Roman script

Singers : Jayachandran and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Oru vaanavil polae

En vaazhvilae vandhaai

Un paarvaiyaal enai vendraai

En uyirilae nee kalandhaai

Female Part

Oru vaanavil polae

En vaazhvilae vandhaai

Un paarvaiyaal enai vendraai

En uyirilae nee kalandhaai

Male Part

Oru vaanavil…

Male Part

Valar koondhalin manam sugam

Idhamaaga thoongavaa

Vana raaniyin idhazhgalil

Pudhu raagam paadavaa

Female Part

Madi konda thaenai manam kolla

Varugindra mullai ingae

Kalai maanin ullam kalaiyaamal

Kalikkindra kalainjan engae

Male Part

Kalaigal nee kalainjan naan

Kavidhaigal paadavaa

Male Part

Oru vaanavil polae

En vaazhvilae vandhaai

Un paarvaiyaal enai vendraai

En uyirilae nee kalandhaai

Male Part

Oru vaanavil…

Female Part

Unakkaagavae kanindhadhu

Malai thotta maadhulai

Unakkaagavae malarndhadhu

Malai koyil malligai

Male Part

Inikkindra kaalam thodaraadho

Ini endhan ullam unadhu

Anaikkindra sondham valaraadho

Ini endhan vaazhvum unadhu

Female Part

Thodargavae valargavae

Idhu oru kaaviyam

Female Part

{Oru vaanavil polae

En vaazhvilae vandhaai

Male : Mmm… mm… mmm…

Un paarvaiyaal enai vendraai

En uyirilae nee kalandhaai }

Female : Mmm… mmm… mmm… mmm…} (Overlap)

Female Part

{Oru vaanavil polae

En vaazhvilae vandhaai

Male : Mmm… mm… mmm…

Un paarvaiyaal enai vendraai

En uyirilae nee kalandhaai }

Female : Mmm… mmm…aaha aaha aaha aaha

Aaha aaha mm mmm…} (Overlap)

தமிழ்

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஒரு வானவில் போலே

என் வாழ்விலே வந்தாய்

உன் பார்வையால் எனை வென்றாய்

என் உயிரிலே நீ கலந்தாய்

ஆண் : ஒரு வானவில் போலே

என் வாழ்விலே வந்தாய்

உன் பார்வையால் எனை வென்றாய்

என் உயிரிலே நீ கலந்தாய்

ஆண் : ஒரு வானவில்.....

ஆண் : வளர் கூந்தலின் மணம் சுகம்

இதமாகத் தூங்கவா

வன ராணியின் இதழ்களில்

புது ராகம் பாடவா

பெண் : மடி கொண்ட தேனை மனம் கொள்ள

வருகின்ற முல்லை இங்கே

கலைமானின் உள்ளம் கலையாமல்

களிக்கின்ற கலைஞன் எங்கே

ஆண் : கலைகள் நீ கலைஞன் நான்

கவிதைகள் பாடவா

ஆண் : ஒரு வானவில் போலே

என் வாழ்விலே வந்தாய்

உன் பார்வையால் எனை வென்றாய்

என் உயிரிலே நீ கலந்தாய்

ஆண் : ஒரு வானவில்.....

பெண் : உனக்காகவே கனிந்தது

மலைத்தோட்ட மாதுளை

உனக்காகவே மலர்ந்தது

கலைக் கோயில் மல்லிகை

ஆண் : இனிக்கின்ற காலம் தொடராதோ

இனியெந்தன் உள்ளம் உனது

அணைக்கின்ற சொந்தம் வளராதோ

இனியெந்தன் வாழ்வும் உனது

பெண் : தொடர்கவே வளர்கவே

இது ஒரு காவியம்

பெண் : ஒரு வானவில் போலே

என் வாழ்விலே வந்தாய்

ஆண் : ம்ம்ம்......ம்ம்.....ம்ம்ம்....

உன் பார்வையால் எனை வென்றாய்

என் உயிரிலே நீ கலந்தாய்

பெண் : ம்ம்ம்....ம்ம்ம்.....ம்ம்ம்....ம்ம்ம்

பெண் : ஒரு வானவில் போலே

என் வாழ்விலே வந்தாய்

ஆண் : ம்ம்ம்......ம்ம்.....ம்ம்ம்....

உன் பார்வையால் எனை வென்றாய்

என் உயிரிலே நீ கலந்தாய்

பெண் : ம்ம்ம்....ம்ம்ம்.....ஆஹா ஆஹா ஆஹா ஆஹா

ஆஹா ஆஹா ம்ம் ம்ம்ம்......

Song information

Singers: Jayachandran and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Kaatrinile Varum Geetham (1978) · Lyricist: Panchu Arunachalam

Explore this song