Roman script
Ottraiyadi Paadhaiyile Song Lyrics is a track from Kaattu Rani Tamil Film – 1965, Starring S. A. Ashokan, K. R. Vijaya and Others. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by P. S. Diwakar. Lyrics works are penned by Kannadasan. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : P. S. Diwakar Lyricist : Kannadasan Female Part Ottraiyadi paadhaiyilae Oruthi manam bodhaiyilae…haa Female Part Ottraiyadi paadhaiyilae Oruthi manam bodhaiyilae Pettra sugam theeravillai Paedhai manam aaravillai…haa Male Part Aaravillai un manadhu Adangavillai en manadhu..haa Male Part Aaravillai un manadhu Adangavillai en manadhu Podhavillai indha madhu Pogavillai kaadhal madhu..haa Female Part Kaadhal madhu kulathinilae Kaal eduthu neendhi vandhaen Kaalai varai neendhi vitten Kalakkam innum theeravillai Male Part Kaadhalukku oru manadhu Kaal eduthu neendhi vandhen Kaalai varai neendhi vitten Kalakkam innum theeravillai Male Part Aaravillai un manadhu Adangavillai en manadhu..haa Female Part Eppadiyoo naan irundhen Ilangodiyai vaazhnthiruppen Apapdi nee enna thandhaai Ammammaa puriyavillai Male Part Purivadharkkum kaalam varum Poruthirundhaal neram varum Anubhavathin saayalilae Avvalavum therindhu vidum…haa Female Part Ottraiyadi paadhaiyilae Oruthi manam bodhaiyilae Pettra sugam theeravillai Paedhai manam aaravillai…haa Male Part Aaravillai un manadhu Adangavillai en manadhu..haa
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : பி. எஸ். திவாகர் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஒற்றையடிப் பாதையிலே ஒருத்தி மனம் போதையிலே..ஹா பெண் : ஒற்றையடிப் பாதையிலே ஒருத்தி மனம் போதையிலே பெற்ற சுகம் தீரவில்லை பேதை மனம் ஆறவில்லை..ஹா ஆண் : ஆறவில்லை உன் மனது அடங்கவில்லை என் மனது..ஹா ஆண் : ஆறவில்லை உன் மனது அடங்கவில்லை என் மனது போதவில்லை இந்த மது போகவில்லை காதல் மது ..ஹா பெண் : காதல் மதுக் குளத்தினிலே கால் எடுத்து நீந்தி வந்தேன் காலை வரை நீந்தி விட்டேன் கலக்கம் இன்னும் தீரவில்லை ஆண் : காதலுக்கு ஒரு மனது கற்பனைக்கு பல மனது அத்தனையும் நடந்து விட்டால் அமைதிக் கொள்ளும் பெண் மனது ஆண் : ஆறவில்லை உன் மனது அடங்கவில்லை என் மனது..ஹா பெண் : எப்படியோ நானிருந்தேன் இளங்கொடியாய் வாழ்ந்திருப்பேன் அப்படி நீ என்ன தந்தாய் அம்மம்மா புரியவில்லை ஆண் : புரிவதற்கும் காலம் வரும் பொறுத்திருந்தால் நேரம் வரும் அனுபவத்தின் சாயலிலே அவ்வளவும் தெரிந்துவிடும்...... ஹா பெண் : ஒற்றையடிப் பாதையிலே ஒருத்தி மனம் போதையிலே பெற்ற சுகம் தீரவில்லை பேதை மனம் ஆறவில்லை.. ஆண் : ஆறவில்லை உன் மனது அடங்கவில்லை என் மனது..ஹா
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Kaattu Rani (1965) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: P. S. Diwakar
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Kaattu Rani