Roman script

Singer : K. S. Chithra

Music by : Adithyan

Female Part

Oyila paadum paatula

Aaduthu aadu

Kuyilae nee en paatula

Sangathi podu

Female Part

Karisal kaatu kaadaiyae

Kaadu kodutha odaiyae

Kaatuku veli thevaiyum illai

En paatuku thaalam thevaiyum illai

Female Part

Oyila paadum paatula

Aaduthu aadu

Kuyilae nee en paatula

Sangathi podu

Female Part

Adi santhosa koothadu

En sangetham sapaadu

Yei malaiyae malaiyae

Megathai eduthu thavani nee podu

Female Part

Indha kaadae en veedu

En uravae en aadu

Ada kaneer santhosam

Athu rendum en paadu

Female Part

Mazhai vanthal enna..

Idi vanthal enna

Nee thuninchu villaiyadu..

Nee thuninchu villaiyadu

Female Part

Oyila paadum paatula

Aaduthu aadu

Kuyilae nee en paatula

Sangathi podu

Female Part

Naan muppoluthum

Mulichiurukken

Naan epothum thanichirukken

Ada aasthiyum illa avasthaiyum illa

Annadam sirichirukken

Female Part

Oru kuruvikku koodu irukku..

Indha kumarikku veeduirukka

Andha aathukku kilai irukku

Oru adaikalam enakirukka

Veyil vanthaalenna irul vanthaalenna

En santhosam korainchurukka

En santhosam korainchurukka

Female Part

Oyila paadum paatula

Aaduthu aadu

Kuyilae nee en paatula

Sangathi podu

Female Part

Karisal kaatu kaadaiyae

Kaadu kodutha odaiyae

Kaatuku veli thevaiyum illai

En paatuku thaalam thevaiyum illai

Female Part

Aaaa….aaa…..aaa……aaa…

Aaaa…..aaa…..aaa……aaa…….aa…..

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : ஆதித்யன்

பெண் : {ஓ..ஓ.....ஓ......

னானன னனா} (4)

பெண் : ஒயிலா பாடும் பாட்டுல

ஆடுது ஆடு

குயிலே நீ என் பாட்டுல

சங்கதி போடு

பெண் : கரிச காட்டு காடையே

காடு கொடுத்த ஓடையே

ஆட்டுக்கு வேலி

தேவையும் இல்லை

என் பாட்டுக்கு தாளம்

தேவையும் இல்லை

பெண் : ஒயிலா பாடும் பாட்டுல

ஆடுது ஆடு

குயிலே நீ என் பாட்டுல

சங்கதி போடு

பெண் : அடி சந்தோஷ கூத்தாடு

என் சங்கீதம் சாப்பாடு

ஏய் மலையே மலையே

மேகத்தை எடுத்து

தாவணி நீ போடு

பெண் : இந்த காடே என் வீடு

என் உறவே என் ஆடு

அட கண்ணீர் சந்தோசம்

அது ரெண்டும் என் பாடு

பெண் : மழை வந்தால் என்ன

இடி வந்தால் என்ன

நீ துணிஞ்சு விளையாடு

நீ துணிஞ்சு விளையாடு

பெண் : ஒயிலா பாடும் பாட்டுல

ஆடுது ஆடு

குயிலே நீ என் பாட்டுல

சங்கதி போடு

பெண் : நான் முப்போது

முழிச்சுருகேன்

நான் எப்போதும் தனிச்சுருக்கேன்

அட ஆஸ்தியும் இல்ல

அவஸ்தையும் இல்ல

அன்னாடம் சிரிச்சுருக்கேன்

பெண் : ஒரு குருவிக்கு கூடு இருக்கு

இந்த குமரிக்கு வீடுருக்கா

அந்த ஆட்டுக்கு கெட இருக்கு

ஒரு அடைக்களம் எனக்கிருக்கா

பெண் : வெயில் வந்தாலென்ன

இருள் வந்தாலென்ன

என் சந்தோசம் கொரைஞ்சுருக்கா

சந்தோசம் கொரைஞ்சுருக்கா

பெண் : ஒயிலா பாடும் பாட்டுல

ஆடுது ஆடு

குயிலே நீ என் பாட்டுல

சங்கதி போடு

பெண் : கரிச காட்டு காடையே

காடு கொடுத்த ஓடையே

ஆட்டுக்கு வேலி

தேவையும் இல்லை

என் பாட்டுக்கு தாளம்

தேவையும் இல்லை

பெண் : ஓ.......ஓ.....ஓ......

ஓ......ஓ.....ஓ......

ஓ..ஓ.....ஓ...

ஓ.....ஓ.....ஓ....

Song information

Singer: K. S. Chithra

Music by: Adithyan

Release information: From Seevalaperi Pandi (1994) · Lyricist: Vairamuthu

Explore this song