Roman script
Singer : P. Susheela Music by : Pondiyala Srinivasan Lyrics by : Pattukottai Kalyanasundaram Female Part Paarthaaya maanidanin leelaiyai Deva paarthaaya maanidanin leelaiyai Deva nilaiyaana ulagathaiyum Neraaana pazhakkathaiyum Thalaikeezhaai purattividum Thaarumaaru velaiyai Paarthaaya maanidanin leelaiyai Female Part Bhaktha janangal kavanam ellaam Dhinamum kedaikkum sundalilae..haa..haa Bhaktha janangal kavanam ellaam Dhinamum kedaikkum sundalilae Pasiyum sundal rusiyum ponaal Bhakthiyillai bajanai illai Suthamaana poligalin sombaeri veshathilae Suthamaana poligalin sombaeri veshathilae Female Part Thodarnthu undhan kannedhiril Nadanthu varum mosangalai Female Part Paarthaaya… Paarthaaya maanidanin leelaiyai Deva paarthaaya maanidanin leelaiyai Female Part Attam pottu puralvadhu thaan Aandavnin saevaiyaa Aalayathai tharisikka alangaaram thevaiya Aalai aalu idikkaruthum adithadiyum yenaiyaa Anbar kannu angae moraikkudhu Kumbidu mattum ingae nadakuthu Female Part Paarthaaya…. Paarthaaya maanidanin leelaiyai Deva paarthaaya maanidanin leelaiyai Female Part Vinnum mannum neeyaanaai Veyilum mazhaiyum neeyaanaai Vilangum agila ulagamidhu Neeilladha idam yedhu ..haa..haa.. Vinnum mannum neeyaanaai Veyilum mazhaiyum neeyaanaai Vilangum agila ulagamidhu Neeilladha idam yedhu .. Female Part Kaasu thandhaal thaan unnai Kaanum vazhi kattuvadhaai Kadhavu pottu pootti veithu Kattaayam pannuvadhai Female Part Paarthaaya…. Paarthaaya maanidanin leelaiyai Neraaana pazhakkathaiyum Thalaikeezhaai purattividum Thaarumaaru velaiyai Paarthaaya maanidanin leelaiyai
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : போண்டியாலா ஸ்ரீனிவாஸ் பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பெண் : பார்த்தாயா மானிடனின் லீலையை தேவா பார்த்தாயா மானிடனின் லீலையை தேவா நிலையான உலகத்தையும் நேரான பழக்கத்தையும் தலைகீழாய்ப் புரட்டிவிடும் தாறுமாறு வேலையை பார்த்தாயா மானிடனின் லீலையை பெண் : பக்த ஜனங்கள் கவனமெல்லாம் தினமும் கிடைக்கும் சுண்டலிலே... ஹா...ஹா பக்த ஜனங்கள் கவனமெல்லாம் தினமும் கிடைக்கும் சுண்டலிலே... பசியும் சுண்டல் ருசியும் போனால் பக்தியில்லை பஜனையில்லை சுத்தமான போலிகளின் சோம்பேறி வேஷத்திலே! சுத்தமான போலிகளின் சோம்பேறி வேஷத்திலே! பெண் : தொடர்ந்து உந்தன் கண்ணெதெரில் நடந்து வரும் மோசங்களை பெண் : பார்த்தாயா பார்த்தாயா மானிடனின் லீலையை தேவா பார்த்தாயா மானிடனின் லீலையை பெண் : ஆட்டம் போட்டுப் புரள்வதுதான் ஆண்டவனின் சேவையா ஆலயத்தைத் தரிசிக்க அலங்காரம் தேவையா ஆளை ஆளு இடிக்கறதும் அடிதடியும் ஏனையா அன்பர் கண்ணு அங்கே மொறைக்குது கும்பிடு மட்டும் இங்கே நடக்குது பெண் : பார்த்தாயா பார்த்தாயா மானிடனின் லீலையை தேவா பார்த்தாயா மானிடனின் லீலையை பெண் : விண்ணும் மண்ணும் நீயானாய் வெயிலும் மழையும் நீயானாய் விளங்கும் அகில உலகமிது நீயில்லாத இடம் ஏது ஹா...ஹா.. விண்ணும் மண்ணும் நீயானாய் வெயிலும் மழையும் நீயானாய் விளங்கும் அகில உலகமிது நீயில்லாத இடம் ஏது பெண் : காசு தந்தால்தான் உன்னைக் காணும்வழி காட்டுவதாய் கதவு போட்டு பூட்டி வைத்துக் கட்டாயம் பண்ணுவதைப்........ பெண் : பார்த்தாயா பார்த்தாயா மானிடனின் லீலையை நேரான பழக்கத்தையும் தலைகீழாய்ப் புரட்டிவிடும் தாறுமாறு வேலையை பார்த்தாயா மானிடனின் லீலையை
Song information
Singer: P. Susheela
Music by: Pondiyala Srinivasan
Lyrics by: Pattukottai Kalyanasundaram
Release information: From Naan Valartha Thangai (1958) · Singer: P. Susheela · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: Pondiyala Srinivasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Naan Valartha Thangai
- Composer: Pondiyala Srinivasan
- Lyricist: Pattukottai Kalyanasundaram