Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : V. Kumar

Male Part

Yaehae….oho….ohho….

Aaha….aaha….aahaa….lala laala laala laa

Heehmm hmm mmmm…..

Male Part

Paadiya azhagu nilaavae veroru vaanilae

Thediya iniya kanaavae veroru vizhiyilae

Netru naam saernthathu ninaivilae illaiyo

Netru naam saernthathu ninaivilae illaiyo

Neeyallaal yaedhadi….

Male Part

Paadiya azhagu nilaavae veroru vaanilae

Male Part

Nizhalai pirintha udal

Nagaththai marantha viral

Nadhiyai thurantha kadal yaedhammaa

Enathu enathu ena

Ninaiththu ninaiththu dhinam

Vadiththu eduththa silai neeyammaa

Male Part

Vaanamae maaralaam vaiyamae maraiyalaam

Aayiram aandugal Kadhalthaan vaazhalaam

Neeyallaal yaedhadi….

Male Part

Paadiya azhagu nilaavae veroru vaanilae

Thediya iniya kanaavae veroru vizhiyilae

Male Part

Oruvan manathai thottu

Uravai valarththuvittu

Siragai viriththa chittu needhaano

Urugi urugi udal karugi karainthu vizha

Neruppil vizhuntha malar naanthaano

Male Part

Oointhatho kaaviyam thaeinthathae oviyam

Kooradi kanmani yaarithan karanam

Neeyallaal yaedhadi sugam….

Male Part

Paadiya azhagu nilaavae veroru vaanilae

Thediya iniya kanaavae veroru vizhiyilae

Male Part

Netru naam saernthathu ninaivilae illaiyo

Netru naam saernthathu ninaivilae illaiyo

Neeyallaal yaedhadi….

Male Part

Paadiya azhagu nilaavae veroru vaanilae

Thediya iniya kanaavae veroru vizhiyilae….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. குமார்

ஆண் : ஏஹே.....ஓஹோ.....ஓஹ்ஹோ....

ஆஹ.....ஆஹ.....ஆஹா.....லலா லால லால லா

ஹீஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்.......

ஆண் : பாடிய அழகு நிலாவே வேறொரு வானிலே

தேடிய இனிய கனாவே வேறொரு விழியிலே

நேற்று நாம் சேர்ந்தது நினைவிலே இல்லையோ

நேற்று நாம் சேர்ந்தது நினைவிலே இல்லையோ

நீயல்லால் ஏதடி........

ஆண் : பாடிய அழகு நிலாவே வேறொரு வானிலே

ஆண் : நிழலை பிரிந்த உடல்

நகத்தை மறந்த விரல்

நதியை துறந்த கடல் ஏதம்மா

எனது எனது என

நினைத்து நினைத்து தினம்

வடித்து எடுத்த சிலை நீயம்மா

ஆண் : வானமே மாறலாம் வையமே மறையலாம்

ஆயிரம் ஆண்டுகள் காதல்தான் வாழலாம்

நீயல்லால் ஏதடி......

ஆண் : பாடிய அழகு நிலாவே வேறொரு வானிலே

தேடிய இனிய கனாவே வேறொரு விழியிலே

ஆண் : ஒருவன் மனதை தொட்டு

உறவை வளர்த்துவிட்டு

சிறகை விரித்த சிட்டு நீதானோ

உருகி உருகி உடல் கருகி கரைந்து விழ

நெருப்பில் விழுந்த மலர் நான்தானோ

ஆண் : ஓய்ந்ததே காவியம் தேய்ந்ததே ஓவியம்

கூறடி கண்மணி யாரிதன் காரணம்

நீயல்லால் ஏதடி சுகம்.....

ஆண் : பாடிய அழகு நிலாவே வேறொரு வானிலே

தேடிய இனிய கனாவே வேறொரு விழியிலே

ஆண் : நேற்று நாம் சேர்ந்தது நினைவிலே இல்லையோ

நேற்று நாம் சேர்ந்தது நினைவிலே இல்லையோ

நீயல்லால் ஏதடி.....

ஆண் : பாடிய அழகு நிலாவே வேறொரு வானிலே

தேடிய இனிய கனாவே வேறொரு விழியிலே....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: V. Kumar

Release information: From Meendum Mahaan (1987) · Lyricist: Vaali

Explore this song