Roman script
Singer : P. Jayachandran Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Paal nilavu kaaindhadhae Paar muzhudhum oindhahdae Yen yen yen varavillai Nee nee thaan ..uyirae Male Part Naan ninaithu paarkkiren Naam nadantha paadhaiyai Yen yen yen enai marandhaai Nee thaan Nilavae nilavae nilavae Male Part Kann mudhalil paarthathu Manam mayangi veezhndhadhu Un vizhigal paarkaiyil Dhinam kavidhai korthathu Naan..naan..naan… Unnazhaginilae veezhndhen Mayilae mayilae mayilae… Male Part Paal nilavu kaaindhadhae Paar muzhudhum oindhahdae Yen yen yen varavillai Nee nee thaan ..uyirae Male Part Nee mudhalil poosinaai Pin thayangi pesinaai Naan magizhndhu paadinen Enai marandhu aadinen Boopaalam isaithathu nam kaadhal Kuyilae kuyilae kuyilae Male Part Paal nilavu kaaindhadhae Paar muzhudhum oindhahdae Yen yen yen varavillai Nee nee thaan ..uyirae Male Part Pen manadhu menmaiyaam Poovinadhu thanmaiyaam Endru sonna yaavarum Indru vandhu paarkattum Thaen thaen thaen ena Ninaithaen naan thaan Avalo avalo avalo Male Part Paal nilavu kaaindhadhae Paar muzhudhum oindhahdae Yen yen yen varavillai Nee nee thaan ..uyirae
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : பால் நிலவு காய்ந்ததே... பார் முழுதும் ஓய்ந்ததே... ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ நீதான்..உயிரே.. ஆண் : நான் நினைத்து பார்க்கிறேன்.. நாம் நடந்த பாதையை ஏன் ஏன் ஏன் எனை மறந்தாய் நீதான்.. நிலவே.. நிலவே.. நிலவே.. ஆண் : கண் முதலில் பார்த்தது.. மனம் மயங்கி வீழ்ந்தது.. உன் விழிகள் பார்க்கையில் தினம் கவிதை கோர்த்தது.. நான்.....நான்....நான்...... உன்னழகினிலே வீழ்ந்தேன் மயிலே..மயிலே..மயிலே.... ஆண் : பால் நிலவு காய்ந்ததே... பார் முழுதும் ஓய்ந்ததே... ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ நீதான்..உயிரே.. ஆண் : நீ முதலில் பூசினாய் பின் தயங்கி பேசினாய்.. நான் மகிழ்ந்து பாடினேன்.. எனை மறந்து ஆடினேன்.. பூபாளம் இசைத்தது நம் காதல்.. குயிலே..குயிலே..குயிலே.... ஆண் : பால் நிலவு காய்ந்ததே... பார் முழுதும் ஓய்ந்ததே... ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ நீதான்..உயிரே.. ஆண் : பெண் மனது மென்மையாம்.. பூவினது தன்மையாம்.. என்று சொன்ன யாவரும் இன்று வந்து பார்க்கட்டும்.. தேன்..தேன்..தேன்.. என நினைத்தேன் நான்தான்.. அவளோ..அவளோ..அவளோ.... ஆண் : பால் நிலவு காய்ந்ததே... பார் முழுதும் ஓய்ந்ததே... ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ நீதான்..உயிரே..
Song information
Singer: P. Jayachandran
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Yaaro Azhaikirargal (1985) · Singer: P. Jayachandran · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Yaaro Azhaikirargal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali