Roman script

Ottraiyadi Paadhaiyile Song Lyrics is a track from Kaattu Rani Tamil Film – 1965, Starring S. A. Ashokan, K. R. Vijaya and Others. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by P. S. Diwakar. Lyrics works are penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : P. S. Diwakar

Lyricist : Kannadasan

Female Part

Ottraiyadi paadhaiyilae

Oruthi manam bodhaiyilae…haa

Female Part

Ottraiyadi paadhaiyilae

Oruthi manam bodhaiyilae

Pettra sugam theeravillai

Paedhai manam aaravillai…haa

Male Part

Aaravillai un manadhu

Adangavillai en manadhu..haa

Male Part

Aaravillai un manadhu

Adangavillai en manadhu

Podhavillai indha madhu

Pogavillai kaadhal madhu..haa

Female Part

Kaadhal madhu kulathinilae

Kaal eduthu neendhi vandhaen

Kaalai varai neendhi vitten

Kalakkam innum theeravillai

Male Part

Kaadhalukku oru manadhu

Kaal eduthu neendhi vandhen

Kaalai varai neendhi vitten

Kalakkam innum theeravillai

Male Part

Aaravillai un manadhu

Adangavillai en manadhu..haa

Female Part

Eppadiyoo naan irundhen

Ilangodiyai vaazhnthiruppen

Apapdi nee enna thandhaai

Ammammaa puriyavillai

Male Part

Purivadharkkum kaalam varum

Poruthirundhaal neram varum

Anubhavathin saayalilae

Avvalavum therindhu vidum…haa

Female Part

Ottraiyadi paadhaiyilae

Oruthi manam bodhaiyilae

Pettra sugam theeravillai

Paedhai manam aaravillai…haa

Male Part

Aaravillai un manadhu

Adangavillai en manadhu..haa

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பி. எஸ். திவாகர்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஒற்றையடிப் பாதையிலே

ஒருத்தி மனம் போதையிலே..ஹா

பெண் : ஒற்றையடிப் பாதையிலே

ஒருத்தி மனம் போதையிலே

பெற்ற சுகம் தீரவில்லை

பேதை மனம் ஆறவில்லை..ஹா

ஆண் : ஆறவில்லை உன் மனது

அடங்கவில்லை என் மனது..ஹா

ஆண் : ஆறவில்லை உன் மனது

அடங்கவில்லை என் மனது

போதவில்லை இந்த மது

போகவில்லை காதல் மது ..ஹா

பெண் : காதல் மதுக் குளத்தினிலே

கால் எடுத்து நீந்தி வந்தேன்

காலை வரை நீந்தி விட்டேன்

கலக்கம் இன்னும் தீரவில்லை

ஆண் : காதலுக்கு ஒரு மனது

கற்பனைக்கு பல மனது

அத்தனையும் நடந்து விட்டால்

அமைதிக் கொள்ளும் பெண் மனது

ஆண் : ஆறவில்லை உன் மனது

அடங்கவில்லை என் மனது..ஹா

பெண் : எப்படியோ நானிருந்தேன்

இளங்கொடியாய் வாழ்ந்திருப்பேன்

அப்படி நீ என்ன தந்தாய்

அம்மம்மா புரியவில்லை

ஆண் : புரிவதற்கும் காலம் வரும்

பொறுத்திருந்தால் நேரம் வரும்

அனுபவத்தின் சாயலிலே

அவ்வளவும் தெரிந்துவிடும்...... ஹா

பெண் : ஒற்றையடிப் பாதையிலே

ஒருத்தி மனம் போதையிலே

பெற்ற சுகம் தீரவில்லை

பேதை மனம் ஆறவில்லை..

ஆண் : ஆறவில்லை உன் மனது

அடங்கவில்லை என் மனது..ஹா

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Release information: From Kaattu Rani (1965) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: P. S. Diwakar

Explore this song