Roman script

Singer :P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female Part

Oru vitha mayakkam unnidam enakkum

Oru vitha mayakkam unnidam enakkum

Irupathil evarkkum iruppathu vazhakkam

Female Part

Oru vitha mayakkam unnidam enakkum

Irupathil evarkkum iruppathu vazhakkam

Vaai konjam velukkum

Idhazh konjam sivakkum

Noi ondru irukkum nee varum varaikkum

Female Part

Oru vitha mayakkam unnidam enakkum

Irupathil evarkkum iruppathu vazhakkam

Female Part

Yaedugakal pol iru kannam irukka

Ezhuthum mannavaa

Ezhuthiya paadalil ennenna suvaiyo

Muzhuthum sollavaa

Female Part

Yaedugakal pol iru kannam irukka

Ezhuthum mannavaa

Ezhuthiya paadalil ennenna suvaiyo

Muzhuthum sollavaa

Female Part

Madithaan manjam malar manjam

Idhazhthaan kinnam madhu kinnam

Idaithaan medai mani medai

Innum enna sugam thevai

Paruvangal namakkaaga paruvangal namakkaaga

Female Part

Oru vitha mayakkam unnidam enakkum

Irupathil evarkkum iruppathu vazhakkam

Female Part

Naadi narambinil aayiram minnal

Odum kaaranam

Naal vizhu saernthing naaloru vidhamaai

Aadum naadagam

Female Part

Thegam thazhuva varumpothu

Thendral nuzhaiya idamedhu

Kaaval ondru kidaiyaathu

Kadhal valara thadaiyaethu

Thodarattum inithaaga

Thodarattum inithaaga

Female Part

Oru vitha mayakkam unnidam enakkum

Irupathil evarkkum iruppathu vazhakkam

Female Part

Oru vitha mayakkam……

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஒரு வித மயக்கம் உன்னிடம் எனக்கும்

ஒரு வித மயக்கம் உன்னிடம் எனக்கும்

இருபதில் எவர்க்கும் இருப்பது வழக்கம்

பெண் : ஒரு வித மயக்கம் உன்னிடம் எனக்கும்

இருபதில் எவர்க்கும் இருப்பது வழக்கம்

வாய் கொஞ்சம் வெளுக்கும்

இதழ் கொஞ்சம் சிவக்கும்

நோய் ஒன்று இருக்கும் நீ வரும் வரைக்கும்

பெண் : ஒரு வித மயக்கம் உன்னிடம் எனக்கும்

இருபதில் எவர்க்கும் இருப்பது வழக்கம்

பெண் : ஏடுகள் போல் இரு கன்னம் இருக்க

எழுதும் மன்னவா

எழுதிய பாடலில் என்னென்ன சுவையோ

முழுதும் சொல்லவா

பெண் : ஏடுகள் போல் இரு கன்னம் இருக்க

எழுதும் மன்னவா

எழுதிய பாடலில் என்னென்ன சுவையோ

முழுதும் சொல்லவா

பெண் : மடிதான் மஞ்சம் மலர் மஞ்சம்

இதழ்தான் கிண்ணம் மது கிண்ணம்

இடைதான் மேடை மணி மேடை

இன்னும் என்ன சுகம் தேவை

பருவங்கள் நமக்காக பருவங்கள் நமக்காக

பெண் : ஒரு வித மயக்கம் உன்னிடம் எனக்கும்

இருபதில் எவர்க்கும் இருப்பது வழக்கம்

பெண் : நாடி நரம்பினில் ஆயிரம் மின்னல்

ஓடும் காரணம்

நால் விழி சேர்ந்திங்கு நாளொரு விதமாய்

ஆடும் நாடகம்

பெண் : தேகம் தழுவ வரும்போது

தென்றல் நுழைய இடமேது

காவல் ஒன்று கிடையாது

காதல் வளர தடையேது

தொடரட்டும் இனிதாக

தொடரட்டும் இனிதாக

பெண் : ஒரு வித மயக்கம் உன்னிடம் எனக்கும்

இருபதில் எவர்க்கும் இருப்பது வழக்கம்

பெண் : ஒரு வித மயக்கம்.......

Song information

Singer: P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Kattila Thottila (1973) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song