Roman script

Singer : S. P. Balasubhrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Oo…oo…oo…hoo…oo..

Oo…oo…oo…hoo…oo..

Male Part

Paadi thirindha endhan thozhi

Ooo… paadum kuyilukkenna vaeli

Paadi thirindha endhan thozhi

Ooo.. paadum kuyilukkenna vaeli

Male Part

Kadhai pesum oorukkullae

Vidukadhaiyaai nindraayaa

Uravondrai thavaraai pesum

Parithaabam kandaayaa

Kannae maniyae varundhaadhae

Male Part

Paadi thirindha endhan thozhi

Ooo… paadum kuyilukkenna vaeli

Male Part

Andha vaan nilavil

Oru kalangam solvaar

Kutram ulla kannil

Kuraiyaai theriyum

Male Part

Edhir kaatrinilae

Mannai thootri chelvaar

Thootrubavar melae

Karai thaan padiyum

Male Part

Kanneer aatril neendhum

Meenae meenae

Unmai chonnaal adhu veenae veenae

En jenmamae unakkaaga thaan

Varum jenmangal unnodu thaan

Male Part

Paadi thirindha endhan thozhi

Ooo… paadum kuyilukkenna vaeli

Male Part

Edhir kaalam undu

Nalla vaazhvum undu

Minnum undhan kangal

Solludhae kanmani

Male Part

Pazhi paavathukku

Oru theerppum undu

Dharma dhevan sonnaan

Kaadhilae kanmani

Male Part

Thootrum oorae unnai

Potrum potrum

Anbae anbin vilakketrum yettrum

Varum naalellaam thirunaalammaa

Ini boopaalam nee thaanammaa

Male Part

Paadi thirindha endhan thozhi

Ooo… paadum kuyilukkenna vaeli

Kadhai pesum oorukkullae

Vidukadhaiyaai nindraayaa

Uravondrai thavaraai pesum

Parithaabam kandaayaa

Kannae maniyae varundhaadhae

Male Part

Paadi thirindha endhan thozhi

Ooo… paadum kuyilukkenna vaeli

Mmm…mm….mm…mm….

Male Part

Paadi thirindha endhan thozhi

Ooo… paadum kuyilukkenna vaeli

Paadi thirindha endhan thozhi

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓ.......ஓ......ஹோ...

ஓ.......ஓ......ஹோ...

ஆண் : பாடித் திரிந்த எந்தன் தோழி

ஓ... பாடும் குயிலுக்கென்ன வேலி

பாடித் திரிந்த எந்தன் தோழி

ஓ......பாடும் குயிலுக்கென்ன வேலி

ஆண் : கதை பேசும் ஊருக்குள்ளே

விடுகதையாய் நின்றாயா

உறவொன்றை தவறாய்ப் பேசும்

பரிதாபம் கண்டாயா

கண்ணே மணியே வருந்தாதே

ஆண் : பாடித் திரிந்த எந்தன் தோழி

ஓ......பாடும் குயிலுக்கென்ன வேலி

ஆண் : அந்த வான் நிலவில்

ஒரு கலங்கம் சொல்வார்

குற்றம் உள்ள கண்ணில்

குறையாய்த் தெரியும்

ஆண் : எதிர்க் காற்றினிலே

மண்ணைத் தூற்றிச் செல்வார்

தூற்றுபவர் மேலே கறைதான் படியும்

ஆண் : கண்ணீர் ஆற்றில் நீந்தும்

மீனே மீனே

உண்மைச் சொன்னால் அது

வீணே வீணே

என் ஜென்மமே உனக்காகத்தான்

வரும் ஜென்மங்கள் உன்னோடுதான்

ஆண் : பாடித் திரிந்த எந்தன் தோழி

ஓ.....பாடும் குயிலுக்கென்ன வேலி

ஆண் : எதிர்க் காலம் உண்டு

நல்ல வாழ்வும் உண்டு....

மின்னும் உந்தன் கண்கள்

சொல்லுதே கண்மணி

ஆண் : பழி பாவத்துக்கு

ஒரு தீர்ப்பும் உண்டு.....

தர்ம தேவன் சொன்னான்

காதிலே கண்மணி

ஆண் : தூற்றும் ஊரே உன்னைப்

போற்றும் போற்றும்

அன்பே அன்பின் விளக்கு

ஏற்றும் ஏற்றும்

வரும் நாளெல்லாம்

திருநாளம்மா

இனி பூபாளம் நீதானம்மா....

ஆண் : பாடித் திரிந்த எந்தன் தோழி

ஓ......பாடும் குயிலுக்கென்ன வேலி

ஆண் : கதை பேசும் ஊருக்குள்ளே

விடுகதையாய் நின்றாயா

உறவொன்றை தவறாய்ப் பேசும்

பரிதாபம் கண்டாயா

கண்ணே மணியே வருந்தாதே

ஆண் : பாடித் திரிந்த எந்தன் தோழி

ஓ......பாடும் குயிலுக்கென்ன வேலி

ம்ஹ்ஹீம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்....

Song information

Singer: S. P. Balasubhrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Kakkai Siraginilae (2000) · Lyricist: R.V. Udhaya Kumar

Explore this song