Roman script

Singers : Soolamangalam Rajalakshmi and Jikki

Music by : K. V. Mahadevan

Female Part

Ottrumaiyae namakku uyir naadi

Ottrumaiyae namakku uyir naadi

Adhu ullaththil oorum

Anbai kaattidum kannaadi

Female Part

Ottrumaiyae namakku uyir naadi

Adhu ullaththil oorum

Anbai kaattidum kannaadi

Female Part

Ottrumaiyae namakku uyir naadi….

Female Part

Pattriya porul vidaatha udumbin pidi polae

Pattrida vendum adhai naamae puvi melae

Female : Pattriya porul vidaatha udumbin pidi polae

Pattrida vendum adhai naamae puvi melae

Both : Ottrumaiyae namakku uyir naadi

Adhu ullaththil oorum

Anbai kaattidum kannaadi

Both : Ottrumaiyae namakku uyir naadi…..

Female Part

Isaiyinil shuruthi layamae…aa….aa….aa….

Isaiyinil shuruthi layamae…

Inainthidum nilai polae

Endrum kalanthunnum

Kaakkaial seyal polae

Female Part

Isaiyinil shuruthi layamae…

Inainthidum nilai polae

Endrum kalanthunnum

Kaakkaial seyal polae

Female Part

Ennaththil ondraai

Ellorum vaazhnthaalae

Inbaththin ellaiyai

Kaanbom adhanaalae

Female Part

Ennaththil ondraai

Ellorum vaazhnthaalae

Inbaththin ellaiyai

Kaanbom adhanaalae

Both : Ottrumaiyae namakku uyir naadi

Adhu ullaththil oorum

Anbai kaattidum kannaadi

Both : Ottrumaiyae namakku uyir naadi…..

Male Part

…………………….

Both : Ottrumaiyae namakku uyir naadi

Adhu ullaththil oorum

Anbai kaattidum kannaadi

Both : Ottrumaiyae namakku uyir naadi….

தமிழ்

பாடகர்கள் : சூலமங்கலம் ராஜலட்சுமி மற்றும் ஜிக்கி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி

ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி

அது உள்ளத்தில் ஊரும் அன்பை

காட்டிடும் கண்ணாடி

பெண் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி

அது உள்ளத்தில் ஊரும்

அன்பை காட்டிடும் கண்ணாடி

இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி....

பெண் : பற்றிய பொருள் விடாத உடும்பின் பிடிபோலே

பற்றிட வேண்டும் அதை நாமே புவி மேலே

பெண் : பற்றிய பொருள் விடாத உடும்பின் பிடிபோலே

பற்றிட வேண்டும் அதை நாமே புவி மேலே

இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி

அது உள்ளத்தில் ஊரும்

அன்பை காட்டிடும் கண்ணாடி

இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி....

பெண் : இசையினில் சுருதி லயமே....ஆ.....ஆ.....ஆ

இசையினில் சுருதி லயமே....

இணைந்திடும் நிலை போலே

என்றும் கலந்துண்ணும்

காக்கைகள் செயல் போலே

பெண் : இசையினில் சுருதி லயமே....

இணைந்திடும் நிலை போலே

என்றும் கலந்துண்ணும்

காக்கைகள் செயல் போலே

பெண் : எண்ணத்தில் ஒன்றாய்

எல்லோரும் வாழ்ந்தாலே

இன்பத்தின் எல்லையை

காண்போம் அதனாலே......

பெண் : எண்ணத்தில் ஒன்றாய்

எல்லோரும் வாழ்ந்தாலே

இன்பத்தின் எல்லையை

காண்போம் அதனாலே......

இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி

அது உள்ளத்தில் ஊரும்

அன்பை காட்டிடும் கண்ணாடி

இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி.....

ஆண் : ...............................

இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி

அது உள்ளத்தில் ஊரும்

அன்பை காட்டிடும் கண்ணாடி

இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி....

Song information

Singers: Soolamangalam Rajalakshmi and Jikki

Music by: K. V. Mahadevan

Release information: From Neelavukku Neranja Manasu (1958) · Lyricist: A. Maruthakasi

Explore this song