Roman script

Singers : Manorama and Vani Jairam

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Female Part

Paarthaale theriyaadho nekku

Adiyae sarasu…puriyaadha aanandham nokku

Puriyaadha anandham nokku

Ukanthirukarar ennaena sonnar

Engaathukar makatam ninar

Female Part

Paarthaale teriyaadho nekku

Adiyae sarasu…..

Female Part

Yaendi ellaamae purinjundiyaa

Ethukaaga mudha raathiri terinjundiyaa

Sugamo shanthi kalyaanamo

Female Part

Asadae thulikooda thoongalayaa

Avar panna vishamangal thaangalayaa

Adiye…..romba kummalamo

Female Part

Naanthaanae aduthaathu maami kannae

Enkita kannatha kaami

Thalaiyanai mandhiram iruvarum padichudan

Thalai mudhal kaal varai thanalena kodhichudan

Polllaatha mogam vandhathenna

Ullaasam neethaan kandathenna…..

Female Part

Paarthaale theriyadho nekku

Adiye sarasu….

Female Part

Engey manavaalan kaipatadho

Angangu medhuvaaga kulir vitadho

Aasai nenjil alai paainthadho

Female Part

Kanne sivapaana kadhai ennadi

Kaalgal kooda thadumaarum nadai ennadi

Vidiyum varaiyil poraatamo

Female Part

Nee pattapadu enna penne

Innum bodhaigal theliyadha kanno

Female Part

Sarasangal purivadhil virasangal yaethadi

Sagalamum arinjaval ulagathil nanadi

Santhegam vanthaa theeruthukadi

Enkita vandhu ketukadi……

Female Part

Paarthaale theriyaadho nekku

Adiyae sarasu…

Puriyaadha aanandham nokku

Female Part

Paarthaale theriyaadho nekku

Adiyae sarasu…

தமிழ்

பாடகர்கள் : மனோரமா மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு

அடியே சரசு....புரியாத ஆனந்தம் நோக்கு

புரியாத ஆனந்தம் நோக்கு

உங்காத்துக்காரர் என்னென்ன சொன்னார்

எங்காத்துக்காரர் மக்காட்டம் நின்னார்

பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு

அடியே சரசு....

பெண் : ஏன்டி எல்லாமே புரிஞ்சுண்டியா

எதுக்காக முதராத்திரி தெரிஞ்சுண்டியா

சுகமோ சாந்தி கல்யாணமோ

பெண் : அசடே துளிக்கூட தூங்கல்லையா

அவர் பண்ண விஷமங்கள் தாங்கல்லையா

அடியே.....ரொம்ப கும்மாளமோ

பெண் : நான்தானே அடுத்தாத்து மாமி கண்ணே

எங்கிட்ட கன்னத்த காமி

தலையணை மந்திரம் இருவரும் படிச்சுடன்

தலை முதல் கால் வரை தணலென கொதிச்சுடன்

பொல்லாத மோகம் வந்ததென்ன

உல்லாசம் நீதான் கண்டதென்ன.......

பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு

அடியே சரசு....

பெண் : எங்கே மணவாளன் கைப்பட்டதோ

அங்கங்கு மெதுவாக குளிர் விட்டதோ

ஆசை நெஞ்சில் அலை பாய்ந்ததோ

பெண் : கண்ணே சிவப்பான கதை என்னடி

கால்கள் கூட தடுமாறும் நடை என்னடி

விடியும் வரையில் போராட்டமோ

பெண் : நீ பட்டப்பாடு என்ன பெண்ணே

இன்னும் போதைகள் தெளியாத கண்ணோ

பெண் : சரசங்கள் புரிவதில் விரசங்கள் ஏதடி

சகலமும் அறிஞ்சவள் உலகத்தில் நானடி

சந்தேகம் வந்தா தீர்த்துக்கடி

எங்கிட்ட வந்து கேட்டுக்கடி.....

பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு

அடியே சரசு....

புரியாத ஆனந்தம் நோக்கு

பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு

அடியே சரசு....

Song information

Singers: Manorama and Vani Jairam

Music by: Ilayaraja

Lyrics by: Vaali

Release information: From Sri Raghavendrar (1985) · Singer: Manorama and Vani Jairam · Lyricist: Vaali · Music: Ilayaraja

Explore this song