Roman script
Singers : T. M. Soundararajan and P. B. Sreenivas Music by : M. S. Vishwanathan Male Part Paadinaal oru paattu Paal nilaavinil naettru Odinen adhai kettu Thaedinen valai pottu Poonguyil aval yaaro Pon mayil aval pero Poonguyil aval yaaro Pon mayil aval pero Male Part Paadinaal oru paattu Male Part Paal nilaavinil naettru Male Part Odinen adhai kettu Male Part Thaedinen valai pottu Both : Poonguyil aval yaaro Pon mayil aval pero Male Part Nalla thamizh isai amudhena varugaiyil Nenjam angae sendradhu Male Part Mella mayangiya iru vizhi malargalai Thendral sondham kondadhu Male Part Velli radhamena urugiya paniyinil Penmai dheivam nindradhu Male Part Ullam muzhuvadhum Pudhuvidha kavidhaigal alli alli thandhadhu Both : Poonguyil aval yaaro Pon mayil aval pero Male Part Alaiyillaadha neero Male Part Neerillaadha aaro Male Part Aarilladha ooro Male Part Avalillaadha naano Male Part Mana koyil vaazha vandha Dheiveega pen enbadho Male Part Enakkaaga yengugindra Sevvalli kan enbadho Male Part Paadinaal oru paattu Male Part Paal nilaavinil naettru Male Part Odinen adhai kettu Male Part Thaedinen valai pottu Both : Poonguyil aval yaaro Pon mayil aval pero Male Part Paruvam konda paavai Male Part Pani padarndha paarvai Male Part Varavu solla thondrum Male Part Uravu kolla vendum Male Part Malar maalai yaarukkendru Pen paavai kan thaedumo Male Part Edhir paarkkum ezhai nenjam Ennodu ondraagumo Male Part Paadinaal oru paattu Male Part Paal nilaavinil naettru Male Part Odinen adhai kettu Male Part Thaedinen valai pottu Both : Poonguyil aval yaaro Pon mayil aval pero Poonguyil aval yaaro Pon mayil aval pero
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : பாடினாள் ஒரு பாட்டு பால் நிலாவினில் நேற்று ஓடினேன் அதை கேட்டு தேடினேன் வலை போட்டு பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ ஆண் : பாடினாள் ஒரு பாட்டு ஆண் : பால் நிலாவினில் நேற்று ஆண் : ஓடினேன் அதை கேட்டு ஆண் : தேடினேன் வலை போட்டு இருவர் : பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ ஆண் : நல்ல தமிழ் இசை அமுதென வருகையில் நெஞ்சம் அங்கே சென்றது ஆண் : மெல்ல மயங்கிய இரு விழி மலர்களை தென்றல் சொந்தம் கொண்டது ஆண் : வெள்ளி ரதமென உருகிய பனியினில் பெண்மை தெய்வம் நின்றது ஆண் : உள்ளம் முழுவதும் புதுவித கவிதைகள் அள்ளி அள்ளி தந்தது இருவர் : பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ ஆண் : ஆளில்லாத நீரோ ஆண் : நீரில்லாத ஆறோ ஆண் : ஆறில்லாத ஊரோ ஆண் : அவளில்லாத நானோ ஆண் : மனக்கோயில் வாழ வந்த தெய்வீக பெண் என்பதோ ஆண் : எனக்காக ஏங்குகின்ற செவ்வல்லி கண் என்பதோ ஆண் : பாடினாள் ஒரு பாட்டு ஆண் : பால் நிலாவினில் நேற்று ஆண் : ஓடினேன் அதை கேட்டு ஆண் : தேடினேன் வலை போட்டு இருவர் : பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ ஆண் : பருவம் கொண்ட பாவை ஆண் : பனி படர்ந்த பார்வை ஆண் : வரவு சொல்ல தோன்றும் ஆண் : உறவு கொள்ள வேண்டும் ஆண் : மலர் மாலை யாருக்கென்று பெண் பாவை கண் தேடுமோ ஆண் : எதிர் பார்க்கும் ஏழை நெஞ்சம் என்னோடு ஒன்றாகுமோ ஆண் : பாடினாள் ஒரு பாட்டு ஆண் : பால் நிலாவினில் நேற்று ஆண் : ஓடினேன் அதை கேட்டு ஆண் : தேடினேன் வலை போட்டு இருவர் : பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ
Song information
Singers: T. M. Soundararajan and P. B. Sreenivas
Music by: M. S. Vishwanathan
Release information: From Oru Thaai Makkal (1971) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. B. Sreenivas
- Film / album: Oru Thaai Makkal
- Composer: M. S. Vishwanathan