Roman script

Singer : P. Susheela

Music by : Pondiyala Srinivasan

Lyrics by : Pattukottai Kalyanasundaram

Female Part

Paarthaaya maanidanin leelaiyai

Deva paarthaaya maanidanin leelaiyai

Deva nilaiyaana ulagathaiyum

Neraaana pazhakkathaiyum

Thalaikeezhaai purattividum

Thaarumaaru velaiyai

Paarthaaya maanidanin leelaiyai

Female Part

Bhaktha janangal kavanam ellaam

Dhinamum kedaikkum sundalilae..haa..haa

Bhaktha janangal kavanam ellaam

Dhinamum kedaikkum sundalilae

Pasiyum sundal rusiyum ponaal

Bhakthiyillai bajanai illai

Suthamaana poligalin sombaeri veshathilae

Suthamaana poligalin sombaeri veshathilae

Female Part

Thodarnthu undhan kannedhiril

Nadanthu varum mosangalai

Female Part

Paarthaaya…

Paarthaaya maanidanin leelaiyai

Deva paarthaaya maanidanin leelaiyai

Female Part

Attam pottu puralvadhu thaan

Aandavnin saevaiyaa

Aalayathai tharisikka alangaaram thevaiya

Aalai aalu idikkaruthum adithadiyum yenaiyaa

Anbar kannu angae moraikkudhu

Kumbidu mattum ingae nadakuthu

Female Part

Paarthaaya….

Paarthaaya maanidanin leelaiyai

Deva paarthaaya maanidanin leelaiyai

Female Part

Vinnum mannum neeyaanaai

Veyilum mazhaiyum neeyaanaai

Vilangum agila ulagamidhu

Neeilladha idam yedhu ..haa..haa..

Vinnum mannum neeyaanaai

Veyilum mazhaiyum neeyaanaai

Vilangum agila ulagamidhu

Neeilladha idam yedhu ..

Female Part

Kaasu thandhaal thaan unnai

Kaanum vazhi kattuvadhaai

Kadhavu pottu pootti veithu

Kattaayam pannuvadhai

Female Part

Paarthaaya….

Paarthaaya maanidanin leelaiyai

Neraaana pazhakkathaiyum

Thalaikeezhaai purattividum

Thaarumaaru velaiyai

Paarthaaya maanidanin leelaiyai

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : போண்டியாலா ஸ்ரீனிவாஸ்

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

பெண் : பார்த்தாயா மானிடனின் லீலையை

தேவா பார்த்தாயா மானிடனின் லீலையை

தேவா நிலையான உலகத்தையும்

நேரான பழக்கத்தையும்

தலைகீழாய்ப் புரட்டிவிடும்

தாறுமாறு வேலையை

பார்த்தாயா மானிடனின் லீலையை

பெண் : பக்த ஜனங்கள் கவனமெல்லாம்

தினமும் கிடைக்கும் சுண்டலிலே...

ஹா...ஹா

பக்த ஜனங்கள் கவனமெல்லாம்

தினமும் கிடைக்கும் சுண்டலிலே...

பசியும் சுண்டல் ருசியும் போனால்

பக்தியில்லை பஜனையில்லை

சுத்தமான போலிகளின் சோம்பேறி வேஷத்திலே!

சுத்தமான போலிகளின் சோம்பேறி வேஷத்திலே!

பெண் : தொடர்ந்து உந்தன் கண்ணெதெரில்

நடந்து வரும் மோசங்களை

பெண் : பார்த்தாயா

பார்த்தாயா மானிடனின் லீலையை

தேவா பார்த்தாயா மானிடனின் லீலையை

பெண் : ஆட்டம் போட்டுப் புரள்வதுதான்

ஆண்டவனின் சேவையா

ஆலயத்தைத் தரிசிக்க அலங்காரம் தேவையா

ஆளை ஆளு இடிக்கறதும் அடிதடியும் ஏனையா

அன்பர் கண்ணு அங்கே மொறைக்குது

கும்பிடு மட்டும் இங்கே நடக்குது

பெண் : பார்த்தாயா

பார்த்தாயா மானிடனின் லீலையை

தேவா பார்த்தாயா மானிடனின் லீலையை

பெண் : விண்ணும் மண்ணும் நீயானாய்

வெயிலும் மழையும் நீயானாய்

விளங்கும் அகில உலகமிது

நீயில்லாத இடம் ஏது ஹா...ஹா..

விண்ணும் மண்ணும் நீயானாய்

வெயிலும் மழையும் நீயானாய்

விளங்கும் அகில உலகமிது

நீயில்லாத இடம் ஏது

பெண் : காசு தந்தால்தான் உன்னைக்

காணும்வழி காட்டுவதாய்

கதவு போட்டு பூட்டி வைத்துக்

கட்டாயம் பண்ணுவதைப்........

பெண் : பார்த்தாயா

பார்த்தாயா மானிடனின் லீலையை

நேரான பழக்கத்தையும்

தலைகீழாய்ப் புரட்டிவிடும்

தாறுமாறு வேலையை

பார்த்தாயா மானிடனின் லீலையை

Song information

Singer: P. Susheela

Music by: Pondiyala Srinivasan

Lyrics by: Pattukottai Kalyanasundaram

Release information: From Naan Valartha Thangai (1958) · Singer: P. Susheela · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: Pondiyala Srinivasan

Explore this song