Roman script

Singer : K.S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Mhmm…. mmhmm..hmm..

Aahaaa aaaa ..aaaa aahaaa… aaaa…aaaa

Mhmm mmmmm……

Female Part

Oru raaja vandhaanaam

Enakkoru roja thandhaanaam

Female Part

Adi vaadi rasaathi

Unakkoru mutham endraanaam

Female Part

{Avan oorai chollu

Perai chollaadhae…aeee..

Avan aasai thannai

Thaandi chellaadhae..ahaeee…) (2)

Female Part

Oru raaja vandhaanaam

Enakkoru roja thandhaanaam

Female Part

Adi vaadi rasaathi

Unakkoru mutham endraanaam

Female Part

Thai maasam pongal vaikkum

Neram vandhaachu

Thaazham poo engum poothu

Vaasam vandhaachu

Veedengum vaasal engum

Kolam pottaachu

Vizhiyodu yekkam vandhu

Thookkam poiyaachu

Female Part

Oru poongaathu…adhu soodaachu

Vizhi thaal pottu…pala naalaachu

Adi penn maanae… idhu yaaraalae …

Adi raasaathi.. badhil koorendi..eee…

Female Part

Oru raaja vandhaanaam

Enakkoru roja thandhaanaam

Female Part

Adi vaadi rasaathi

Unakkoru mutham endraanaam

Female Part

Maharaani pattam kattum

Endhan selvaakku

Vara vendum maalai vaanil

Thanga pallaakku

Vazhiyengum kondrai pookkal

Ponnai thoovattum

Varaverka vaanambaadi

Vaazhthu paadattum

Female Part

Ini oorengum…en raajaangam

Adi naal thorum..varum orrgolam

Nadhi neerellaam…ini thenaagum

Varum naalellaam…thiru naalaagum

Ohhh..hoo..hoo..

Female Part

Oru raaja vandhaanaam

Enakkoru roja thandhaanaam

Female Part

Adi vaadi rasaathi

Unakkoru mutham endraanaam

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம்

ஹ்ம்ம் ஆஹா ஆஆ ஆஆ

ஆஹா ஆஆ ஆஆ ம்ஹ்ம்ம்

ம்ம்ம்

பெண் : ஒரு ராஜா வந்தானாம்

எனக்கொரு ரோஜா தந்தானாம்

பெண் : அடி வாடி ராசாத்தி

உனக்கொரு முத்தம்

என்றானாம்

பெண் : { அவன் ஊரை சொல்லு

பேரை சொல்லாதே அவன்

ஆசை தன்னை தாண்டி

செல்லாதே } (2)

பெண் : ஒரு ராஜா வந்தானாம்

எனக்கொரு ரோஜா தந்தானாம்

பெண் : அடி வாடி ராசாத்தி

உனக்கொரு முத்தம்

என்றானாம்

பெண் : தை மாசம் பொங்கல்

வைக்கும் நேரம் வந்தாச்சு

தாளம் பூ எங்கும் பூத்து வாசம்

வந்தாச்சு

வீடெங்கும் வாசல் எங்கும்

கோலம் போட்டாச்சு விழியோடு

ஏக்கம் வந்து தூக்கம் போயாச்சு

பெண் : ஒரு பூங்காத்து அது

சூடாச்சு விழி தாள் போட்டு

பல நாள் ஆச்சு அடி பெண்மானே

இது யாராலே அடி ராசாத்தி

பதில் கூறேன்டி

பெண் : ஒரு ராஜா வந்தானாம்

எனக்கொரு ரோஜா தந்தானாம்

பெண் : அடி வாடி ராசாத்தி

உனக்கொரு முத்தம்

என்றானாம்

பெண் : மகாராணி பட்டம்

கட்டும் எந்தன் செல்வாக்கு

வரவேண்டும் மாலை வானில்

தங்க பல்லாக்கு

பெண் : வழியெங்கும்

கொன்றை பூக்கள்

பொன்னை தூவட்டும்

வரவேற்க வானம் பாடி

வாழ்த்து பாடட்டும்

பெண் : இனி ஊர் எங்கும்

என் ராஜாங்கம் அடி நாள்

தோறும் வரும் ஊர்கோலம்

நதி நீரெல்லாம் இனி

தேனாகும் வரும் நாள்

எல்லாம் திரு நாளாகும்

ஓ ஹோ ஹோ

பெண் : ஒரு ராஜா வந்தானாம்

எனக்கொரு ரோஜா தந்தானாம்

பெண் : அடி வாடி ராசாத்தி

உனக்கொரு முத்தம்

என்றானாம்

Song information

Singer: K.S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Mounam Sammadham (1989) · Lyricist: Pulamaipithan, Gangai Amaran

Explore this song