Roman script

Singers : Soolamangalam Rajalakshmi and Dr. Balamuralikrishna

Music by : K. V. Mahadevan

Lyrics by : Vaali

Chorus

Thodudaiya seviyan vidaiyeriyor

Thoovenmathi soodi

Kaadudaiya sudalai podipoosi en

Ullangavar kalvan

Chorus

Yedudaiya malaran unai

Naan paninthetha arul seitha

Peedudaiya piramapuram

Meviya pemmaanivanandre

Male Part

Odhuvaar un peyar odhuvaar

Odhuvaar un peyar odhuvaar

Om om om

Om enum manthirathin

Utporul naaduvaar

Odhuvaar un peyar odhuvaar

Male Part

Om enum manthirathin

Utporul naaduvaar

Odhuvaar un peyar odhuvaar

Male Part

{Odhaamal oru naalum

Iruppathillai

Unthan paathara vindhathai

Marappathillai} (2)

Male Part

Nadhaa un thirunamam

Kasappathillai

Nadhaa un thirunamam

Kasappathillai

Engal aadharamana idam

Unathu thillai

Male Part

Odhuvaar un peyar odhuvaar

Odhuvaar un peyar odhuvaar

Om om om

Om enum manthirathin

Utporul naaduvaar

Odhuvaar un peyar odhuvaar

Female Part

{Gangai kondaan en mel

Karunai kondaan

Pirai thingal kondaan

Nenjai thirudi kondaan} (2)

Female Part

Mangai kondaan enathu

Manathai kondaan

Mangai kondaan enathu

Manathai kondaan

Ivaiyaavum kondaan enthan

Maalaiyum kondaan

Both : Odhuvaar un peyar odhuvaar

Odhuvaar un peyar odhuvaar

Om om om

Om enum manthirathin

Utporul naaduvaar

Odhuvaar un peyar odhuvaar

தமிழ்

பாடகர்கள்  : சூலமங்கலம் ராஜலக்ஷ்மி மற்றும் டாக்டர் பலமுரளிருஷ்ணா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : வாலி

குழு : தோடுடைய செவியன்

விடையேறியோர் தூவெண்மதி

சூடிக் காடுடைய சுடலைப்

பொடிபூசி என் உள்ளங்கவர் கள்வன்

குழு : ஏடுடைய மலரான் உனை நான்

பணிந்தேத்த அருள் செய்த

பீடுடைய பிரமாபுரம்

மேவிய பெம்மானிவனன்றே.....!

ஆண் : ஓதுவார் உன் பெயர் ஓதுவார்

ஓதுவார் உன் பெயர் ஓதுவார்

ஓம் ஓம் ஓம் ஓம் எனும் மந்திரத்தின்

உட்பொருள் நாடுவார்....

ஓதுவார் உன் பெயர் ஓதுவார்..........

ஆண் : ஓம் எனும் மந்திரத்தின்

உட்பொருள் நாடுவார்....

ஓதுவார் உன் பெயர் ஓதுவார்..........

ஆண் : {ஓதாமல் ஒரு நாளும் இருப்பதில்லை

உந்தன் பாதார விந்தத்தை மறப்பதில்லை} (2)

ஆண் : நாதா உன் திருநாமம் கசப்பதில்லை

நாதா உன் திருநாமம் கசப்பதில்லை

எங்கள் ஆதாரமான இடம் உனது தில்லை

ஆண் : ஓதுவார் உன் பெயர் ஓதுவார்

ஓதுவார் உன் பெயர் ஓதுவார்

ஓம் ஓம் ஓம் ஓம் எனும் மந்திரத்தின்

உட்பொருள் நாடுவார்....

ஓதுவார் உன் பெயர் ஓதுவார்..........

பெண் : {கங்கை கொண்டான்

என் மேல் கருணை கொண்டான்

பிறை திங்கள் கொண்டான்

நெஞ்சைத் திருடிக் கொண்டான்} (2)

பெண் : மங்கை கொண்டான் எனது மனதை கொண்டான்

மங்கை கொண்டான் எனது மனதை கொண்டான்

இவையாவும் கொண்டான் எந்தன் மாலையும் கொண்டான்

இருவர் : ஓதுவார் உன் பெயர் ஓதுவார்

ஓதுவார் உன் பெயர் ஓதுவார்

ஓம் ஓம் ஓம் ஓம் எனும் மந்திரத்தின்

உட்பொருள் நாடுவார்....

ஓதுவார் உன் பெயர் ஓதுவார்..........

Song information

Singers: Soolamangalam Rajalakshmi and Dr. Balamuralikrishna

Music by: K. V. Mahadevan

Lyrics by: Vaali

Release information: From Kann Malar (1970) · Singer: Soolamangalam Rajalakshmi and Dr. Balamuralikrishna · Lyricist: Vaali · Music: K. V. Mahadevan

Explore this song