Roman script

Singer : P. Susheela

Music by : Chandrabose

Lyrics by : Kannadasan

Female Part

Aaraari raaraari raaraari ro

Aaraari raaraari raaraari ro

Aaraari raaraari raaraari ro

Aaraari raaraari raaraari ro

Female Part

Oru veedu oru annai oru thanthaiyaam

Oru pillai adhuthaanae perum thollaiyaam

Iravendrum pagalendrum theriyaathadaa

Idhu enna kadhaiyendru puriyaathada ooo….

Female Part

Oru veedu oru annai oru thanthaiyaam

Oru pillai adhuthaanae perum thollaiyaam

Female Part

Kalyaanam yaenendru

Kadhai ondru naan solven

Sonnaalum puriyaathadaa

Avan seitha vilaiyaattu manamaanathu

Ivar seitha vilaiyaattu nee vanthathu

Oru pillai nee kann moodinaal

Oru thangaiyai nee kaanalaam

Female Part

Aaraari raaraari raaraari ro

Aaraari raaraari raaraari ro

Aaraari raaraari raaraari ro

Female Part

Aaraari raaraari raaraari ro

Aaraari raaraari raaraari ro

Female Part

Oru pillai idaiyooru thaalaamal ponaalum

Maruthaaram varuvaaladaa

Ivar vaazhvil ennaalum oru thaaranthaan

En nenjil nee endrum avathaaramthaan

Naduraaththiri pozhuthaanathu

Adhikaalaiyil edhai solvathu

Female Part

Oru veedu oru annai oru thanthaiyaam

Oru pillai adhuthaanae perum thollaiyaam

Iravendrum pagalendrum theriyaathadaa

Idhu enna kadhaiyendru puriyaathada ooo….

Female Part

Oru veedu oru annai oru thanthaiyaam

Oru pillai adhuthaanae perum thollaiyaam

Female Part

Aaraari raaraari raaraari ro

Aaraari raaraari raaraari ro

Aaraari raaraari raaraari ro

Aaraari raaraari raaraari ro

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆராரி ராராரி ராராரி ரோ

ஆராரி ராராரி ராராரி ரோ

ஆராரி ராராரி ராராரி ரோ

ஆராரி ராராரி ராராரி ரோ

பெண் : ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம்

ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம்

இரவென்றும் பகலென்றும் தெரியாதடா

இது என்ன கதையென்று புரியாதடா ஓஒ.......

பெண் : ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம்

ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம்

பெண் : கல்யாணம் ஏனென்று

கதை ஒன்று நான் சொல்வேன்

சொன்னாலும் புரியாதடா

அவன் செய்த விளையாட்டு மணமானது

இவர் செய்த விளையாட்டு நீ வந்தது

ஒரு பிள்ளை நீ கண் மூடினால்

ஒரு தங்கையை நீ காணலாம்.....

பெண் : ஆராரி ராராரி ராராரி ரோ

ஆராரி ராராரி ராராரி ரோ

ஆராரி ராராரி ராராரி ரோ

பெண் : ஆராரி ராராரி ராராரி ரோ

ஆராரி ராராரி ராராரி ரோ

பெண் : ஒரு பிள்ளை இடையூறு தாளாமல் போனாலும்

மறுதாரம் வருவாளடா

இவர் வாழ்வில் எந்நாளும் ஒரு தாரந்தான்

என் நெஞ்சில் நீ என்றும் அவதாரம்தான்

நடுராத்திரி பொழுதானது

அதிகாலையில் எதைச் சொல்வது.......

பெண் : ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம்

ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம்

இரவென்றும் பகலென்றும் தெரியாதடா

இது என்ன கதையென்று புரியாதடா ஓஒ.......

பெண் : ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம்

ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம்

பெண் : ஆராரி ராராரி ராராரி ரோ

ஆராரி ராராரி ராராரி ரோ

ஆராரி ரோ ஆராரி ரோ

ஆராரி ரோ ஆராரி ரோ......

Song information

Singer: P. Susheela

Music by: Chandrabose

Lyrics by: Kannadasan

Release information: From Madhavi Vanthal (1980) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Chandrabose

Explore this song