Roman script

Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Paarijaatham pagalil poothadhae

Kaadhal dhevan kaiyil serthadhae

Vaanil ulla vinmeenai alli vandhu

Maalai katta chollaadho kangal rendu

Male Part

Paarijaatham pagalil poothadhae

Kaadhal dhevan kaiyil serthadhae

Male Part

Yettil illaadha thaevaaramae

Yaarum soodaadha poovaaramae

Female : Endrum en vaazhvin aadhaaramae

Nenjam paadaadho boopaalamae

Male Part

Ilam poovae… ae… ilam poovae

Manam neeraadidum velai suga velai

Female : Malar melae

Ilam kaathaadidum solai pudhu cholai

Male Part

Anbae ingae vaa vaa

En aruginil

Paarijaatham pagalil poothadhae

Female Part

Aasai ennangal verodudhae

Osai illaamal yaazh meettudhae

Male : Engum sindhaadha sindhaamani..ho

Endrum neeyae en thaemaangani

Female Part

Alai polae… ae… alai polae

Manam vilaiyaadidum naalae thirunaalae

Male : Nadhi polae

Enai nee naadalaam maanae ilam maanae

Female Part

Anbae ingae vaa vaa

En aruginil

Female Part

Paarijaatham pagalil poothadhae

Kaadhal dhevan kaiyil serthadhae

Vaanil ulla vinmeenai alli vandhu

Maalai katta chollaadho kangal rendu

Both : Laala laalaa lalalaa laalalaa…

Female : Laalaaa

Both : Laalaa laala laalaa lalalaa laalalaa

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பாரிஜாதம் பகலில் பூத்ததே

காதல் தேவன் கையில் சேர்த்ததே

வானில் உள்ள விண்மீனை

அள்ளி வந்து

மாலை கட்டச் சொல்லாதோ

கண்கள் ரெண்டு

ஆண் : பாரிஜாதம் பகலில் பூத்ததே

காதல் தேவன் கையில் சேர்த்ததே

ஆண் : ஏட்டில் இல்லாத தேவாரமே

யாரும் சூடாத பூவாரமே

பெண் : என்றும் என் வாழ்வின் ஆதாரமே

நெஞ்சம் பாடாதோ பூபாளமே

ஆண் : இளம் பூவே......ஏ.......

இளம் பூவே

மனம் நீராடிடும் வேளை

சுக வேளை

பெண் : மலர் மேலே

இளம் காத்தாடிடும்

சோலை புதுச் சோலை

ஆண் : அன்பே இங்கே வா வா

என் அருகினில்.....

ஆண் : பாரிஜாதம் பகலில் பூத்ததே

பெண் : ஆசை எண்ணங்கள் வேரோடுதே

ஓசை இல்லாமல் யாழ் மீட்டுதே

ஆண் : எங்கும் சிந்தாத சிந்தாமணி ஹோ

என்றும் நீயே என் தேமாங்கனி

பெண் : அலை போலே.......ஏ.......

அலை போலே

மனம் விளையாடிடும்

நாளே திருநாளே

ஆண் : நதி போலே

எனை நீ நாடலாம்

மானே இளம் மானே

பெண் : அன்பே இங்கே வா வா

என் அருகினில்

பெண் : பாரிஜாதம் பகலில் பூத்ததே

காதல் தேவன் கையில் சேர்த்ததே

வானில் உள்ள விண்மீனை

அள்ளி வந்து

மாலை கட்டச் சொல்லாதோ

கண்கள் ரெண்டு

இருவர் : லால லாலா லா

லல லால்லா லாலா லா

பெண் : லாலலாலா லா

இருவர் : லால லாலா லா

லல லால்லா லாலா லா

Song information

Singers: K. J. Yesudas and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Nilavu Suduvathillai (1984) · Lyricist: Muthulingam

Explore this song