Roman script

Singers : T. M. Soundararajan and P. B. Sreenivas

Music by : M. S. Vishwanathan

Male Part

Paadinaal oru paattu

Paal nilaavinil naettru

Odinen adhai kettu

Thaedinen valai pottu

Poonguyil aval yaaro

Pon mayil aval pero

Poonguyil aval yaaro

Pon mayil aval pero

Male Part

Paadinaal oru paattu

Male Part

Paal nilaavinil naettru

Male Part

Odinen adhai kettu

Male Part

Thaedinen valai pottu

Both : Poonguyil aval yaaro

Pon mayil aval pero

Male Part

Nalla thamizh isai amudhena varugaiyil

Nenjam angae sendradhu

Male Part

Mella mayangiya iru vizhi malargalai

Thendral sondham kondadhu

Male Part

Velli radhamena urugiya paniyinil

Penmai dheivam nindradhu

Male Part

Ullam muzhuvadhum

Pudhuvidha kavidhaigal alli alli thandhadhu

Both : Poonguyil aval yaaro

Pon mayil aval pero

Male Part

Alaiyillaadha neero

Male Part

Neerillaadha aaro

Male Part

Aarilladha ooro

Male Part

Avalillaadha naano

Male Part

Mana koyil vaazha vandha

Dheiveega pen enbadho

Male Part

Enakkaaga yengugindra

Sevvalli kan enbadho

Male Part

Paadinaal oru paattu

Male Part

Paal nilaavinil naettru

Male Part

Odinen adhai kettu

Male Part

Thaedinen valai pottu

Both : Poonguyil aval yaaro

Pon mayil aval pero

Male Part

Paruvam konda paavai

Male Part

Pani padarndha paarvai

Male Part

Varavu solla thondrum

Male Part

Uravu kolla vendum

Male Part

Malar maalai yaarukkendru

Pen paavai kan thaedumo

Male Part

Edhir paarkkum ezhai nenjam

Ennodu ondraagumo

Male Part

Paadinaal oru paattu

Male Part

Paal nilaavinil naettru

Male Part

Odinen adhai kettu

Male Part

Thaedinen valai pottu

Both : Poonguyil aval yaaro

Pon mayil aval pero

Poonguyil aval yaaro

Pon mayil aval pero

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : பாடினாள் ஒரு பாட்டு

பால் நிலாவினில் நேற்று

ஓடினேன் அதை கேட்டு

தேடினேன் வலை போட்டு

பூங்குயில் அவள் யாரோ

பொன் மயில் அவள் பேரோ

பூங்குயில் அவள் யாரோ

பொன் மயில் அவள் பேரோ

ஆண் : பாடினாள் ஒரு பாட்டு

ஆண் : பால் நிலாவினில் நேற்று

ஆண் : ஓடினேன் அதை கேட்டு

ஆண் : தேடினேன் வலை போட்டு

இருவர் : பூங்குயில் அவள் யாரோ

பொன் மயில் அவள் பேரோ

ஆண் : நல்ல தமிழ் இசை அமுதென வருகையில்

நெஞ்சம் அங்கே சென்றது

ஆண் : மெல்ல மயங்கிய இரு விழி மலர்களை

தென்றல் சொந்தம் கொண்டது

ஆண் : வெள்ளி ரதமென உருகிய பனியினில்

பெண்மை தெய்வம் நின்றது

ஆண் : உள்ளம் முழுவதும்

புதுவித கவிதைகள் அள்ளி அள்ளி தந்தது

இருவர் : பூங்குயில் அவள் யாரோ

பொன் மயில் அவள் பேரோ

ஆண் : ஆளில்லாத நீரோ

ஆண் : நீரில்லாத ஆறோ

ஆண் : ஆறில்லாத ஊரோ

ஆண் : அவளில்லாத நானோ

ஆண் : மனக்கோயில் வாழ வந்த

தெய்வீக பெண் என்பதோ

ஆண் : எனக்காக ஏங்குகின்ற

செவ்வல்லி கண் என்பதோ

ஆண் : பாடினாள் ஒரு பாட்டு

ஆண் : பால் நிலாவினில் நேற்று

ஆண் : ஓடினேன் அதை கேட்டு

ஆண் : தேடினேன் வலை போட்டு

இருவர் : பூங்குயில் அவள் யாரோ

பொன் மயில் அவள் பேரோ

ஆண் : பருவம் கொண்ட பாவை

ஆண் : பனி படர்ந்த பார்வை

ஆண் : வரவு சொல்ல தோன்றும்

ஆண் : உறவு கொள்ள வேண்டும்

ஆண் : மலர் மாலை யாருக்கென்று

பெண் பாவை கண் தேடுமோ

ஆண் : எதிர் பார்க்கும் ஏழை நெஞ்சம்

என்னோடு ஒன்றாகுமோ

ஆண் : பாடினாள் ஒரு பாட்டு

ஆண் : பால் நிலாவினில் நேற்று

ஆண் : ஓடினேன் அதை கேட்டு

ஆண் : தேடினேன் வலை போட்டு

இருவர் : பூங்குயில் அவள் யாரோ

பொன் மயில் அவள் பேரோ

பூங்குயில் அவள் யாரோ

பொன் மயில் அவள் பேரோ

Song information

Singers: T. M. Soundararajan and P. B. Sreenivas

Music by: M. S. Vishwanathan

Release information: From Oru Thaai Makkal (1971) · Lyricist: Vaali

Explore this song