Roman script

Singer : K. J. Yesudas

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male Part

Oru pullaanguzhal oomaiyaanathu

Oru poovin manam kaayamaanathu

Oru pullaanguzhal oomaiyaanathu

Oru poovin manam kaayamaanathu

Male Part

Vaanil thondrum minnal pola

Vaazhvil konda kadhal kalaiya

Vithithaanae sathi seithathu

Ival mathithaanae thadumaaruthu

Vithithaanae sathi seithathu

Ival mathithaanae thadumaaruthu

Male Part

Oru pullaanguzhal oomaiyaanathu

Oru poovin manam kaayamaanathu

Male Part

Selai anintha maathu cholai ennumpothu

Avanthaanae aval thedum kaaththu

Kaaththu avanai ninaiththu kaaththu kidanthapothu

Ponaanae veru cholai paatthu

Male Part

Inikkindra vasantham izhanthaalae sontham

Inikkindra vasantham izhanthaalae sontham

Kolam kalaintha vaasal ival

Megam soozhntha nilavu ival

Male Part

Oru pullaanguzhal oomaiyaanathu

Oru poovin manam kaayamaanathu

Male Part

Neelam sinthum nayanam neeril aadum thuyaraan

Shruthi maara thavikkindra raagam

Avanai paathai endru ninaiththa paavai payanam

Vazhi maara thadumaarum paatham

Male Part

Ezhil konjjum maadam yaettraalae sogam

Ezhil konjjum maadam yaettraalae sogam

Vaarththai tholaintha kavithai ival

Vaazhkkai kulaintha bedhai ival

Male Part

Oru pullaanguzhal oomaiyaanathu

Oru poovin manam kaayamaanathu

Male Part

Vaanil thondrum minnal pola

Vaazhvil konda kadhal kalaiya

Vithithaanae sathi seithathu

Ival mathithaanae thadumaaruthu

Male Part

Oru pullaanguzhal oomaiyaanathu

Oru poovin manam kaayamaanathu

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : ஒரு புல்லாங்குழல் ஊமையானது

ஒரு பூவின் மணம் காயமானது

ஒரு புல்லாங்குழல் ஊமையானது

ஒரு பூவின் மணம் காயமானது

ஆண் : வானில் தோன்றும் மின்னல் போல

வாழ்வில் கொண்ட காதல் கலைய

விதிதானே சதி செய்தது

இவள் மதிதானே தடுமாறுது....

விதிதானே சதி செய்தது

இவள் மதிதானே தடுமாறுது....

ஆண் : ஒரு புல்லாங்குழல் ஊமையானது

ஒரு பூவின் மணம் காயமானது

ஆண் : சேலை அணிந்த மாது சோலை எண்ணும்போது

அவன்தானே அவள் தேடும் காத்து

காத்து அவனை நினைத்து காத்துக் கிடந்த போது

போனானே வேறு சோலை பாத்து

ஆண் : இனிக்கின்ற வசந்தம் இழந்தாளே சொந்தம்

இனிக்கின்ற வசந்தம் இழந்தாளே சொந்தம்

கோலம் கலைந்த வாசல் இவள்

மேகம் சூழ்ந்த நிலவு இவள்.......

ஆண் : ஒரு புல்லாங்குழல் ஊமையானது

ஒரு பூவின் மணம் காயமானது

ஆண் : நீலம் சிந்தும் நயனம் நீரில் ஆடும் துயரம்

ஸ்ருதி மாற தவிக்கின்ற ராகம்

அவனை பாதை என்று நினைத்த பாவை பயணம்

வழி மாற தடுமாறும் பாதம்

ஆண் : எழில் கொஞ்சும் மாடம் ஏற்றாளே சோகம்

எழில் கொஞ்சும் மாடம் ஏற்றாளே சோகம்

வார்த்தை தொலைந்த கவிதை இவள்

வாழ்க்கை குலைந்த பேதை இவள்.....

ஆண் : ஒரு புல்லாங்குழல் ஊமையானது

ஒரு பூவின் மணம் காயமானது

ஆண் : வானில் தோன்றும் மின்னல் போல

வாழ்வில் கொண்ட காதல் கலைய

விதிதானே சதி செய்தது

இவள் மதிதானே தடுமாறுது....

ஆண் : ஒரு புல்லாங்குழல் ஊமையானது

ஒரு பூவின் மணம் காயமானது

Song information

Singer: K. J. Yesudas

Music by: T. Rajendar

Lyrics by: T. Rajendar

Release information: From Unakkaga Oru Roja (1985) · Singer: K. J. Yesudas · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar

Explore this song