Roman script

Singer : P. Susheela

Music by : K. G. Moorthy

Lyrics by : A. Maruthakasi

Female Part

Paadatha kuyil aanen

Padham paeyarndhen

Aadaatha mayil aanen

Oru paavam ariyaadha naanae aa..aa…

Female Part

Haa…aaa…

Paadidavaa naan aadidavaa

Solaiyai puyalum meendathae

Adhu paalaiyai polae kaaindhadhai

Solliyum naanae soga geetham

Paadidavaa naan aadidavaa

Female Part

Kaalamellaam veenae kanneeraal

Kaalamellaam veenae kanneeraal

Paalaiyaai nindrenae kannaala

Paalaiyaai nindrenae kannaala

Paadidavaa naan aadidavaa

Female Part

Soozhndhidum megam kalaindhadhanaalae

Thondrum nilaa oli polae..aa.aa..aa

Soozhndhidum megam kalaindhadhanaalae

Thondrum nilaa oli polae..

Thuyar enum irul neengiyae en vaazhvil

Sugam peruven endru naan anbaalae..

Female Part

Paadidavaa naan aadidavaa

Solaiyai puyalum meendathae

Adhu paalaiyai polae kaaindhadhai

Solliyum naanae soga geetham

Paadidavaa naan aadidavaa

தமிழ்

பாடகி  : பி. சுஷீலா

இசை அமைப்பாளர்  : கே. ஜி மூர்த்தி

பாடல் ஆசிரியர் :  ஏ. மருதகாசி

பெண் : பாடாத குயில் ஆனேன்

பதம் பேர்ந்தேன்

ஆடாத மயில் ஆனேன்

ஒரு பாவம் அறியாத நானே....ஆ...ஆ..

பெண் : ஹா ..ஆ...ஆ..

பாடிடவா நான் ஆடிடவா

சோலையை புயலும் மீண்டதே

அது பாலையை போலே காய்ந்ததை

சொல்லியும் நானே சோக கீதம்......

பாடிடவா நான் ஆடிடவா

பெண் : காலமெல்லாம் வீணே கண்ணீரால்

காலமெல்லாம் வீணே கண்ணீரால்

பாலையாய் நின்றேனே கண்ணாளா

பாலையாய் நின்றேனே கண்ணாளா

பாடிடவா நான் ஆடிடவா

பெண் : சூழ்ந்திடும் மேகம் கலைந்ததனாலே

தோன்றும் நிலா ஒளி போலே ஆ...ஆ...ஆ..

சூழ்ந்திடும் மேகம் கலைந்ததனாலே

தோன்றும் நிலா ஒளி போலே..

துயர் எனும் இருள் நீங்கியே என் வாழ்வில்

சுகம் பெறுவேன் என்று நான் அன்பாலே

பெண் : பாடிடவா நான் ஆடிடவா

சோலையை புயலும் மீண்டதே

அது பாலையை போலே காய்ந்ததை

சொல்லியும் நானே சோக கீதம்......

பாடிடவா நான் ஆடிடவா

Song information

Singer: P. Susheela

Music by: K. G. Moorthy

Lyrics by: A. Maruthakasi

Release information: From Illarame Nallaram (1958) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: K. G. Moorthy

Explore this song