

ஆண் : பார்த்துப் பார்த்துக்

கண்கள் பூத்திருப்பேன் நீ

வருவாயென பூத்துப் பூத்துப்

புன்னகை சேர்த்து வைப்பேன்

நீ வருவாயென

ஆண் : கரைகளில்

ஒதுங்கிய கிளிஞ்சல்கள்

உனக்கென தினம்தினம்

சேகரித்தேன் குமுதமும்

விகடனும் நீ படிப்பாயென

வாசகனாகி விட்டேன்

ஆண் : கவிதை நூலோடு

கோலப் புத்தகம் உனக்காய்

சேமிக்கிறேன் கனவில்

உன்னோடு என்ன பேசலாம்

தினமும் யோசிக்கிறேன்

ஒரு காகம் காவெனக்

கரைந்தாலும் என் வாசல்

பார்க்கிறேன்

பெண் குழு : நீ

வருவாயென நீ

வருவாயென

ஆண் : பார்த்துப் பார்த்துக்

கண்கள் பூத்திருப்பேன் நீ

வருவாயென பூத்துப் பூத்துப்

புன்னகை சேர்த்து வைப்பேன்

நீ வருவாயென

பெண் : .............................

ஆண் : எனக்குள்ள

வேதனை நிலவுக்குத்

தெரிந்திடும் நிலவுக்கும்

ஜோடியில்லை எழுதிய

கவிதைகள் உனை வந்து

சேர்ந்திட கவிதைக்கும்

கால்களில்லை

ஆண் : உலகில்

பெண்வர்க்கம் நூறு

கோடியாம் அதிலே நீ

யாரடி சருகாய் வந்தே

நான் காத்திருக்கிறேன்

எங்கே உன் காலடி

ஆண் : மணி சரிபார்த்து

தினம் வழிபார்த்து இரு

விழிகள் தேய்கிறேன்

பெண் குழு : நீ

வருவாயென நீ

வருவாயென

ஆண் : பார்த்துப் பார்த்துக்

கண்கள் பூத்திருப்பேன் நீ

வருவாயென பூத்துப் பூத்துப்

புன்னகை சேர்த்து வைப்பேன்

நீ வருவாயென

ஆண் : தென்றலாக நீ

வருவாயா ஜன்னலாகிறேன்

தீர்த்தமாக நீ வருவாயா

மேகமாகிறேன்

ஆண் : வண்ணமாக

நீ வருவாயா பூக்களாகிறேன்

வார்த்தையாக நீ வருவாயா

கவிதை ஆகிறேன்

பெண் குழு : { நீ

வருவாயென நீ

வருவாயென } (2)

Song information

Singer: S. P. Balasubrahmaniyam

Music by: S. A. Rajkumar

Release information: From Nee Varuvai Ena (1999) · Lyricist: Ravishankar

Explore this song