Roman script
Singer : K.S. Chithra
Music by : Ilayaraja
Female Part
Mhmm…. mmhmm..hmm..
Aahaaa aaaa ..aaaa aahaaa… aaaa…aaaa
Mhmm mmmmm……
Female Part
Oru raaja vandhaanaam
Enakkoru roja thandhaanaam
Female Part
Adi vaadi rasaathi
Unakkoru mutham endraanaam
Female Part
{Avan oorai chollu
Perai chollaadhae…aeee..
Avan aasai thannai
Thaandi chellaadhae..ahaeee…) (2)
Female Part
Oru raaja vandhaanaam
Enakkoru roja thandhaanaam
Female Part
Adi vaadi rasaathi
Unakkoru mutham endraanaam
Female Part
Thai maasam pongal vaikkum
Neram vandhaachu
Thaazham poo engum poothu
Vaasam vandhaachu
Veedengum vaasal engum
Kolam pottaachu
Vizhiyodu yekkam vandhu
Thookkam poiyaachu
Female Part
Oru poongaathu…adhu soodaachu
Vizhi thaal pottu…pala naalaachu
Adi penn maanae… idhu yaaraalae …
Adi raasaathi.. badhil koorendi..eee…
Female Part
Oru raaja vandhaanaam
Enakkoru roja thandhaanaam
Female Part
Adi vaadi rasaathi
Unakkoru mutham endraanaam
Female Part
Maharaani pattam kattum
Endhan selvaakku
Vara vendum maalai vaanil
Thanga pallaakku
Vazhiyengum kondrai pookkal
Ponnai thoovattum
Varaverka vaanambaadi
Vaazhthu paadattum
Female Part
Ini oorengum…en raajaangam
Adi naal thorum..varum orrgolam
Nadhi neerellaam…ini thenaagum
Varum naalellaam…thiru naalaagum
Ohhh..hoo..hoo..
Female Part
Oru raaja vandhaanaam
Enakkoru roja thandhaanaam
Female Part
Adi vaadi rasaathi
Unakkoru mutham endraanaamதமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஆஹா ஆஆ ஆஆ
ஆஹா ஆஆ ஆஆ ம்ஹ்ம்ம்
ம்ம்ம்
பெண் : ஒரு ராஜா வந்தானாம்
எனக்கொரு ரோஜா தந்தானாம்
பெண் : அடி வாடி ராசாத்தி
உனக்கொரு முத்தம்
என்றானாம்
பெண் : { அவன் ஊரை சொல்லு
பேரை சொல்லாதே அவன்
ஆசை தன்னை தாண்டி
செல்லாதே } (2)
பெண் : ஒரு ராஜா வந்தானாம்
எனக்கொரு ரோஜா தந்தானாம்
பெண் : அடி வாடி ராசாத்தி
உனக்கொரு முத்தம்
என்றானாம்
பெண் : தை மாசம் பொங்கல்
வைக்கும் நேரம் வந்தாச்சு
தாளம் பூ எங்கும் பூத்து வாசம்
வந்தாச்சு
வீடெங்கும் வாசல் எங்கும்
கோலம் போட்டாச்சு விழியோடு
ஏக்கம் வந்து தூக்கம் போயாச்சு
பெண் : ஒரு பூங்காத்து அது
சூடாச்சு விழி தாள் போட்டு
பல நாள் ஆச்சு அடி பெண்மானே
இது யாராலே அடி ராசாத்தி
பதில் கூறேன்டி
பெண் : ஒரு ராஜா வந்தானாம்
எனக்கொரு ரோஜா தந்தானாம்
பெண் : அடி வாடி ராசாத்தி
உனக்கொரு முத்தம்
என்றானாம்
பெண் : மகாராணி பட்டம்
கட்டும் எந்தன் செல்வாக்கு
வரவேண்டும் மாலை வானில்
தங்க பல்லாக்கு
பெண் : வழியெங்கும்
கொன்றை பூக்கள்
பொன்னை தூவட்டும்
வரவேற்க வானம் பாடி
வாழ்த்து பாடட்டும்
பெண் : இனி ஊர் எங்கும்
என் ராஜாங்கம் அடி நாள்
தோறும் வரும் ஊர்கோலம்
நதி நீரெல்லாம் இனி
தேனாகும் வரும் நாள்
எல்லாம் திரு நாளாகும்
ஓ ஹோ ஹோ
பெண் : ஒரு ராஜா வந்தானாம்
எனக்கொரு ரோஜா தந்தானாம்
பெண் : அடி வாடி ராசாத்தி
உனக்கொரு முத்தம்
என்றானாம்Song information
Singer: K.S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Mounam Sammadham (1989) · Lyricist: Pulamaipithan, Gangai Amaran
Explore this song
- Singer: K.S. Chithra
- Film / album: Mounam Sammadham
- Composer: Ilayaraja