Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : V. Kumar Male Part Yaehae….oho….ohho…. Aaha….aaha….aahaa….lala laala laala laa Heehmm hmm mmmm….. Male Part Paadiya azhagu nilaavae veroru vaanilae Thediya iniya kanaavae veroru vizhiyilae Netru naam saernthathu ninaivilae illaiyo Netru naam saernthathu ninaivilae illaiyo Neeyallaal yaedhadi…. Male Part Paadiya azhagu nilaavae veroru vaanilae Male Part Nizhalai pirintha udal Nagaththai marantha viral Nadhiyai thurantha kadal yaedhammaa Enathu enathu ena Ninaiththu ninaiththu dhinam Vadiththu eduththa silai neeyammaa Male Part Vaanamae maaralaam vaiyamae maraiyalaam Aayiram aandugal Kadhalthaan vaazhalaam Neeyallaal yaedhadi…. Male Part Paadiya azhagu nilaavae veroru vaanilae Thediya iniya kanaavae veroru vizhiyilae Male Part Oruvan manathai thottu Uravai valarththuvittu Siragai viriththa chittu needhaano Urugi urugi udal karugi karainthu vizha Neruppil vizhuntha malar naanthaano Male Part Oointhatho kaaviyam thaeinthathae oviyam Kooradi kanmani yaarithan karanam Neeyallaal yaedhadi sugam…. Male Part Paadiya azhagu nilaavae veroru vaanilae Thediya iniya kanaavae veroru vizhiyilae Male Part Netru naam saernthathu ninaivilae illaiyo Netru naam saernthathu ninaivilae illaiyo Neeyallaal yaedhadi…. Male Part Paadiya azhagu nilaavae veroru vaanilae Thediya iniya kanaavae veroru vizhiyilae….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. குமார் ஆண் : ஏஹே.....ஓஹோ.....ஓஹ்ஹோ.... ஆஹ.....ஆஹ.....ஆஹா.....லலா லால லால லா ஹீஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்....... ஆண் : பாடிய அழகு நிலாவே வேறொரு வானிலே தேடிய இனிய கனாவே வேறொரு விழியிலே நேற்று நாம் சேர்ந்தது நினைவிலே இல்லையோ நேற்று நாம் சேர்ந்தது நினைவிலே இல்லையோ நீயல்லால் ஏதடி........ ஆண் : பாடிய அழகு நிலாவே வேறொரு வானிலே ஆண் : நிழலை பிரிந்த உடல் நகத்தை மறந்த விரல் நதியை துறந்த கடல் ஏதம்மா எனது எனது என நினைத்து நினைத்து தினம் வடித்து எடுத்த சிலை நீயம்மா ஆண் : வானமே மாறலாம் வையமே மறையலாம் ஆயிரம் ஆண்டுகள் காதல்தான் வாழலாம் நீயல்லால் ஏதடி...... ஆண் : பாடிய அழகு நிலாவே வேறொரு வானிலே தேடிய இனிய கனாவே வேறொரு விழியிலே ஆண் : ஒருவன் மனதை தொட்டு உறவை வளர்த்துவிட்டு சிறகை விரித்த சிட்டு நீதானோ உருகி உருகி உடல் கருகி கரைந்து விழ நெருப்பில் விழுந்த மலர் நான்தானோ ஆண் : ஓய்ந்ததே காவியம் தேய்ந்ததே ஓவியம் கூறடி கண்மணி யாரிதன் காரணம் நீயல்லால் ஏதடி சுகம்..... ஆண் : பாடிய அழகு நிலாவே வேறொரு வானிலே தேடிய இனிய கனாவே வேறொரு விழியிலே ஆண் : நேற்று நாம் சேர்ந்தது நினைவிலே இல்லையோ நேற்று நாம் சேர்ந்தது நினைவிலே இல்லையோ நீயல்லால் ஏதடி..... ஆண் : பாடிய அழகு நிலாவே வேறொரு வானிலே தேடிய இனிய கனாவே வேறொரு விழியிலே....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: V. Kumar
Release information: From Meendum Mahaan (1987) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Meendum Mahaan
- Composer: V. Kumar