Roman script

Singer : P. Jayachandran

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male Part

Paal nilavu kaaindhadhae

Paar muzhudhum oindhahdae

Yen yen yen varavillai

Nee nee thaan ..uyirae

Male Part

Naan ninaithu paarkkiren

Naam nadantha paadhaiyai

Yen yen yen enai marandhaai

Nee thaan

Nilavae nilavae nilavae

Male Part

Kann mudhalil paarthathu

Manam mayangi veezhndhadhu

Un vizhigal paarkaiyil

Dhinam kavidhai korthathu

Naan..naan..naan…

Unnazhaginilae veezhndhen

Mayilae mayilae mayilae…

Male Part

Paal nilavu kaaindhadhae

Paar muzhudhum oindhahdae

Yen yen yen varavillai

Nee nee thaan ..uyirae

Male Part

Nee mudhalil poosinaai

Pin thayangi pesinaai

Naan magizhndhu paadinen

Enai marandhu aadinen

Boopaalam isaithathu nam kaadhal

Kuyilae kuyilae kuyilae

Male Part

Paal nilavu kaaindhadhae

Paar muzhudhum oindhahdae

Yen yen yen varavillai

Nee nee thaan ..uyirae

Male Part

Pen manadhu menmaiyaam

Poovinadhu thanmaiyaam

Endru sonna yaavarum

Indru vandhu paarkattum

Thaen thaen thaen ena

Ninaithaen naan thaan

Avalo avalo avalo

Male Part

Paal nilavu kaaindhadhae

Paar muzhudhum oindhahdae

Yen yen yen varavillai

Nee nee thaan ..uyirae

தமிழ்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசை அமைப்பாளர்  : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : பால் நிலவு காய்ந்ததே...

பார் முழுதும் ஓய்ந்ததே...

ஏன் ஏன் ஏன் வரவில்லை

நீ நீதான்..உயிரே..

ஆண் : நான் நினைத்து பார்க்கிறேன்..

நாம் நடந்த பாதையை

ஏன் ஏன் ஏன் எனை மறந்தாய் நீதான்..

நிலவே.. நிலவே.. நிலவே..

ஆண் : கண் முதலில் பார்த்தது..

மனம் மயங்கி வீழ்ந்தது..

உன் விழிகள் பார்க்கையில்

தினம் கவிதை கோர்த்தது..

நான்.....நான்....நான்......

உன்னழகினிலே வீழ்ந்தேன்

மயிலே..மயிலே..மயிலே....

ஆண் : பால் நிலவு காய்ந்ததே...

பார் முழுதும் ஓய்ந்ததே...

ஏன் ஏன் ஏன் வரவில்லை

நீ நீதான்..உயிரே..

ஆண் : நீ முதலில் பூசினாய்

பின் தயங்கி பேசினாய்..

நான் மகிழ்ந்து பாடினேன்..

எனை மறந்து ஆடினேன்..

பூபாளம் இசைத்தது நம் காதல்..

குயிலே..குயிலே..குயிலே....

ஆண் : பால் நிலவு காய்ந்ததே...

பார் முழுதும் ஓய்ந்ததே...

ஏன் ஏன் ஏன் வரவில்லை

நீ நீதான்..உயிரே..

ஆண் : பெண் மனது மென்மையாம்..

பூவினது தன்மையாம்..

என்று சொன்ன யாவரும்

இன்று வந்து பார்க்கட்டும்..

தேன்..தேன்..தேன்.. என

நினைத்தேன் நான்தான்..

அவளோ..அவளோ..அவளோ....

ஆண் : பால் நிலவு காய்ந்ததே...

பார் முழுதும் ஓய்ந்ததே...

ஏன் ஏன் ஏன் வரவில்லை

நீ நீதான்..உயிரே..

Song information

Singer: P. Jayachandran

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Yaaro Azhaikirargal (1985) · Singer: P. Jayachandran · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song