Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Sankar Ganesh

Male Part

Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan

Avan per endrum nilaiyaagumae

Male Part

Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan

Avan per endrum nilaiyaagumae

Avan than ulagin nijamaana manidhan

Edhiril ulavum iraivan ammammaa

Male Part

Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan

Avan per endrum nilaiyaagumae

Male Part

Thaeiyaadha nilavae themaangu thamizhae

Nooraandu nee vaazhavendum

Malar pola endrum manam veesa vendum

Male Part

Mann meedhu naam vaazhum naatkal

Eduthaalum kooda koduthaalum kooda

Ennaalum kuraiyadhu anbennum selvam

Male Part

Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan

Avan per endrum nilaiyaagumae

Avan than ulagin nijamaana manidhan

Edhiril ulavum iraivan ammammaa

Male Part

Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan

Avan per endrum nilaiyaagumae

Male Part

Panikaatril megam karaindhaalum kooda

Payirvaazha mazhai thooral podum

Mazhai pola vaazhum manam ulla perkku

Varungaalam poo maalai soodum

Pirar vaazha udhavi purigindra piravi

Santhosam kondaadum sangeetha aruvi

Male Part

Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan

Avan per endrum nilaiyaagumae

Avan than ulagin nijamaana manidhan

Edhiril ulavum iraivan ammammaa

Male Part

Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan

Avan per endrum nilaiyaagumae

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : ஒருவன் பிறந்தான் பிறர்க்காக வாழ்ந்தான்

அவன் பேர் என்றும் நிலையாகுமே

ஆண் : ஒருவன் பிறந்தான் பிறர்க்காக வாழ்ந்தான்

அவன் பேர் என்றும் நிலையாகுமே

அவன்தான் உலகின் நிஜமான மனிதன்

எதிரில் உலவும் இறைவன் அம்மம்மா

ஆண் : ஒருவன் பிறந்தான் பிறர்க்காக வாழ்ந்தான்

அவன் பேர் என்றும் நிலையாகுமே

ஆண் : தேயாத நிலவே தெம்மாங்கு தமிழே

நூறாண்டு நீ வாழ வேண்டும்

மலர் போல என்றும் மணம் வீச வேண்டும்

ஆண் : மண் மீது நாம் வாழும் நாட்கள்

எடுத்தாலும் கூட கொடுத்தாலும் கூட

எந்நாளும் குறையாது அன்பென்னும் செல்வம்

ஆண் : ஒருவன் பிறந்தான் பிறர்க்காக வாழ்ந்தான்

அவன் பேர் என்றும் நிலையாகுமே

அவன்தான் உலகின் நிஜமான மனிதன்

எதிரில் உலவும் இறைவன் அம்மம்மா

ஆண் : ஒருவன் பிறந்தான் பிறருக்காக வாழ்ந்தான்

அவன் பேர் என்றும் நிலையாகுமே

ஆண் : பனிக்காற்றில் மேகம் கரைந்தாலும் கூட

பயிர் வாழ மழை தூறல் போடும்

மழை போல வாழும் மனம் உள்ள பேர்க்கு

வருங்காலம் பூ மாலை சூடும்

பிறர் வாழ உதவி புரிகின்ற பிறவி

சந்தோசம் கொண்டாடும் சங்கீத அருவி

ஆண் : ஒருவன் பிறந்தான் பிறர்க்காக வாழ்ந்தான்

அவன் பேர் என்றும் நிலையாகுமே

அவன்தான் உலகின் நிஜமான மனிதன்

எதிரில் உலவும் இறைவன் அம்மம்மா

ஆண் : ஒருவன் பிறந்தான் பிறருக்காக வாழ்ந்தான்

அவன் பேர் என்றும் நிலையாகுமே....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Sankar Ganesh

Release information: From Ponnukku Sethi Vanthachu (1991) · Lyricist: Vaali

Explore this song