Roman script
Singers : Manorama and Vani Jairam Music by : Ilayaraja Lyrics by : Vaali Female Part Paarthaale theriyaadho nekku Adiyae sarasu…puriyaadha aanandham nokku Puriyaadha anandham nokku Ukanthirukarar ennaena sonnar Engaathukar makatam ninar Female Part Paarthaale teriyaadho nekku Adiyae sarasu….. Female Part Yaendi ellaamae purinjundiyaa Ethukaaga mudha raathiri terinjundiyaa Sugamo shanthi kalyaanamo Female Part Asadae thulikooda thoongalayaa Avar panna vishamangal thaangalayaa Adiye…..romba kummalamo Female Part Naanthaanae aduthaathu maami kannae Enkita kannatha kaami Thalaiyanai mandhiram iruvarum padichudan Thalai mudhal kaal varai thanalena kodhichudan Polllaatha mogam vandhathenna Ullaasam neethaan kandathenna….. Female Part Paarthaale theriyadho nekku Adiye sarasu…. Female Part Engey manavaalan kaipatadho Angangu medhuvaaga kulir vitadho Aasai nenjil alai paainthadho Female Part Kanne sivapaana kadhai ennadi Kaalgal kooda thadumaarum nadai ennadi Vidiyum varaiyil poraatamo Female Part Nee pattapadu enna penne Innum bodhaigal theliyadha kanno Female Part Sarasangal purivadhil virasangal yaethadi Sagalamum arinjaval ulagathil nanadi Santhegam vanthaa theeruthukadi Enkita vandhu ketukadi…… Female Part Paarthaale theriyaadho nekku Adiyae sarasu… Puriyaadha aanandham nokku Female Part Paarthaale theriyaadho nekku Adiyae sarasu…
தமிழ்
பாடகர்கள் : மனோரமா மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு அடியே சரசு....புரியாத ஆனந்தம் நோக்கு புரியாத ஆனந்தம் நோக்கு உங்காத்துக்காரர் என்னென்ன சொன்னார் எங்காத்துக்காரர் மக்காட்டம் நின்னார் பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு அடியே சரசு.... பெண் : ஏன்டி எல்லாமே புரிஞ்சுண்டியா எதுக்காக முதராத்திரி தெரிஞ்சுண்டியா சுகமோ சாந்தி கல்யாணமோ பெண் : அசடே துளிக்கூட தூங்கல்லையா அவர் பண்ண விஷமங்கள் தாங்கல்லையா அடியே.....ரொம்ப கும்மாளமோ பெண் : நான்தானே அடுத்தாத்து மாமி கண்ணே எங்கிட்ட கன்னத்த காமி தலையணை மந்திரம் இருவரும் படிச்சுடன் தலை முதல் கால் வரை தணலென கொதிச்சுடன் பொல்லாத மோகம் வந்ததென்ன உல்லாசம் நீதான் கண்டதென்ன....... பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு அடியே சரசு.... பெண் : எங்கே மணவாளன் கைப்பட்டதோ அங்கங்கு மெதுவாக குளிர் விட்டதோ ஆசை நெஞ்சில் அலை பாய்ந்ததோ பெண் : கண்ணே சிவப்பான கதை என்னடி கால்கள் கூட தடுமாறும் நடை என்னடி விடியும் வரையில் போராட்டமோ பெண் : நீ பட்டப்பாடு என்ன பெண்ணே இன்னும் போதைகள் தெளியாத கண்ணோ பெண் : சரசங்கள் புரிவதில் விரசங்கள் ஏதடி சகலமும் அறிஞ்சவள் உலகத்தில் நானடி சந்தேகம் வந்தா தீர்த்துக்கடி எங்கிட்ட வந்து கேட்டுக்கடி..... பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு அடியே சரசு.... புரியாத ஆனந்தம் நோக்கு பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு அடியே சரசு....
Song information
Singers: Manorama and Vani Jairam
Music by: Ilayaraja
Lyrics by: Vaali
Release information: From Sri Raghavendrar (1985) · Singer: Manorama and Vani Jairam · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: Manorama and Vani Jairam
- Film / album: Sri Raghavendrar
- Composer: Ilayaraja
- Lyricist: Vaali