Roman script

Singers : K. J. Yesudhas and S. Janaki

Music by : Ilayaraja

Chorus

Aaa….aaa….aaa….aa….aa….aaa….

Aaa….aaa….aaa….aa….aa….aaa….

Aa….aa…aa…aa…haa…aa…

Male Part

Hmm…mmm…mm

Female : Hmm mm mmm

Male Part

Oru raagam paadalodu

Kaadhil kettadho

Mandhodu oonjalaadudho

Female Part

Dhinam urangaamal vaadudhae

Sugam uravaada thedudhae

O nenjamae oraayiram sugam idhu

Male Part

Oru raagam paadalodu

Kaadhil kettadho

Mandhodu oonjalaadudho

Female Part

Maalai nera kaatrae

Magizhndhaadum thennangeetrae

Maalai soodi naalum

Enai aalum dheivam neeyae

Male Part

Kaadhal dhevi engae

Thedum nenjam angae

Thaeril pogum dhevadhai

Neril vandha neramae

En ullam indru vaanil pogudhae

Male Part

Oru raagam paadalodu

Kaadhil kettadho

Mandhodu oonjalaadudho

Chorus

Ooo… ooo… oo…

Male Part

Yedho nooru jenmam

Ondru serndhu vandha sondham

Vaazhum kaalam yaavum

Thunaiyaaga vendum endrum

Female Part

Kaalam thandha bandham

Kaadhal ennum geetham

Jeevanaaga ketkkudhae

Serndhu inbam koottudhae

Varaadha kaalam vandhu serndhadhae

Male Part

Oru raagam paadalodu

Kaadhil kettadho

Mandhodu oonjalaadudho

Male Part

Dhinam urangaamal vaadudhae

Sugam uravaada thedudhae

O nenjamae oraayiram sugam idhu

Both : Oru raagam paadalodu

Kaadhil kettadho

Mandhodu oonjalaadudho

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஆஅ....ஆஅ....ஆஅ....ஆ....ஆ...ஆஅ....

ஆஅ....ஆஅ....ஆஅ....ஆ....ஆ...ஆஅ....

ஆஅ....ஆஅ....ஆஅ...ஹா...ஆஅ....

ஆண் : ஹ்ம்ம்....ம்ம்ம்...ம்ம்

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

ஆண் : ஒரு ராகம் பாடலோடு

காதில் கேட்டதோ

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

பெண் : தினம் உறங்காமல் வாடுதே

சுகம் உறவாடத் தேடுதே

ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது

ஆண் : ஒரு ராகம் பாடலோடு

காதில் கேட்டதோ

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

பெண் : மாலை நேரக் காற்றே

மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே

மாலை சூடினாலும்

என்னை ஆளும் தெய்வம் நீயே

ஆண் : காதல் தேவி எங்கே

தேடும் நெஞ்சம் அங்கே

தேரில் போகும் தேவதை

நேரில் வந்த நேரமே

என் உள்ளம் இன்று வானில் போகுதே

ஆண் : ஒரு ராகம் பாடலோடு

காதில் கேட்டதோ

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

குழு : ஓஒ....ஓஒ...ஓ...

ஆண் : ஏதோ நூறு ஜென்மம்

ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்

வாழும் காலம் யாவும்

துணையாக வேண்டும் என்றும்

பெண் : காலம் தந்த பந்தம்

காதல் எனும் கீதம்

ஜீவநாகம் கேட்குதே

சேர்ந்து இன்பம் கூட்டுதே

வராத காலம் வந்து சேர்ந்ததே

பெண் : ஒரு ராகம் பாடலோடு

காதில் கேட்டதோ

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

ஆண் : தினம் உறங்காமல் வாடுதே

சுகம் உறவாடத் தேடுதே

ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது

இருவர் : ஒரு ராகம் பாடலோடு

காதில் கேட்டதோ

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

Song information

Singers: K. J. Yesudhas and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Aanandha Raagam (1982) · Lyricist: Gangai Amaran

Explore this song