Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Male Part Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan Avan per endrum nilaiyaagumae Male Part Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan Avan per endrum nilaiyaagumae Avan than ulagin nijamaana manidhan Edhiril ulavum iraivan ammammaa Male Part Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan Avan per endrum nilaiyaagumae Male Part Thaeiyaadha nilavae themaangu thamizhae Nooraandu nee vaazhavendum Malar pola endrum manam veesa vendum Male Part Mann meedhu naam vaazhum naatkal Eduthaalum kooda koduthaalum kooda Ennaalum kuraiyadhu anbennum selvam Male Part Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan Avan per endrum nilaiyaagumae Avan than ulagin nijamaana manidhan Edhiril ulavum iraivan ammammaa Male Part Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan Avan per endrum nilaiyaagumae Male Part Panikaatril megam karaindhaalum kooda Payirvaazha mazhai thooral podum Mazhai pola vaazhum manam ulla perkku Varungaalam poo maalai soodum Pirar vaazha udhavi purigindra piravi Santhosam kondaadum sangeetha aruvi Male Part Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan Avan per endrum nilaiyaagumae Avan than ulagin nijamaana manidhan Edhiril ulavum iraivan ammammaa Male Part Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan Avan per endrum nilaiyaagumae
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : ஒருவன் பிறந்தான் பிறர்க்காக வாழ்ந்தான் அவன் பேர் என்றும் நிலையாகுமே ஆண் : ஒருவன் பிறந்தான் பிறர்க்காக வாழ்ந்தான் அவன் பேர் என்றும் நிலையாகுமே அவன்தான் உலகின் நிஜமான மனிதன் எதிரில் உலவும் இறைவன் அம்மம்மா ஆண் : ஒருவன் பிறந்தான் பிறர்க்காக வாழ்ந்தான் அவன் பேர் என்றும் நிலையாகுமே ஆண் : தேயாத நிலவே தெம்மாங்கு தமிழே நூறாண்டு நீ வாழ வேண்டும் மலர் போல என்றும் மணம் வீச வேண்டும் ஆண் : மண் மீது நாம் வாழும் நாட்கள் எடுத்தாலும் கூட கொடுத்தாலும் கூட எந்நாளும் குறையாது அன்பென்னும் செல்வம் ஆண் : ஒருவன் பிறந்தான் பிறர்க்காக வாழ்ந்தான் அவன் பேர் என்றும் நிலையாகுமே அவன்தான் உலகின் நிஜமான மனிதன் எதிரில் உலவும் இறைவன் அம்மம்மா ஆண் : ஒருவன் பிறந்தான் பிறருக்காக வாழ்ந்தான் அவன் பேர் என்றும் நிலையாகுமே ஆண் : பனிக்காற்றில் மேகம் கரைந்தாலும் கூட பயிர் வாழ மழை தூறல் போடும் மழை போல வாழும் மனம் உள்ள பேர்க்கு வருங்காலம் பூ மாலை சூடும் பிறர் வாழ உதவி புரிகின்ற பிறவி சந்தோசம் கொண்டாடும் சங்கீத அருவி ஆண் : ஒருவன் பிறந்தான் பிறர்க்காக வாழ்ந்தான் அவன் பேர் என்றும் நிலையாகுமே அவன்தான் உலகின் நிஜமான மனிதன் எதிரில் உலவும் இறைவன் அம்மம்மா ஆண் : ஒருவன் பிறந்தான் பிறருக்காக வாழ்ந்தான் அவன் பேர் என்றும் நிலையாகுமே....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Sankar Ganesh
Release information: From Ponnukku Sethi Vanthachu (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Ponnukku Sethi Vanthachu
- Composer: Sankar Ganesh