Roman script
Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male Part
Paadaadha themmaangu
Naan paada vandhenae
Paattoda seraadha
En sogam sonnenae
Male Part
Paara vizhundha vedha
Thannaala maramaachi
Saeru irundha nelam
Ponnaana vayalaachi
Male Part
Yaaraala dhaan nadakkudhu
Ithu annaachi
Seeraaga thaan puriyudhaa
Athu annaachi
Paadaadha themmaangu
Male Part
{Munnaadi vaazhkai
Kallu patta kannaadi pola
En pondaati vaazhkai
Mullu mela pattaada pola} (2)
Male Part
{Panneerum illaama
Kanneerum illaama
Thallaadi ninnenae naanthaanae} (2)
Male Part
Tholil pottava en thaayi
En sogam theerthida vaa thaayi
Ye sondhamum illa bandhamum illa
Vandhadha vittu ninnenae
Nimmadhi ennaikku engitta vandhidumo
Male Part
Paadaadha themmaangu
Naan paada vandhenae
Paattoda seraadha
En sogam sonnenae
Male Part
{Punnaagi pona
Nenjiloru poomaala pottae
En ponnaana magalae
Vaazha oru ponnaaram ketta} (2)
Male Part
{Kaiyeduthu thandhenae
Kaavalukku ninnenae
Kanneeru yenammaa poomaanae} (2)
Male Part
Saami kodukkala
Kozhandha varam
Unnaalae pera pulla nooru varum
Ada vandhadhu ellaam vandhadhu illa
Povadhu ellaam povadhu illa
Innaikku nee thandha
Nimmadhi podhumammaa
Male Part
Paadaadha themmaangu
Naan paada vandhenae
Paattoda seraadha
En sogam sonnenae
Male Part
Paara vizhundha vedha
Thannaala maramaachi
Saeru irundha nelam
Ponnaana vayalaachi
Male Part
Yaaraala dhaan nadakkudhu
Ithu annaachi..haan
Seeraaga thaan puriyudhaa
Athu annaachi
Paadaadha themmaanguதமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பாடாத தெம்மாங்கு
நான் பாட வந்தேனே
பாட்டோட சேராத
என் சோகம் சொன்னேனே
ஆண் : பாறை விழுந்த
விதை தன்னால மரமாச்சி
சேறு இருந்த நிலம்
பொன்னான வயலாச்சி
ஆண் : யாராலதான்
நடக்குது இது அண்ணாச்சி
சீராகத்தான் புரியுதா அது
அண்ணாச்சி பாடாத
தெம்மாங்கு
ஆண் : { முன்னாடி
வாழ்க்கை கல்லு
பட்ட கண்ணாடி போல
என் பொண்டாட்டி
வாழ்க்கை முள்ளு
மேல பட்டாட போல } (2)
ஆண் : { பன்னீரும்
இல்லாம கண்ணீரும்
இல்லாம தள்ளாடி
நின்னேனே நான்
தானே } (2)
ஆண் : தோளில் போட்டவ
என் தாயி என் சோகம்
தீர்த்திட வாதாயி ஏ
சொந்தமும் இல்ல
பந்தமும் இல்ல வந்தத
விட்டு நின்னேனே
நிம்மதி என்னைக்கு
என்கிட்ட வந்திடுமோ
ஆண் : பாடாத தெம்மாங்கு
நான் பாட வந்தேனே
பாட்டோட சேராத
என் சோகம் சொன்னேனே
ஆண் : { புண்ணாகிப்போன
நெஞ்சில் ஒரு பூமாலை
போட்ட என் பொன்னான
மகளே வாழ ஒரு
பொன்னாரம் கேட்ட } (2)
ஆண் : { கையெடுத்து
தந்தேனே காவலுக்கு
நின்னேனே கண்ணீரு
ஏனம்மா பூமானே } (2)
ஆண் : சாமி கொடுக்கல
குழந்தை வரம் உன்னாலே
பேர புள்ள நூறு வரும் அட
வந்தது எல்லாம் வந்தது
இல்ல போவது எல்லாம்
போவது இல்ல இன்னைக்கு
நீ தந்த நிம்மதி போதுமம்மா
ஆண் : பாடாத தெம்மாங்கு
நான் பாட வந்தேனே
பாட்டோட சேராத
என் சோகம் சொன்னேனே
ஆண் : பாறை விழுந்த
விதை தன்னால மரமாச்சி
சேறு இருந்த நிலம்
பொன்னான வயலாச்சி
ஆண் : யாராலதான்
நடக்குது இது அண்ணாச்சி
ஹான் சீராகத்தான் புரியுதா
அது அண்ணாச்சி பாடாத
தெம்மாங்குSong information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Poonthotta Kaavalkaaran (1988) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Poonthotta Kaavalkaaran
- Composer: Ilayaraja